Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எலுமிச்சைப்பழம்
Page 1 of 1 • Share
எலுமிச்சைப்பழம்
குளிர்ச்சி தரும் கனி. உலகம் முழுவதற்கும் பொதுவான கனி. கிருமி நாசினி.
கடல் பயணத்தில் மிகவும் அவசியமான கனி. கடல் உப்பினால் உருக்குலைந்தவர்களை
வாழ்விக்கும்.கடல் உப்பிற்கு பரிகாரம் தரும் கனி எலுமிச்சையே. மலேரியா,
காலரா, டைப்பாய்டு போன்ற பிணிகளை அழிப்பதில் எலுமிச்சைக் கனி ஒரு
அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம்
குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது.
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
இவை அனைத்தும் 100 கிராம் எலுமிச்சைப் பழச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
குறிப்பு:
கடல் பயணத்தில் மிகவும் அவசியமான கனி. கடல் உப்பினால் உருக்குலைந்தவர்களை
வாழ்விக்கும்.கடல் உப்பிற்கு பரிகாரம் தரும் கனி எலுமிச்சையே. மலேரியா,
காலரா, டைப்பாய்டு போன்ற பிணிகளை அழிப்பதில் எலுமிச்சைக் கனி ஒரு
அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம்
குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது.
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நீர்=85%
- மாவுப்பொருள்=11%
- புரதம்=1.0%
- கொழுப்பு=0.9%
- கால்சியம்=0.07%
- பாஸ்பரஸ்=0.03%
- நார்ச்சத்து=1.8%
- இரும்புச்சத்து=23 யூனிட்
- வைட்டமின் C=39 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் எலுமிச்சைப் பழச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
- உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
- வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில்
உள்ளது. - உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம். சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி
எலுமிச்சையால் பெருகும். - கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.
குறிப்பு:
- எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்தலாம்.
- எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|