Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனித வாழ்வுக்கு தேவை அயோடின் உப்பு...
Page 1 of 1 • Share
மனித வாழ்வுக்கு தேவை அயோடின் உப்பு...
அயோடின்...மனித வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை சத்து. தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய பகுதிப் பொருளே அயோடின். மனித உடல், மூளையின் இயள்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் துணையாகிறது. அயோடின் குறைந்தாலும், அதிகரித்தாலும் தொல்லைதான். மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலிருந்து நமக்குத் தேவையான அயோடின் கிடைத்தாலும் மண்ணில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக உப்பின் மூலம் அயோடின் உட்கொள்ள வேண்டும்.
எத்தனையோ உணவுப் பொருட்கள் இருக்க, சாதாரண உப்புக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? உலகில் உள்ள அனைத்து மக்களும் தினமும் உணவில் உப்பை சேர்த்து உண்ணுகின்றனர். அதுவும் குறைந்தது 10 கிராம் என்ற அளவிலேயே இருப்பதால் உப்பு சிறந்த ஊடகமாக கருதப்படுகிறது. அயோடின் குறைபாட்டால் பெரியவர்களுக்கு வேலைத்திறன் குறைதல் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளின் சராசரி அறிவுத் திறன் மதிப்பீடு குறைகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவுகள் அயோடின் சத்துள்ள கூட்டுபொருள் கலந்து தயாரிப்பதே அயோடின் சத்துள்ள கூட்டுப்பொருள் கலந்து தயாரிப்பதே அயோடைஸ்ட் உப்பு. இதன் தோற்றம், மணம், சுவை அனைத்தும் சாதாரண உப்பைப் போலவே இருக்கும். சமையலின் போதும், நேரடியாக உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்.
அயோடின் உப்பை காற்றில் திறந்து வைத்தால் அயோடின் அளவு குறைந்துவிடும். காற்றுப்புகாத டப்பாவில் உப்பை அடைத்து வைக்கலாம். தூள் உப்பு தவிர கல் உப்பிலும் அயோடின் சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவில் அதிகபட்சமாக 3 முதல் 6 மடங்கு அயோடின் உப்பு சேர்த்தாலும், சிறு நீர் வடிவில் வெளியேறி விடுகிறது. அயோடின் உப்பை சாப்பிடுவதால் அலர்ஜியோ, ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. அயோடின் குறைபாடு இல்லாதவர்களும் அயோடின் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இனி மேல் உப்பு சப்பில்லாத மேட்டருக்கெல்லாம் உப்பை இழுக்காதீங்க.
நன்றி: கீற்று
எத்தனையோ உணவுப் பொருட்கள் இருக்க, சாதாரண உப்புக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? உலகில் உள்ள அனைத்து மக்களும் தினமும் உணவில் உப்பை சேர்த்து உண்ணுகின்றனர். அதுவும் குறைந்தது 10 கிராம் என்ற அளவிலேயே இருப்பதால் உப்பு சிறந்த ஊடகமாக கருதப்படுகிறது. அயோடின் குறைபாட்டால் பெரியவர்களுக்கு வேலைத்திறன் குறைதல் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளின் சராசரி அறிவுத் திறன் மதிப்பீடு குறைகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவுகள் அயோடின் சத்துள்ள கூட்டுபொருள் கலந்து தயாரிப்பதே அயோடின் சத்துள்ள கூட்டுப்பொருள் கலந்து தயாரிப்பதே அயோடைஸ்ட் உப்பு. இதன் தோற்றம், மணம், சுவை அனைத்தும் சாதாரண உப்பைப் போலவே இருக்கும். சமையலின் போதும், நேரடியாக உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்.
அயோடின் உப்பை காற்றில் திறந்து வைத்தால் அயோடின் அளவு குறைந்துவிடும். காற்றுப்புகாத டப்பாவில் உப்பை அடைத்து வைக்கலாம். தூள் உப்பு தவிர கல் உப்பிலும் அயோடின் சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவில் அதிகபட்சமாக 3 முதல் 6 மடங்கு அயோடின் உப்பு சேர்த்தாலும், சிறு நீர் வடிவில் வெளியேறி விடுகிறது. அயோடின் உப்பை சாப்பிடுவதால் அலர்ஜியோ, ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. அயோடின் குறைபாடு இல்லாதவர்களும் அயோடின் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இனி மேல் உப்பு சப்பில்லாத மேட்டருக்கெல்லாம் உப்பை இழுக்காதீங்க.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மனித வாழ்வுக்கு தேவை அயோடின் உப்பு...
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு
» நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்
» அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும்
» நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!
» இதமான வாழ்வுக்கு இயற்கை உணவு
» நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்
» அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும்
» நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!
» இதமான வாழ்வுக்கு இயற்கை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|