Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
Page 1 of 1 • Share
ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள
விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி
லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார்.
அங்குள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10 மணி அளவில் அவர் விடுதியில் இருந்து மாணவி
லாவண்யா வெளியேவந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்
ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அந்த வாலிபர்
அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அங்கு நின்றவர்கள் அவரை
பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யா
ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மற்ற மாணவிகள்
அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லாரி ஆஸ்பத்திரிக்கு
கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை
சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான
அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து
வருகிறார்.
லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக
காதலித்து வந்தார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை
கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
-
-------------------------------------------
மாலை மலர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள
விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி
லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார்.
அங்குள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10 மணி அளவில் அவர் விடுதியில் இருந்து மாணவி
லாவண்யா வெளியேவந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்
ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அந்த வாலிபர்
அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அங்கு நின்றவர்கள் அவரை
பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யா
ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மற்ற மாணவிகள்
அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லாரி ஆஸ்பத்திரிக்கு
கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை
சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான
அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து
வருகிறார்.
லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக
காதலித்து வந்தார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை
கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
-
-------------------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» பேஸ்புக் காதலால் வந்த விபரீதம்
» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
» களையப்பட்ட மாணவியின் உள்ளாடை: சிபிஎஸ்இ வருத்தம்
» ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்…
» கழுத்தை நெரிக்கும் வங்கி கடன் அட்டைகள்
» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
» களையப்பட்ட மாணவியின் உள்ளாடை: சிபிஎஸ்இ வருத்தம்
» ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்…
» கழுத்தை நெரிக்கும் வங்கி கடன் அட்டைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|