Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்லூரிக் காலம்.. 03
Page 1 of 1 • Share
கல்லூரிக் காலம்.. 03
கல்லூரிக் காலம்..
"நட்புக்கு மரணம் இல்லை)
நட்பை தவிர அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...
உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..
என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...
பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...
உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..
கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...
ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..
ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...
வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...
நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...
உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...
கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...
ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...
ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...
ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...
ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....
வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....
தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..
தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...
இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..
நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...
இருந்தும்
காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...
தமிழ்நிலா
"நட்புக்கு மரணம் இல்லை)
நட்பை தவிர அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...
உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..
என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...
பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...
உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..
கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...
ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..
ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...
வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...
நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...
உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...
கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...
ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...
ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...
ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...
ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....
வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....
தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..
தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...
இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..
நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...
இருந்தும்
காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...
தமிழ்நிலா
Re: கல்லூரிக் காலம்.. 03
நன்றி மகாபிரபு அண்ணா..மகா பிரபு wrote:உங்கள் கவிதைகள் அனைத்தும் என் மனதை வருடுகிறது!
Re: கல்லூரிக் காலம்.. 03
இதுவும் சிறந்த கவிதைதான் தமிழ்நிலாவின் மற்றும் ஒரு படைப்பு.
நன்றி நிலா
நன்றி நிலா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கல்லூரிக் காலம்.. 03
நன்றி அண்ணாஸ்ரீராம் wrote:இதுவும் சிறந்த கவிதைதான் தமிழ்நிலாவின் மற்றும் ஒரு படைப்பு.
நன்றி நிலா
Re: கல்லூரிக் காலம்.. 03
நன்றி அண்ணாமுரளிராஜா wrote:நட்புக்கு மரணம் இல்லை என்பதை அழகாய் உங்கள் கவிதையில் சொன்னவிதம் அருமை
Similar topics
» கல்லூரிக் காலம்..
» கல்லூரிக் காலம்.. 02
» காலத்துக்கு காலம்
» கவி நிலாவின் அது ஒரு காலம்
» அது ஒரு கனா காலம்.
» கல்லூரிக் காலம்.. 02
» காலத்துக்கு காலம்
» கவி நிலாவின் அது ஒரு காலம்
» அது ஒரு கனா காலம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|