தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்... Empty குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...

Post by பூ.சசிகுமார் Tue Dec 11, 2012 5:09 pm

குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுப்பதற்கு முன்னர் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ளவேண்டும். 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்பிரினையோ, ஆஸ்பிரின் கலந்த மருந்துகளையோ கொடுத்தல் கூடாது. "salicylate" அல்லது "acetylsalicylic acid என்ற பெயர்களில் ஆஸ்பிரின் கலக்கப்பட்டிருக்கலாம். மருந்தியல் வல்லுநரிடம் ஆஸ்பிரின் கலவாத மருந்துதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

இருமல் சளி இவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது மருந்துக்கடைகளில் சொல்லி வாங்கும் பழக்கம் காணப்படுகிறது. இது ஆபத்தானது. இதனால் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்கொள்ள நேரும். குழந்தை மயங்கிய நிலையில் இருத்தல், அல்லது உறக்கமிழந்து இருத்தல், வயிற்றுப்பொருமல், தோலில் தடிப்புகள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இதனால் தோன்றலாம். இவ்வாறு மருந்துக்கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவதைவிட எளிய ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டு வைத்திய முறைகளை செய்வது நல்லது. சிலர் வாந்தியை நிறுத்துவதற்காக கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவர். இதுவும் தவறானது. தொடர்ந்து வாந்தியும் அதனால் நீரிழப்பும் குழந்தைக்கு இருக்குமானால் மருத்துவரை அணுகவேண்டும். பெரும்பாலான சமயங்களில் வாந்தியெடுத்தல் சிறிது நேரத்தில் நின்றுவிடும். அதற்கேற்ற இயற்கையான எதிர்ப்பாற்றலை நமது உடல் பெற்றிருக்கிறது.

காலாவதியான மருந்துகளை தூக்கி எறிந்துவிடவேண்டும். சிலர் காலாவதியான மருந்துகளை கழிவறையில் வீசி எறிவர். இது தவறு. இந்த மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்கள் நிலத்தடி நீரை நச்சாக்கும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காய்ச்சல் வலி இவற்றைக் குறைப்பதற்காக acetaminophen சேர்ந்த மருந்துகள் கொடுப்பதுண்டு. அளவிற்கு அதிகமாக இந்த மருந்தைக் கொடுப்பது கூடாது. acetaminophen அல்லது ibuprofen மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைகளை ஏற்று அதன்படியே கொடுக்கவேண்டும். சப்பியுண்ணும் மருந்துகளை தூளாக்கியோ, நசுக்கியோ வேறு சுவையான பொருளுடன் கலந்தோ கொடுக்கவேண்டும். முழு அளவிலான மருந்தும் குழந்தை சாப்பிட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளவெண்டும்.

மூலிகை மருந்துகள் என்றாலே பாதுகாப்பான மருந்துகள் என்று பொருள் கொள்ளவேண்டாம். அனைத்து மூலிகை மருந்துகளும் பாதுகாப்பானவை அல்ல. சில மூலிகை மருந்துகள் ஒவ்வாமை, கல்லீரல் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இவற்றை ஏற்படுத்தக்கூடும். மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும்போது உரிய நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பிறகே செயல்படவேண்டும். ephedra அல்லதுய ephedrine போன்ற சீன மூலிகை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

தகவல்: மு.குருமூர்த்தி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்... Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...

Post by mohaideen Tue Dec 11, 2012 7:29 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum