Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்று ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாள். (27-DEC, மார்கழி திருவாதிரை நட்சத்திரம் )
Page 1 of 1 • Share
இன்று ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாள். (27-DEC, மார்கழி திருவாதிரை நட்சத்திரம் )
#இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மன்னா.#
(அவருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டு இந்த ஆண்டோடு ஆயிரம் வருடங்கள் நிறைவு பெறுகிறது (1012-1044 ))
கி.பி., 850ம் ஆண்டு, திருச்சி, உறையூரை தலைநகராக கொண்டு, விஜயாலய சோழன் காலத்தில், உருவாக்கப்பட்ட சோழப்பேரரசு, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் என, இரண்டு தலைநகர் மாற்றங்களுடன், கி.பி., 1,279 வரை ஆட்சி செய்த, கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் நிறைவடைந்தது. தென்னிந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்திய, சோழர் ஆட்சி காலம், "தமிழகத்தின் பொற்காலம்' என்றால் அது மிகையாகாது. ஆட்சி அதிகாரம், நீதி, நிர்வாகம், சமயம், பக்தி, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய சோழ பேரரசில், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய (கி.பி., 985-1,014), ராஜராஜசோழன் மகனாக, மார்கழி திருவாதிரை நாளில் பிறந்த ராஜேந்திர சோழன், அவரது தந்தை உயிரோடு இருக்கும் போதே, இளவரசராக முடிசூட்டப்பட்டார்.
"தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ராஜேந்திர சோழன் பதவி ஏற்கும் வரை, தெற்கே இலங்கை முதல், வடக்கே கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை வரை பரவியிருந்த சோழ பேரரசு, வடக்கே கங்கை கரை, கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை விரிவடையும் வகையில், உலக நாடுகள் வியக்கும்படி, மிகப்பெரிய கப்பல் படையை ராஜேந்திர சோழன் பெற்றிருந்தார்.
நன்றி: பேஸ்புக்
(அவருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டு இந்த ஆண்டோடு ஆயிரம் வருடங்கள் நிறைவு பெறுகிறது (1012-1044 ))
கி.பி., 850ம் ஆண்டு, திருச்சி, உறையூரை தலைநகராக கொண்டு, விஜயாலய சோழன் காலத்தில், உருவாக்கப்பட்ட சோழப்பேரரசு, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் என, இரண்டு தலைநகர் மாற்றங்களுடன், கி.பி., 1,279 வரை ஆட்சி செய்த, கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் நிறைவடைந்தது. தென்னிந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்திய, சோழர் ஆட்சி காலம், "தமிழகத்தின் பொற்காலம்' என்றால் அது மிகையாகாது. ஆட்சி அதிகாரம், நீதி, நிர்வாகம், சமயம், பக்தி, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய சோழ பேரரசில், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய (கி.பி., 985-1,014), ராஜராஜசோழன் மகனாக, மார்கழி திருவாதிரை நாளில் பிறந்த ராஜேந்திர சோழன், அவரது தந்தை உயிரோடு இருக்கும் போதே, இளவரசராக முடிசூட்டப்பட்டார்.
"தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ராஜேந்திர சோழன் பதவி ஏற்கும் வரை, தெற்கே இலங்கை முதல், வடக்கே கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை வரை பரவியிருந்த சோழ பேரரசு, வடக்கே கங்கை கரை, கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை விரிவடையும் வகையில், உலக நாடுகள் வியக்கும்படி, மிகப்பெரிய கப்பல் படையை ராஜேந்திர சோழன் பெற்றிருந்தார்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இன்று ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாள். (27-DEC, மார்கழி திருவாதிரை நட்சத்திரம் )
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Similar topics
» இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
» எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இன்று 97வது பிறந்தநாள்.
» மார்கழி
» மார்கழி சிறப்பு
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
» எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இன்று 97வது பிறந்தநாள்.
» மார்கழி
» மார்கழி சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|