Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
என் மனதில் தோன்றும் சிற்சில ஐயப்பாடுகளுக்கு யார் வேண்டுமானாலும் சரியான விளக்கமளிக்க முன் வரலாம்.
ஐயம்: 1
ஒரு பொருள் இருக்கும்போது அதன் மதிப்பு தெரிவதில்லை. அதை இழக்கக் கொடுக்கும்போதோ அல்லது அது வேறொருவர் கையில் கிடைத்து உபயோகப்படும்போதோ மனம் வலிக்கிறது. இது ஏன்? இதை எப்படி சரி செய்வது?
ஐயம்: 1
ஒரு பொருள் இருக்கும்போது அதன் மதிப்பு தெரிவதில்லை. அதை இழக்கக் கொடுக்கும்போதோ அல்லது அது வேறொருவர் கையில் கிடைத்து உபயோகப்படும்போதோ மனம் வலிக்கிறது. இது ஏன்? இதை எப்படி சரி செய்வது?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
99 சதவிகிதம் மை தீர்ந்து போன பழைய பேனாவை எங்கேயோ தொலைச்சிட்டு
அதுக்கு இவ்வளவு ஃபீலிங்கா ?
அதுக்கு இவ்வளவு ஃபீலிங்கா ?
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
முரளிராஜா wrote:99 சதவிகிதம் மை தீர்ந்து போன பழைய பேனாவை எங்கேயோ தொலைச்சிட்டு
அதுக்கு இவ்வளவு ஃபீலிங்கா ?
எப்படி முரளி இப்படியெல்லாம்?!
இந்த மாதிரி சிந்திக்க உங்களால் மட்டும்தான் முடியும். (அந்த இரகசியம் எனக்கு மட்டும்தானே தெரியும் என்பது வேறு விஷயம் )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
எனக்கு ஆச்சரியமே
எனக்கு சிந்திக்க தெரியும் என்கிற உண்மையான விசயத்தை
உங்களாள எப்படி சிந்திச்சி சொல்ல முடிஞ்சது என்பதுதான்
எனக்கு சிந்திக்க தெரியும் என்கிற உண்மையான விசயத்தை
உங்களாள எப்படி சிந்திச்சி சொல்ல முடிஞ்சது என்பதுதான்
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் அண்ணா
இருப்பினும் மின்சாரம் இல்லை நாளை சொல்கிறேன் அண்ணா
இருப்பினும் மின்சாரம் இல்லை நாளை சொல்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
அய்யோ பாவம் நம்ம ஜேக்குஎன் உயிர் நீயே wrote:எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் அண்ணா
இருப்பினும் மின்சாரம் இல்லை நாளை சொல்கிறேன் அண்ணா
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
என் உயிர் நீயே wrote:எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் அண்ணா
இருப்பினும் மின்சாரம் இல்லை நாளை சொல்கிறேன் அண்ணா
சீக்கிரம் சொல்லுங்க உயிர்.
இன்னும் நிறைய ஐயங்கள் கேட்க வேண்டுமென்றிருக்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
உங்களுக்கு மட்டுமில்லை. மனதிர்கள் அனைவருக்கும் இப்படி தான். இக்கரைக்கு அக்கரை பச்சை.
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
மகா பிரபு wrote:உங்களுக்கு மட்டுமில்லை. மனதிர்கள் அனைவருக்கும் இப்படி தான். இக்கரைக்கு அக்கரை பச்சை.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
இது எல்லோரிடமும் இருக்கின்ற ஒன்றுதான்.
ஒரு பொருள் நம் கையில் இருக்கும்போது அதை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். அதனால்தான் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை.
ஒரு பொருள் நம் கையில் இருக்கும்போது அதை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். அதனால்தான் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
ஜேக்,
ரொம்ப சரி. எனக்கும் பல நேரங்களில் அவ்வாறு நடந்துள்ளது. சிறு வயது முதலே இரண்டு ஆண்டுகளாக போட்ட சட்டையை ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். ஒரு நாள் ரோட்டில் போய் கொண்டிருக்கும் போது எதிரே ஒரு பையன் வந்தான். நான் கொடுத்த சட்டையைதான் அணிந்திருந்தான் பார்த்து பிரமித்து போய் விட்டேன். நல்ல சட்டையை கொடுத்து விட்டேனே என்று சிறிது நேரம் யோசித்து நின்றேன். அப்புறம் கொடுத்ததை பற்றி நினைக்ககூடாது என்று மனசாட்சி சொன்னது. இது போல் நிறைய விசயங்களில் நிறைய அனுபவம் இருக்கு.
உங்க அடுத்த கேள்வியை கேளுங்கள் ஜேக்.
இது பல தடவை பல பொருள்கள்
ரொம்ப சரி. எனக்கும் பல நேரங்களில் அவ்வாறு நடந்துள்ளது. சிறு வயது முதலே இரண்டு ஆண்டுகளாக போட்ட சட்டையை ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். ஒரு நாள் ரோட்டில் போய் கொண்டிருக்கும் போது எதிரே ஒரு பையன் வந்தான். நான் கொடுத்த சட்டையைதான் அணிந்திருந்தான் பார்த்து பிரமித்து போய் விட்டேன். நல்ல சட்டையை கொடுத்து விட்டேனே என்று சிறிது நேரம் யோசித்து நின்றேன். அப்புறம் கொடுத்ததை பற்றி நினைக்ககூடாது என்று மனசாட்சி சொன்னது. இது போல் நிறைய விசயங்களில் நிறைய அனுபவம் இருக்கு.
உங்க அடுத்த கேள்வியை கேளுங்கள் ஜேக்.
இது பல தடவை பல பொருள்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
நன்றி நண்பரே.
இந்த பிரச்சினை வழியே அநேகர் கடந்து வந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.
ஐயம்: 2.
தும்மும்போது ஏன் கண்கள் மூடிக் கொள்கிறது? கண்களை திறந்து ஏன் தும்மல் போட முடியவில்லை? ஏதாவது அறிவியல் விளக்கம் இதற்கு உண்டா?
இந்த பிரச்சினை வழியே அநேகர் கடந்து வந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.
ஐயம்: 2.
தும்மும்போது ஏன் கண்கள் மூடிக் கொள்கிறது? கண்களை திறந்து ஏன் தும்மல் போட முடியவில்லை? ஏதாவது அறிவியல் விளக்கம் இதற்கு உண்டா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
தும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.
கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.
டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.
தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.
கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.
டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.
தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது நிவர்த்தி பண்ணிட்டிங்க
நன்றி முரளி & ஜேக்
நன்றி முரளி & ஜேக்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
நன்றி முரளி.
உருப்படியான பதிலை தந்ததற்கு
உருப்படியான பதிலை தந்ததற்கு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
நீங்களே உருப்படியா கேள்வி கேட்க்கும் பொழுது நான் உருப்படியா பதில் சொல்ல மாட்டேனாஜேக் wrote:நன்றி முரளி.
உருப்படியான பதிலை தந்ததற்கு
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
ஐயம்: 3.
துணி எடுக்க ஜவுளி கடைக்கு சென்றால், நமக்கு பிடித்ததை எடுத்த பின்பும், நம் அருகில் வேறொருவர் எடுத்ததையே அடடா... நாம் அதை எடுத்திருக்கலாமே என - எல்லா பெண்களும் விரும்புவது என்னவிதமான குணம்? - மனோ தத்துவ ரீதியாக இதற்கு விளக்கம் உண்டா?
துணி எடுக்க ஜவுளி கடைக்கு சென்றால், நமக்கு பிடித்ததை எடுத்த பின்பும், நம் அருகில் வேறொருவர் எடுத்ததையே அடடா... நாம் அதை எடுத்திருக்கலாமே என - எல்லா பெண்களும் விரும்புவது என்னவிதமான குணம்? - மனோ தத்துவ ரீதியாக இதற்கு விளக்கம் உண்டா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
இருக்கிறதை வைத்து திருப்தியடையாமைதான் காரணம்.
இதற்கு நம் நண்பர் முரளி தம்பி பிரபு பதில் சொன்னால் சரியாக இருக்கும். அவர்களுக்கு அனுபவம் அதிகம்.
இதற்கு நம் நண்பர் முரளி தம்பி பிரபு பதில் சொன்னால் சரியாக இருக்கும். அவர்களுக்கு அனுபவம் அதிகம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
உண்மைதான். இக்கரைக்கு அக்கரை பச்சை தான் இதற்கும் காரணம்..mohaideen wrote:இருக்கிறதை வைத்து திருப்தியடையாமைதான் காரணம்.
இதற்கு நம் நண்பர் முரளி தம்பி பிரபு பதில் சொன்னால் சரியாக இருக்கும். அவர்களுக்கு அனுபவம் அதிகம்.
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
ஜேக் wrote:ஐயம்: 3.
துணி எடுக்க ஜவுளி கடைக்கு சென்றால், நமக்கு பிடித்ததை எடுத்த பின்பும், நம் அருகில் வேறொருவர் எடுத்ததையே அடடா... நாம் அதை எடுத்திருக்கலாமே என - எல்லா பெண்களும் விரும்புவது என்னவிதமான குணம்? - மனோ தத்துவ ரீதியாக இதற்கு விளக்கம் உண்டா?
உண்மைதான் ஜேக். இந்த விசயத்தில் பெண்களை திருப்தி படுத்தவே முடியாது. நீங்க கஷ்டப்பட்டு தேடி ஒரு புடவை வாங்கி கொடுத்தால் அதில் ஒரு குறையாவது சொல்லுவார்கள். இங்கே திருமணம் ஆனவர்களை கேளுங்கள் நிறைய சொல்லுவார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
இங்கே திருமணம் ஆனவர்களை கேளுங்கள் நிறைய சொல்லுவார்கள்.
எங்கே சொல்றாங்க...ஒரே புலம்பலா இல்ல இருக்கு...
இவங்க புலம்பறத பார்த்தா... என்னை மாதிரி வாலிபர்களுக்கு திருமண ஆசையே வராது போலிருக்கே...
எங்கே சொல்றாங்க...ஒரே புலம்பலா இல்ல இருக்கு...
இவங்க புலம்பறத பார்த்தா... என்னை மாதிரி வாலிபர்களுக்கு திருமண ஆசையே வராது போலிருக்கே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஐயப்பாடுகளும் - விளக்கங்களும்
ஐயம்: 4
பணத்தை சேமிக்க வங்கிகள் சொல்லும்போது 'பன்றிகுட்டி'யின் படத்தை மட்டும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்.
பணத்தை சேமிக்க வங்கிகள் சொல்லும்போது 'பன்றிகுட்டி'யின் படத்தை மட்டும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்
» சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்
» சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|