Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பட்டாணி புலாவ்
பட்டாணி புலாவ்
[You must be registered and logged in to see this image.]
திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமாக இருக்கும். அப்போது சமைப்பது நினைத்தாலே கோபமாக இருக்கும். ஏனெனில் சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைத்து தான். எனவே அப்போது பட்டாணியை வைத்து ஒரு சூப்பரான கலவை சாதத்தை செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிது. அதிலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், குழந்தைகள் அவற்றை முழுவதும் சாப்பிட்டு விடுவார்கள். இந்த வகையில் இது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
Read more at: [You must be registered and logged in to see this link.]
திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமாக இருக்கும். அப்போது சமைப்பது நினைத்தாலே கோபமாக இருக்கும். ஏனெனில் சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைத்து தான். எனவே அப்போது பட்டாணியை வைத்து ஒரு சூப்பரான கலவை சாதத்தை செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிது. அதிலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், குழந்தைகள் அவற்றை முழுவதும் சாப்பிட்டு விடுவார்கள். இந்த வகையில் இது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
Read more at: [You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532

» சுவையான... பட்டாணி புலாவ்
» ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
» கார்ன் - பட்டாணி புலாவ்
» குங்குமப்பூ - பச்சைப் பட்டாணி புலாவ்
» பட்டாணி சூப்
» ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
» கார்ன் - பட்டாணி புலாவ்
» குங்குமப்பூ - பச்சைப் பட்டாணி புலாவ்
» பட்டாணி சூப்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|