Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.?
Page 1 of 1 • Share
காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.?
கேள்வி : என் வயது 29. ஆறு மாதங்களுக்கு முன்பு கன்னத்தில் அடிபட்டது. இரண்டு நாட்களாக காதில் வித்தியாசமான உணர்வு தோன்றவே, ஈ.என்.டி.(ENT) மருத்துவரிடம் சென்று காட்டினேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ‘இரண்டு காதுகளிலும் துளை உள்ளது. அடிபட்ட காது சவ்வு கிழிந்து, சீழ் பிடித்து, மூளைக்குச் சீழ் சென்றுவிட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் மென்டல் ஆகிவிடுவீர்கள். உயிரே போகும் அபாயம் உள்ளது’ என்று கூறினார். நான் மீண்டும் வேறு டாகடரிடம் போனேன். அவர், ‘காதுகளில் துளை உள்ளதும் சவ்வு கிழிந்துள்ளதும் உண்மை. ஆனால், எந்த அபாயமும் கண்டிப்பாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். காதில் வலியிருந்தால் மாத்திரை சாப்பிடுங்கள்’ என்றார். எனக்கு இந்த ஆறு மாதத்தில் எந்த வலியும் இல்லை. ஆனால், அடிப்பட்ட காதின் அருகில் யாராவது மெதுவாக பேசினால் கூட அலறுவது போல் கேட்கிறது. காதில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. சில்லென்ற தண்ணீர் குடித்தால் கூட, காதிலும் தொண்டையிலும் அரிக்கிறது. ‘இன்னும் 10 வருடங்களில் கேட்கும் தன்மை இழக்கும் வாய்ப்பு உள்ளது’ என்கிறார்கள். நான் வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கலாமா? காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.? இதற்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா?
பதில்: காதுத் துளைகளில் இரண்டு வகை உண்டு. பெரும்பாலான துளைகள் ஆபத்து இல்லாதவை. சில ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. மூளைக்குப் பரவும் அபாயம் இதில் உண்டு. எந்த வகையான காதுத் துவாரம் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியான சிகிச்சை முறையைக் கூறியிருக்க முடியும். ஆனால் பயப்படத் தேவையில்லை. சரி செய்ய முடியாத நோய் என்று இப்போது எதுவுமே இல்லை. உங்கள் பிரச்சனைக்குத் திறமை வாய்ந்த நவீன அறுவை சிகிச்சை முறைகள் உண்டு. முற்றிலும் குணப்படுத்தலாம். உங்களுக்குக் குளிர்ந்த நீர், குளிர்பானம் ஒவ்வாமை இருந்தால், அவற்றை உபயோகிக்கக் வேண்டாம். காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு குளிக்கவும். எந்த சொட்டு மருந்தும் விடவேண்டாம். காதை அவ்வப்போது பஞ்சினால் நீங்களே சுத்தப்படுத்தலாம். சாதாரண அரசு மருத்துவமனைகளிலேயே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)
பதில்: காதுத் துளைகளில் இரண்டு வகை உண்டு. பெரும்பாலான துளைகள் ஆபத்து இல்லாதவை. சில ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. மூளைக்குப் பரவும் அபாயம் இதில் உண்டு. எந்த வகையான காதுத் துவாரம் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியான சிகிச்சை முறையைக் கூறியிருக்க முடியும். ஆனால் பயப்படத் தேவையில்லை. சரி செய்ய முடியாத நோய் என்று இப்போது எதுவுமே இல்லை. உங்கள் பிரச்சனைக்குத் திறமை வாய்ந்த நவீன அறுவை சிகிச்சை முறைகள் உண்டு. முற்றிலும் குணப்படுத்தலாம். உங்களுக்குக் குளிர்ந்த நீர், குளிர்பானம் ஒவ்வாமை இருந்தால், அவற்றை உபயோகிக்கக் வேண்டாம். காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு குளிக்கவும். எந்த சொட்டு மருந்தும் விடவேண்டாம். காதை அவ்வப்போது பஞ்சினால் நீங்களே சுத்தப்படுத்தலாம். சாதாரண அரசு மருத்துவமனைகளிலேயே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.?
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஏன் ஸ்கேன் செய்யவேண்டும்?
» தலை அரிப்புக்கு...
» சிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு
» தலை அரிப்புக்கு தயிரும், வெந்தயமும் போதும்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» தலை அரிப்புக்கு...
» சிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு
» தலை அரிப்புக்கு தயிரும், வெந்தயமும் போதும்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|