Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பரம்பரை குடிகாரர்கள் யார்? பா.ஜ., மந்திரி பேச்சால் சர்ச்சை
Page 1 of 1 • Share
பரம்பரை குடிகாரர்கள் யார்? பா.ஜ., மந்திரி பேச்சால் சர்ச்சை
லக்னோ,
உத்தர பிரதேசத்தில், இரண்டு சமூகத்தினரை பரம்பரை
குடிகாரர்கள் என, பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் கூறியது
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்
தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
நலத்துறை அமைச்சராக ஓம்பிரகாஷ் ராஜ்பர் உள்ளார்.
வாரணாசியில் நேற்று பேசிய ஓம்பிரகாஷ்,
''மற்ற சமூகத்தவரை விட, ராஜ்புத் மற்றும் யாதவ் சமூகத்தினர்,
பெரும் குடிகாரர்கள். ராஜ்பர் சமூகத்தினர் உட்பட எல்லாரும்
மது குடிக்கின்றனர். ''ஆனால், ராஜ்புத் மற்றும் யாதவ்
சமூகத்தினருக்கு, மது அருந்துவது பரம்பரை பழக்கம்,'' என்று
கூறியிருந்தார்.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், லக்னோவில்,
அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் வீடு முன் கூடினர். அழுகிய
தக்காளி மற்றும் முட்டைகளை வீட்டுக்குள் வீசினர்.
வாசலில் இருந்த பெயர்ப்பலகை மற்றும் பூந்தொட்டிகளை
அடித்து நொறுக்கினர்.தகவல் அறிந்து, போலீஸ் வந்ததால்,
இளைஞர்கள் தப்பி ஓடினர். அமைச்சர் வீட்டில் தாக்குதல்
நடத்தியவர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ., தலைவர்கள், தேவையற்ற விஷயங்களை பேசக்கூடாது
என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அறிவுரை கூறியிருந்தார்.
நேற்று முன்தினம், உலக அழகி குறித்து, திரிபுரா முதல்வர்,
திப்லப் குமார் தேப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உ.பி., அமைச்சர் ஓம்பிரகாஷ், தற்போது
சர்ச்ச.ையில் சிக்கியுள்ளார்.
-
--------------------------------------
தினமலர்
உத்தர பிரதேசத்தில், இரண்டு சமூகத்தினரை பரம்பரை
குடிகாரர்கள் என, பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் கூறியது
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்
தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
நலத்துறை அமைச்சராக ஓம்பிரகாஷ் ராஜ்பர் உள்ளார்.
வாரணாசியில் நேற்று பேசிய ஓம்பிரகாஷ்,
''மற்ற சமூகத்தவரை விட, ராஜ்புத் மற்றும் யாதவ் சமூகத்தினர்,
பெரும் குடிகாரர்கள். ராஜ்பர் சமூகத்தினர் உட்பட எல்லாரும்
மது குடிக்கின்றனர். ''ஆனால், ராஜ்புத் மற்றும் யாதவ்
சமூகத்தினருக்கு, மது அருந்துவது பரம்பரை பழக்கம்,'' என்று
கூறியிருந்தார்.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், லக்னோவில்,
அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் வீடு முன் கூடினர். அழுகிய
தக்காளி மற்றும் முட்டைகளை வீட்டுக்குள் வீசினர்.
வாசலில் இருந்த பெயர்ப்பலகை மற்றும் பூந்தொட்டிகளை
அடித்து நொறுக்கினர்.தகவல் அறிந்து, போலீஸ் வந்ததால்,
இளைஞர்கள் தப்பி ஓடினர். அமைச்சர் வீட்டில் தாக்குதல்
நடத்தியவர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ., தலைவர்கள், தேவையற்ற விஷயங்களை பேசக்கூடாது
என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அறிவுரை கூறியிருந்தார்.
நேற்று முன்தினம், உலக அழகி குறித்து, திரிபுரா முதல்வர்,
திப்லப் குமார் தேப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உ.பி., அமைச்சர் ஓம்பிரகாஷ், தற்போது
சர்ச்ச.ையில் சிக்கியுள்ளார்.
-
--------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|