Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாந்தியா? மூளை பாதிப்பாகக்கூட இருக்கலாம்!
Page 1 of 1 • Share
வாந்தியா? மூளை பாதிப்பாகக்கூட இருக்கலாம்!
குழந்தைகள் வாந்தி எடுக்கின்றார்கள் என்றால் என்ன நினைப்பீர்...? வயிற்றில் கோளாறு, அஜீரணம், அல்லது சளி நிறைய இருப்பதால் என்று. அதே வாந்தி தினமும் காலையில் மட்டும், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கோ ஒரு மாதமோ இருந்தால்? எல்லோரும் செய்வது ஒரு மருத்துவர் மாற்றி இன்னொருவருக்கு மாறுவது, மருந்துகள் மாற்றுவது, குழந்தை ஏதோ காரணத்தால் இவ்வாறு செய்கின்றன என்று காத்துக் கருப்பு என்று மந்திரிப்பது என்று என்னென்ன செய்ய வேண்டுமோ யார் யார் என்ன சொலிறார்களோ அதை செய்வது.
இவ்வாறு நாள் முற்றிப்போகும் போது மற்றுமுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன. நடக்கின்றான், கைகள் தளர்ந்து போகின்றன, ஒரு டம்ளரை கூட கையில் தூக்க முடியாது, கண்மாறு போல தென்படுகின்றது. வாந்தி நிற்கவில்லை, குழந்தை படுத்த படுக்கை ஆனவுடன் ஒரு பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிவருவர். அந்த நிலையில் பொருளாதாரமும் வீண் விரையமாகியிருக்கும் மற்ற மருத்துவத்தில்.
குழந்தைகள் வாந்தி எடுத்தால், எந்த காரணமாக இருந்தாலும், அது மூன்று அல்லது ஐந்து நாட்களில் குணமாகிவிடும். தீராத வாந்தி என்றால் முதலில் யோசிக்க வேண்டியது மூளையில் ஏதேனும் குறை, இது தெரியாமல் நாம் கடந்து வரும்போது நரம்பியல் துறையினர் ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது.
நரம்பியலினால் ஏன் வாந்தி ஏற்படுகின்றது. காரணங்கள் ஏராளம்.
1. தலைகாயத்தினால், மூளையில் சிதைந்த காயம், இரத்த கட்டிகள் இருக்கலாம்.
2. மூளைக்காய்ச்சலினால் (வெளிக்காய்ச்சல் தெரியாது) நீர் பை வீங்கி அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.
3. வளர்ச்சி அடையும்போது நீர்ப்பை வீக்கம் வந்து நீர் கட்டிகள் இருக்கலாம்
4. மூளையில் பெரு மூளையிலோ, சிறு மூளையிலோ அல்லது முகுளத்திலோ கட்டிகள் இருக்கலாம்.
5. மூளையில் இரத்த நாளத்தில் முடிச்சுகள் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இரத்தம் பரவலாக கசிந்து இருக்கலாம்.
இதை எவ்வாறு கண்டுபிடிப்பது, முதலில் நரம்பியல் நிபுணர் உடல் ரீதியாக பரிசோதித்து பார்ப்பார்கள். பிறகு சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர். அவை முக்கியமாக CT ஸ்கேன் அல்லது MRI- ஸ்கேனாக இருக்கும்.
சில இரத்தப் பரிசோதனைகள் செய்வர். இரத்த சோகைக்கு உப்பு சத்து மிகையாக இருக்குமா என்று பார்ப்பதற்கு பின்னர் என்ன காரணம் என்று கூறுவார். அதற்கான சிகிச்சை முறைகளையும் கூறுவர்.
இந்த மாதிரி ஒரு 10 வயது சிறுவன் எங்களிடம் வந்தார். ஒரு மாதத்துக்கும் மேல் வாந்தி என்று வயிற்றுகோளாறு பார்க்கும் மருத்துவரை பார்த்து பார்த்து மிகவும் மோசமானநிலையில் வந்தார்.
அவரை பரிசோதித்ததில் அவருக்கு சிறுமூளையில் கட்டி இருந்தது என்று தெரியவந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து முழுவதுமாக எடுத்து விட்டு பிறகு தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் அவர் இன்று நன்றாக இருக்கின்றார், எல்லா குழந்தைகளை போல் பள்ளிக்கு சென்று படிக்கின்றான் விளையாடுகின்றான்.
வாந்தி என்றால் மூளையிலும் குறை இருக்கலாம் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி: கீற்று
இவ்வாறு நாள் முற்றிப்போகும் போது மற்றுமுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன. நடக்கின்றான், கைகள் தளர்ந்து போகின்றன, ஒரு டம்ளரை கூட கையில் தூக்க முடியாது, கண்மாறு போல தென்படுகின்றது. வாந்தி நிற்கவில்லை, குழந்தை படுத்த படுக்கை ஆனவுடன் ஒரு பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிவருவர். அந்த நிலையில் பொருளாதாரமும் வீண் விரையமாகியிருக்கும் மற்ற மருத்துவத்தில்.
குழந்தைகள் வாந்தி எடுத்தால், எந்த காரணமாக இருந்தாலும், அது மூன்று அல்லது ஐந்து நாட்களில் குணமாகிவிடும். தீராத வாந்தி என்றால் முதலில் யோசிக்க வேண்டியது மூளையில் ஏதேனும் குறை, இது தெரியாமல் நாம் கடந்து வரும்போது நரம்பியல் துறையினர் ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது.
நரம்பியலினால் ஏன் வாந்தி ஏற்படுகின்றது. காரணங்கள் ஏராளம்.
1. தலைகாயத்தினால், மூளையில் சிதைந்த காயம், இரத்த கட்டிகள் இருக்கலாம்.
2. மூளைக்காய்ச்சலினால் (வெளிக்காய்ச்சல் தெரியாது) நீர் பை வீங்கி அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.
3. வளர்ச்சி அடையும்போது நீர்ப்பை வீக்கம் வந்து நீர் கட்டிகள் இருக்கலாம்
4. மூளையில் பெரு மூளையிலோ, சிறு மூளையிலோ அல்லது முகுளத்திலோ கட்டிகள் இருக்கலாம்.
5. மூளையில் இரத்த நாளத்தில் முடிச்சுகள் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இரத்தம் பரவலாக கசிந்து இருக்கலாம்.
இதை எவ்வாறு கண்டுபிடிப்பது, முதலில் நரம்பியல் நிபுணர் உடல் ரீதியாக பரிசோதித்து பார்ப்பார்கள். பிறகு சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர். அவை முக்கியமாக CT ஸ்கேன் அல்லது MRI- ஸ்கேனாக இருக்கும்.
சில இரத்தப் பரிசோதனைகள் செய்வர். இரத்த சோகைக்கு உப்பு சத்து மிகையாக இருக்குமா என்று பார்ப்பதற்கு பின்னர் என்ன காரணம் என்று கூறுவார். அதற்கான சிகிச்சை முறைகளையும் கூறுவர்.
இந்த மாதிரி ஒரு 10 வயது சிறுவன் எங்களிடம் வந்தார். ஒரு மாதத்துக்கும் மேல் வாந்தி என்று வயிற்றுகோளாறு பார்க்கும் மருத்துவரை பார்த்து பார்த்து மிகவும் மோசமானநிலையில் வந்தார்.
அவரை பரிசோதித்ததில் அவருக்கு சிறுமூளையில் கட்டி இருந்தது என்று தெரியவந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து முழுவதுமாக எடுத்து விட்டு பிறகு தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் அவர் இன்று நன்றாக இருக்கின்றார், எல்லா குழந்தைகளை போல் பள்ளிக்கு சென்று படிக்கின்றான் விளையாடுகின்றான்.
வாந்தி என்றால் மூளையிலும் குறை இருக்கலாம் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வாந்தியா? மூளை பாதிப்பாகக்கூட இருக்கலாம்!
பயமாகத்தான் இருக்கிறது.
நல்ல எச்சரிக்கை பதிவு.
நன்றி தம்பி
நல்ல எச்சரிக்கை பதிவு.
நன்றி தம்பி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நமது மூளை, நமது எதிர்காலம்- முதல் உலக மூளை தினம்: ஜூலை 22
» இன்றாகக் கூட இருக்கலாம்..
» இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!
» கொழுப்பு எவ்வளவு இருக்கலாம்?
» சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “
» இன்றாகக் கூட இருக்கலாம்..
» இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!
» கொழுப்பு எவ்வளவு இருக்கலாம்?
» சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|