தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்

View previous topic View next topic Go down

பெரியோர் சொன்ன சின்னக் கதைகள் Empty பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 20, 2012 3:35 pm

ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

*********

ஒரு கருமி இருந்தான் .

எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்!

அவன் வீட்டுக்கு எதிரில் ஒரு தர்மவான் இருந்தான் ; பசி என்றுவந்தவர்க்கெல்லாம் உணவளிப்பவன்.

கருமியிடம் யாராவது வந்தால்,எதிர் வீட்டைத் தன் விரலால் சுட்டிக்காட்டி விடுவான் .

அவன் இறந்தபின் எமலோகத்தில் அவனை எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்தார்கள்.
அவனது சுட்டு விரல் தவிர உடல் முழுவதும் வறுபட்டது.

ஏன் என எமனிடம் கேட்க அவன் சொன்னான் “நீ தர்மம் செய்யப்படும் இடத்தை உன் விரலால் சுட்டிக் காடினாய்;எனவேதான்”

கொடுக்காவிடினும்,கொடுக்கப்படும் இடத்துக்கு வழி காட்டியதற்குப் பலன்!

*********

ஒரு விவசாயி தன் நிலத்தில் விதை விதைத்து முடித்தான்,

இறைவனுக்குப் படையல் வைத்து வேண்டிக்கொண்டான்”இறைவா!இன்று விதை விதைத் திருக்கிறேன்.மழை பெய்து நன்கு விளைய அருள் செய்!”

ஒரு குயவன் நிறைய பானைகள் செய்து விட்டு கடவுளை வேண்டிக்கொண்டான் ”கடவுளே!இன்று நான் பானைகள் செய்து விட்டேன்;அவை நன்கு காய்ந்த பின் விற்று வரும் பணத்தில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.நல்ல வெயில் ’சுள்’ளென்று அடிக்க அருள் புரி.”

இது போல் ஒன்றுக்கொன்று எதிரான பல கோரிக்கைகள் ஆண்டவனிடம் வைக்கப்பட்டன.

அவன் என்ன செய்வான்?எதை நிறைவேற்றுவான்?

கோவிலை விட்டு எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாமா என யோசித்தான்.

பிருகஸ்பதியைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டான்.

“எங்காவது காட்டுக்குள் சென்று விடுங்கள்”

“காடா?காடுகளே இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.அங்கே போனால் மாட்டிக் கொள்வேன்.”

“சந்திரமண்டலத்துக்குச் சென்று விடுங்கள்.”

”ஏற்கனவே அங்கு அவன் கால் பதித்து விட்டான்;அங்கு குடியேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை”

இவ்வாறு ஒவ்வொன்றாக நிராகரிக்கப்பட்டது.

கடைசியில் இறைவன் சொன்னான்”அவன் என்னைத் தேடாத ஒரு இடம் உள்ளது;குப்பை கூளம் நிறைந்த இடம்,அதுதான் அவன் உள்ளம்.அங்கு சென்று அமர்ந்து விடுகிறேன்.அவன் வெளியில் எல்லா இடத்திலும் தேடுவான்;உள்ளத்தினுள் இருக்கும் என்னைக் காண மாட்டான்” !!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பெரியோர் சொன்ன சின்னக் கதைகள் Empty Re: பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்

Post by முரளிராஜா Thu Dec 20, 2012 4:35 pm

பெரியவர் ஸ்ரீ ராம் சொன்ன கதைகள் அனைத்தும் அருமை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெரியோர் சொன்ன சின்னக் கதைகள் Empty Re: பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்

Post by சிவா Thu Dec 20, 2012 4:50 pm

சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பெரியோர் சொன்ன சின்னக் கதைகள் Empty Re: பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum