Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?
Page 1 of 1 • Share
சிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?
சிறுநீரகங்கள் சரியான முறையில் செயல்படாத போது உடலிலுள்ள குருதியில் உள்ள நச்சுப் பொருள்களை வடிப்பதற்காகச் சிறுநீரகக் கருவி (Kidney machine Renal Dialyser) உதவுகிறது. மனித னின் இரண்டு சிறுநீரகங்கள், கைமுட்டி அளவு, அவரைவிதை வடிவில், முதுகின் ஒடுக்கமான பகுதியின் கீழ் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மிகச்சிறிய வேதியியல் தொழிற் சாலை போன்றது. அதில் நூறு மைல்கள் நீள முள்ள நுண்ணிய குழாய்கள் வழியாகக் குருதி சுற்றி வருகிறது. சிறுநீரகங்களில் குருதி நச்சுப் பொருள்களைக் கொடுத்து விடுகிறது. அந்நஞ்சுப் பொருள்கள் சிறுநீர் (Urine) வடிவில் வெளித் தள்ளப்படுகின்றன.
1940 ஆம் ஆண்டு வரை சிறுநீரகங்கள் வேலை செய்யா நோயாளிகளுக்கு ஏதும் சிகிச்சை செய்ய முடியாமல் இருந்தது. குருதி ஓட்டத்தில் நச்சுப் பொருள்கள் குவிந்து காய்ச்சலையும் நோயையும் மிகுதிப்படுத்தி இறுதியில் இறப்பில் கொண்டு முடித்தன. நோயாளியின் முடிவு சாவே. ஆனால் ஜெர்மானியரால் பிடிக்கப்பட்டிருந்த ஹாலந்தில் (Holland) 1940 ஆம் ஆண்டு வில்லியம் கோல்வ் (William Kolff) என்னும் இளம் மருத்துவர் ‘குருதி கழுவுதல்’ (haemodialysis) என்பது பற்றிய நீண்ட நாள் மறக்கப்பட்டிருந்த ஆய்வுத்தாளைக் கண்டுபிடித்தார். இரண்டு மிக முக்கிய சிக்கல்கள் இருந்தன. ஒன்று குருதியை வடிப்பதற்குத் தக்க பொருத்தமான பொருள் தேவைப்பட்டமையாம். மற்றொன்று குருதியைக் கட்டியாகாமல் (clothing) வைப்பதற்குத் தேவைப்பட்ட பொருள் வேண்டியிருந்தது.
1940 ஆம் ஆண்டு வரை சிறுநீரகங்கள் வேலை செய்யா நோயாளிகளுக்கு ஏதும் சிகிச்சை செய்ய முடியாமல் இருந்தது. குருதி ஓட்டத்தில் நச்சுப் பொருள்கள் குவிந்து காய்ச்சலையும் நோயையும் மிகுதிப்படுத்தி இறுதியில் இறப்பில் கொண்டு முடித்தன. நோயாளியின் முடிவு சாவே. ஆனால் ஜெர்மானியரால் பிடிக்கப்பட்டிருந்த ஹாலந்தில் (Holland) 1940 ஆம் ஆண்டு வில்லியம் கோல்வ் (William Kolff) என்னும் இளம் மருத்துவர் ‘குருதி கழுவுதல்’ (haemodialysis) என்பது பற்றிய நீண்ட நாள் மறக்கப்பட்டிருந்த ஆய்வுத்தாளைக் கண்டுபிடித்தார். இரண்டு மிக முக்கிய சிக்கல்கள் இருந்தன. ஒன்று குருதியை வடிப்பதற்குத் தக்க பொருத்தமான பொருள் தேவைப்பட்டமையாம். மற்றொன்று குருதியைக் கட்டியாகாமல் (clothing) வைப்பதற்குத் தேவைப்பட்ட பொருள் வேண்டியிருந்தது.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?
போருக்குப் பிறகு, கோல்வ் அமெரிக்கா சென்றார். அங்கே செயற்கையான சிறுநீரகக் கருவியை அமைத்தார். அது தேவையான இயந்திரத்தத்துவம் கொண்ட முன்னோடி மாதிரிக் கருவியாய் இருந்தது. குருதி செலோபேன் (Cellphane) குழாயில் (மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வணிகவியல் பெயர்) சுழலுமாறு செய்யப்பட்டது. குருதி கட்டித்தன்மை அடையாமலிருக்கும் பொருட்டு ஹெபாரின் (heparin) என்ற நீர்மப் பொருள் பயன்படுத்தப்பட்டது. சிறிய கட்டிகள் வடிப்பானால் (filter) அகற்றப்பட்டன. திருகு சுருள் குழாயில் கலவைப் பிரிப்புக் (Dialysis—இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து பொருள்களைப் பிரித்தல்) கரைசல் (solution) சுற்றி வருமாறு அமைக்கப்பெற்றது.
குருதியிலுள்ள நச்சுப் பொருள்கள் செலோபேன் வழியான வடிக்கப்பட்டன. அப்போது கரைசல்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கேற்ற வசதி உண்டு. நோயாளியின் தீர்வு கட்டமான இடரார்ந்த நிலையைக் கடப்பதற்குச் செயற்கை நீரகங்கள் பயன்படுத்தக்கூடும். நீண்ட நாள் தன்மை கொண்ட நோயாளியின் உறுதி கூற இயலாத காலக்கெடுவு வரை உயிருடன் வைத்துக் கொள்ளவும் இச்செயற்கை நீரகங்கள் பயன்படுத்தப்படலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமாராக வாரத்திற்கு இரண்டு முறை நோயாளியின் குருதி ஓட்டத்தில் குழாய்கள் சொருகப்பட்டு நோயாளி கருவியுடன் இணைக்கப்பட வேண்டும். அவருடைய குருதி, பிறகு இயந்திரக் கருவி வழியாகச் சென்று தூய்மையாக்கப்பட்டு மீளவும் உடலுக்குள் வரும்.
முதலில் செயற்கை நீரகக் கருவிகள் மிகப் பெரியதாய் இருந்தன. ஏனெனில் வடிப்பான்கள் (Filters) உண்மைச் சிறுநீரகங்களிலுள்ளதை விடத் திறமைக் குறைவுடையனவாகவும் சவ்வு அல்லது மெல்லிதோல் (Membrane) மிக அதிக பரப்பு தேவைப்பட்டும் செயற்கை நீரகக் கருவிகள் இருந்தன. மருத்துவப் பொறியாளார்கள் (Medical engineers) எடுத்து செல்லத்தக்க சிறுநீரகக் கருவியைச் செய்ய அதன்பின் முயன்றனர். எடுத்துச் செல் கருவி ஒரு தோல் சிறுபட்டையால் உடம்பில் இணைக்கப்பட்டு உடலின் குருதி ஓட்டத்தில் சேர்ப்பதற்கேற்ப உடலின் ஓர் உறுப்புப்போல் ஒரு வேளை இருப்பதற்கு வடிவமைப்புச் செய்ய முயற்சி நடைபெற்று வெற்றி பெற்ற நிலை வந்துகொண்டிருந்தது. செயற்கைச் சிறுநீரகத்தை உடலில் இயற்கைச் சிறுநீரகத்தை எடுத்துவிட்டு மாற்றிப் பொருத்தவும் முயன்று வருகின்றனர்.
நன்றி: கீற்று
குருதியிலுள்ள நச்சுப் பொருள்கள் செலோபேன் வழியான வடிக்கப்பட்டன. அப்போது கரைசல்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கேற்ற வசதி உண்டு. நோயாளியின் தீர்வு கட்டமான இடரார்ந்த நிலையைக் கடப்பதற்குச் செயற்கை நீரகங்கள் பயன்படுத்தக்கூடும். நீண்ட நாள் தன்மை கொண்ட நோயாளியின் உறுதி கூற இயலாத காலக்கெடுவு வரை உயிருடன் வைத்துக் கொள்ளவும் இச்செயற்கை நீரகங்கள் பயன்படுத்தப்படலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமாராக வாரத்திற்கு இரண்டு முறை நோயாளியின் குருதி ஓட்டத்தில் குழாய்கள் சொருகப்பட்டு நோயாளி கருவியுடன் இணைக்கப்பட வேண்டும். அவருடைய குருதி, பிறகு இயந்திரக் கருவி வழியாகச் சென்று தூய்மையாக்கப்பட்டு மீளவும் உடலுக்குள் வரும்.
முதலில் செயற்கை நீரகக் கருவிகள் மிகப் பெரியதாய் இருந்தன. ஏனெனில் வடிப்பான்கள் (Filters) உண்மைச் சிறுநீரகங்களிலுள்ளதை விடத் திறமைக் குறைவுடையனவாகவும் சவ்வு அல்லது மெல்லிதோல் (Membrane) மிக அதிக பரப்பு தேவைப்பட்டும் செயற்கை நீரகக் கருவிகள் இருந்தன. மருத்துவப் பொறியாளார்கள் (Medical engineers) எடுத்து செல்லத்தக்க சிறுநீரகக் கருவியைச் செய்ய அதன்பின் முயன்றனர். எடுத்துச் செல் கருவி ஒரு தோல் சிறுபட்டையால் உடம்பில் இணைக்கப்பட்டு உடலின் குருதி ஓட்டத்தில் சேர்ப்பதற்கேற்ப உடலின் ஓர் உறுப்புப்போல் ஒரு வேளை இருப்பதற்கு வடிவமைப்புச் செய்ய முயற்சி நடைபெற்று வெற்றி பெற்ற நிலை வந்துகொண்டிருந்தது. செயற்கைச் சிறுநீரகத்தை உடலில் இயற்கைச் சிறுநீரகத்தை எடுத்துவிட்டு மாற்றிப் பொருத்தவும் முயன்று வருகின்றனர்.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
![-](https://2img.net/i/empty.gif)
» சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்
» நம்ம காவல்துறை சரியா வேலை செய்கிறது !!!!
» நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» சிறுநீரகக் கோளாறுகள்
» நம்ம காவல்துறை சரியா வேலை செய்கிறது !!!!
» நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» சிறுநீரகக் கோளாறுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|