தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்

View previous topic View next topic Go down

வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள் Empty வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:47 pm

மரணத்தை தழுவுவது ஏன்?

‘மந்த்லி இன்டெக்ஸ் ஆப் மெடிக்கல் ஸ்பெஷாலிட்டி (எம்.ஐ.எம்.எஸ்.,)’ என்ற மருத்துவ இதழின் ஆசிரியர் டாக்டர் சந்திரா எம்.குல்காதி, ‘50 வயதான நோயாளிகள் இருமல் மற்றும் தொண்டை, கரகரப்பிற்காக, வலிக்காக எரித்திரோமைசின் சாப்பிடுகின்றனர். Dyspepsiaவிற்காக ‘சிசாபிரைடு’ விழுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பால் இறக்கலாம். ‘சிசாபிரைடு’ இருதயத்துடிப்பு சீரற்று மரணத்தை தழுவுகின்றனர் என்கிறார்.

கேஸ்ரோஎன்டர்லாஜிஸ்ட் டாக்டர் தாக்கூர், இதுபற்றி கூறுகையில், “சிசாபிரைடு மாத்திரைகளை நோயாளிகளுக்கு எழுதித் தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் அதை எச்சரிக்கையோடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக அந்த நோயாளியை பரிசோதிக்க வேண்டும் அல்லது பரிசோதனை செய்து கொள்ளும்படி கூற வேண்டும். எனது டாக்டர் தொழிலில் கிடைத்த அனுபவம், மருந்துகளை பயன்படுத்துவதற்கான தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் இந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது நன்கு அறிந்த உண்மையே” என்று கூறுகிறார்.

அங்கீகாரமே இல்லாமல் 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள்!

டி.சி.ஜி.ஐ., யின் அங்கீகாரம் இல்லாமல் சந்தையில் தற்போது 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடு இல்லாத நிலைமையால் நாட்டில் தற்போது 17 ஆயிரம் மருந்து, மாத்திரை உற்பத்திக் கம்பெனிகள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக மட்டுமில்லாமல், சோதனைக்கு உட்படுத்தப்படாத மருந்துப் பொருட்களையும் பயன்படுத்தி கூட்டுக் கலவையில் மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அவை நோயாளிகளின் உடல்நிலையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. Aceclofenac மாத்திரை வலி மற்றும் வீக்கங்களைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல வளர்ந்த மற்றும் முன்னேற்றங்களாலும் இதற்கு அனுமதி இல்லை. ஆனால், இந்தியாவில் அனைத்து விதமான வலிகளுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள் Empty Re: வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:47 pm

அங்கே உள்ளது தடை; இங்கே...?

‘நிம்சூலிட்’ பயன்படுத்துவது பற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த மாத்திரை இந்தியாவில் வலி நிவாரணியாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நமது வளர்ச்சி அடையாத அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்றவற்றில் இந்த மாத்திரைகளை மார்க்கெட்டிங் செய்ய மறுக்கப் பட்டுள்ளது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்நாட்டில் அந்த மருந்து, மாத்திரைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெருமளவு விற்கப்படுகின்றன. ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் ‘நிம்சூலிட்’டை தங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 25 நாடுகளிலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. காய்ச்சலை குறைக்க, பெரியவர்களுக்கு ஏற்படும் மற்ற பல உபாதைகளைத் தவிர்க்கவும் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மற்ற 168 நாடுகளிலும் இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அனுமதியே வழங்கப்பட வில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ‘லேக்சைடு பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம் மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்து மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மட்டும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இம்மருந்தை அமெரிக்காவில் விற்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த மருந்தை சாப்பிட்ட பின்பு இரு குழந்தைகளுக்கு Reye’s Syndrome ஏற்பட்டு இறந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பின்லாந்தில் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதை மாற்றவேண்டிய நிலைக்கு, கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் நிம்சூலிட் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம செயல் இழந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கான்பூரைச் சேர்ந்த ஒருவர் நிம்சூலிட் சாப்பிட்டதால் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செய்வது தொடர்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இதன் விற்பனையை அதிகரிக்க பெருமளவு ஸ்பான்சர் செய்கின்றன. காய்ச்சல் பாதித்த ஒருவரை நிம்சூலிட் அதிலிருந்து விடுபடச் செய்யும். உடம்பின் வெப்பநிலையை வழக்கத்திற்கும் மாறாக குறைக்கும் தன்மை கொண்டது. உயிருக்கும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் வழங்கும். ஆனாலும், பக்கவிளைவுகள ோ அதைவிட பயங்கரமானதாக அமையும்.

(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள் Empty Re: வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்

Post by mohaideen Thu Dec 27, 2012 7:56 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள் Empty Re: வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum