Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புகை+ உடல் நலத்திற்கு பகை
Page 1 of 1 • Share
புகை+ உடல் நலத்திற்கு பகை
புகை+ உடல் நலத்திற்கு பகை
சிகரெட் பிடிப்பவர்களிடம் எதற்க்காக தம் அடிக்கிறீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமே என்று சொன்னால் எல்லாரும் பிடிப்பதால் நானும் புகை பிடிக்கிறேன் என்பார்கள். ஒருசிலர் தம் அடிச்சாதான் "மைன்ட்" வேலை செய்யும் என்பார்கள் அதற்க்கு காரணம் தொடர்ந்து புகை பிடிப்பதால் ரத்தத்தில் நிக்கோடின் கலந்து மனிதனை போதையின் நினைவில் எந்த செயலையும் செய்யவிடாது.சிகரெட் பிடிக்காதவர்களின் சராசரி புத்திக்கூர்மை புள்ளி 101 ஆக இருக்கும் அதேசமயம் சிகரெட் பிடிப்பவர்களின் புத்திக்கூர்மை 94 ஆக உள்ளதுயென யூதர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது நாள் ஒன்றுக்கு மிகுதமான சிகரெட்டை ஊதி தள்ளுபவர்களின் புத்திக்கூர்மை 90 புள்ளிகள் எனவும் சிகரெட் பத்தவைக்காமல் இருப்பவர்களின் புத்திக்கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
சுபாரி,ஹான்ஸ்,குட்கா,பன்னீர்புகையிலை,தம்பாக்கு, இவைகள் புகை வராதவைகளாக இருந்தாலும் உதடு,தொண்டை,சுவாசபகுதிகளையும் புற்றுநோய் வந்து உயிருக்கு ஆபத்தை தந்துவிடும்
சிகரெட்டுகளின் டார்,நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு அளவுகளை சீராக குறைத்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் கள்ளத்தனமாக புகைப்பதிலிருந்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாமென கோலாலம்பூர் OSK ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது
சிகரெட் பிடிப்பவர்கள் புகை நமது உடம்பினுள்ளே எவ்வாறு சென்று பாதிப்பை உண்டாக்குகிறது வீடியோவை பாருங்கள்
மேலும் புகை பிடிப்பதால் மாரடைப்பு,பக்கவாதம்,நுரையீரல் அடைப்பு,குரல்வளை மற்றும் வாய் புற்றுநோய்,மற்றும் கல்லீரல் புற்றுநோய்,வரும் பல ஆண்டுகளாக புகை பிடிப்பவர்களுக்கு டார்,நிக்கோடின் அதிகரித்து மேலேகூறிய வியாதிகள் வரும்
புகையிலைகள் முதன் முதலில் மென்று சுவைக்க ஆரம்பித்து பிறகு மூக்குப்பொடியாகவும் பிறகு குழாய் மூலமாக (sigar) புகைக்க ஆரம்பித்துள்ளனர் ஆரம்பகாலத்தில் புகைப்பது உடலுக்கு நல்லதுயென பழங்குடி மக்கள் நினைத்துள்ளார்கள் 1930 களில் கொலோன், ஜெர்மனி,ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணியுள்ளதாக செய்திகளில் காணமுடிகிறது
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை மிகவும் தவிர்ப்பது நல்லது அதிகநேரம் கண்விழிக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,மற்றும் இதர ஊழியர்களும் புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர் பட்டினியாக இருந்தாலும் "செயின் சுமொக்கர்" போல அடிக்கடி புகைப்பது உடம்புக்குத்தான் கேடு விளைவிக்கும்
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகள்
சிகரெட் குடிப்பவர்கள் வாழ்க்கையில் பல மணிநேரங்களை இழக்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களையும் புகையின் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறார்கள் கூட்ட நெரிசல்களில் புகைப்பவர்களின் நாற்றம் அருகில் நிக்கமுடியாது இதை அவர்களா உணர்ந்து தாம் சுவைக்கும் புகையை நிறுத்துவதே சிறந்தது
தம் அடிக்கும் பெரும்பாலனவர்கள் குறித்த நேரத்தில் சாப்பிட மாட்டார்கள் அதற்க்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களது நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளை சிகரெட் புகை பாதிப்படைய செய்கிறது புகை பிடிப்பதால் உடம்பில் வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி சத்துக்கள் குறைந்துவிடும் ஆகவே நுரையீரலின் பாதுகாப்பான உணவு வகைகளை உண்டு வந்தால் உடம்பில் இருக்கும் நிக்கொடினை குறைத்துவிடலாம்
http://puthumanaikpm.blogspot.com/2012/12/blog-post_13.html
சிகரெட் பிடிப்பவர்களிடம் எதற்க்காக தம் அடிக்கிறீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமே என்று சொன்னால் எல்லாரும் பிடிப்பதால் நானும் புகை பிடிக்கிறேன் என்பார்கள். ஒருசிலர் தம் அடிச்சாதான் "மைன்ட்" வேலை செய்யும் என்பார்கள் அதற்க்கு காரணம் தொடர்ந்து புகை பிடிப்பதால் ரத்தத்தில் நிக்கோடின் கலந்து மனிதனை போதையின் நினைவில் எந்த செயலையும் செய்யவிடாது.சிகரெட் பிடிக்காதவர்களின் சராசரி புத்திக்கூர்மை புள்ளி 101 ஆக இருக்கும் அதேசமயம் சிகரெட் பிடிப்பவர்களின் புத்திக்கூர்மை 94 ஆக உள்ளதுயென யூதர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது நாள் ஒன்றுக்கு மிகுதமான சிகரெட்டை ஊதி தள்ளுபவர்களின் புத்திக்கூர்மை 90 புள்ளிகள் எனவும் சிகரெட் பத்தவைக்காமல் இருப்பவர்களின் புத்திக்கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
சுபாரி,ஹான்ஸ்,குட்கா,பன்னீர்புகையிலை,தம்பாக்கு, இவைகள் புகை வராதவைகளாக இருந்தாலும் உதடு,தொண்டை,சுவாசபகுதிகளையும் புற்றுநோய் வந்து உயிருக்கு ஆபத்தை தந்துவிடும்
சிகரெட்டுகளின் டார்,நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு அளவுகளை சீராக குறைத்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் கள்ளத்தனமாக புகைப்பதிலிருந்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாமென கோலாலம்பூர் OSK ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது
சிகரெட் பிடிப்பவர்கள் புகை நமது உடம்பினுள்ளே எவ்வாறு சென்று பாதிப்பை உண்டாக்குகிறது வீடியோவை பாருங்கள்
மேலும் புகை பிடிப்பதால் மாரடைப்பு,பக்கவாதம்,நுரையீரல் அடைப்பு,குரல்வளை மற்றும் வாய் புற்றுநோய்,மற்றும் கல்லீரல் புற்றுநோய்,வரும் பல ஆண்டுகளாக புகை பிடிப்பவர்களுக்கு டார்,நிக்கோடின் அதிகரித்து மேலேகூறிய வியாதிகள் வரும்
புகையிலைகள் முதன் முதலில் மென்று சுவைக்க ஆரம்பித்து பிறகு மூக்குப்பொடியாகவும் பிறகு குழாய் மூலமாக (sigar) புகைக்க ஆரம்பித்துள்ளனர் ஆரம்பகாலத்தில் புகைப்பது உடலுக்கு நல்லதுயென பழங்குடி மக்கள் நினைத்துள்ளார்கள் 1930 களில் கொலோன், ஜெர்மனி,ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணியுள்ளதாக செய்திகளில் காணமுடிகிறது
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை மிகவும் தவிர்ப்பது நல்லது அதிகநேரம் கண்விழிக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,மற்றும் இதர ஊழியர்களும் புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர் பட்டினியாக இருந்தாலும் "செயின் சுமொக்கர்" போல அடிக்கடி புகைப்பது உடம்புக்குத்தான் கேடு விளைவிக்கும்
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகள்
சிகரெட் குடிப்பவர்கள் வாழ்க்கையில் பல மணிநேரங்களை இழக்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களையும் புகையின் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறார்கள் கூட்ட நெரிசல்களில் புகைப்பவர்களின் நாற்றம் அருகில் நிக்கமுடியாது இதை அவர்களா உணர்ந்து தாம் சுவைக்கும் புகையை நிறுத்துவதே சிறந்தது
தம் அடிக்கும் பெரும்பாலனவர்கள் குறித்த நேரத்தில் சாப்பிட மாட்டார்கள் அதற்க்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களது நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளை சிகரெட் புகை பாதிப்படைய செய்கிறது புகை பிடிப்பதால் உடம்பில் வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி சத்துக்கள் குறைந்துவிடும் ஆகவே நுரையீரலின் பாதுகாப்பான உணவு வகைகளை உண்டு வந்தால் உடம்பில் இருக்கும் நிக்கொடினை குறைத்துவிடலாம்
http://puthumanaikpm.blogspot.com/2012/12/blog-post_13.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?
» உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
» நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|