Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
Page 1 of 1 • Share
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
சென்னை,
வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’
நிருபரிடம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த
அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே
நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும்.
ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக
நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில்
இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய
உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில்
வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி
ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை
சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று
தெரிவிக்கின்றனர்.
பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள்,
வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது
அல்ல. இது கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள்
சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது.
இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்
நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை)
ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார்
மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும்
பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும்
கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்
-
-----------------------------------
தினத்தந்தி
வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’
நிருபரிடம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த
அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே
நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும்.
ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக
நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில்
இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய
உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில்
வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி
ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை
சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று
தெரிவிக்கின்றனர்.
பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள்,
வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது
அல்ல. இது கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள்
சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது.
இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்
நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை)
ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார்
மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும்
பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும்
கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்
-
-----------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» ஆக.,22-ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|