Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ப்ளசிபோ மருத்துவம்
Page 1 of 1 • Share
ப்ளசிபோ மருத்துவம்
சைக்கோ நியுரோ இம்மியூனாலஜி என்பது மூன்று மருத்துவத் துறைகள் ஒன்றாகச் சேர்ந்தது. உள்ளம், நரம்பு மற்றும் நோயெதிர்ப்பு அம்சம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இப்படிப்பட்ட ஒரு புதிய மருத்துவ அறிவியல் தோன்றியிருக்கிறது.
மருந்துதான் உண்மையிலேயே வேலை செய்து ஒருவரை குணமாக்குகிறதா அல்லது ‘நான் மருந்து சாப்பிடுகிறேன்' என்ற நினைப்பு அவரை குணப்படுத்துகிறதா என்பதை அறிவதற்கு மருத்துவத்தில் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். அதன் பெயர் பிளசிபோ. உண்மையான மாத்திரைக்குப் பதில் டம்மி மாத்திரையை சாப்பிடத் தருவார்கள். உண்மையிலேயே மாத்திரைதான் குணப்படுத்துகிறது என்றால் நோயாளி பிளசிபோ மாத்திரை சாப்பிட்ட பிறகு வலி குறையவில்லை என்று முணுமுணுப்பார். மாறாக டம்மி மாத்திரையை முழுங்கிவிட்டு "இப்ப தேவலை, நல்லா இருக்கிறேன்'' என்றால் மாத்திரைக்கு பதிலாக அவர் சிகிச்சைத் தரப்படுகிறார் என்ற நம்பிக்கையே குணப்படுத்துகிறது எனலாம்.
ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் சோதனைக்காக சோரியாசிஸ் என்ற தோல் அரிப்பு நோயர்களை எடுத்துக்கொண்டார்கள். நிஜ மாத்திரையுடன் கூடவே பிளசிபோ மாத்திரைகளையும் கொடுத்து வந்ததில் நோயாளி நலமடைவதைப் பார்த்து டம்மி மாத்திரைகளுக்கும் பலன் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டார்கள். மனித மனம் நோய்களை உண்டாக்குவதற்கும் அதே சமயம் அதிலிருந்து பிழைப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பிளசிபோ மருத்துவம் நாள்பட்ட நோய்களான உடல் வலி, சோரியாசிஸ் போன்றவற்றை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மருந்து செலவைக் குறைக்கவும் அதிகமாக மருந்தை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. பிளசிபோ சிகிச்சையும் பயனளிக்கும் என்கிற பட்சத்தில் மருத்துவர்கள் தமது சிகிச்சை முறையை சற்றே மாற்றிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.
நன்றி - முனைவர் க.மணி
மருந்துதான் உண்மையிலேயே வேலை செய்து ஒருவரை குணமாக்குகிறதா அல்லது ‘நான் மருந்து சாப்பிடுகிறேன்' என்ற நினைப்பு அவரை குணப்படுத்துகிறதா என்பதை அறிவதற்கு மருத்துவத்தில் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். அதன் பெயர் பிளசிபோ. உண்மையான மாத்திரைக்குப் பதில் டம்மி மாத்திரையை சாப்பிடத் தருவார்கள். உண்மையிலேயே மாத்திரைதான் குணப்படுத்துகிறது என்றால் நோயாளி பிளசிபோ மாத்திரை சாப்பிட்ட பிறகு வலி குறையவில்லை என்று முணுமுணுப்பார். மாறாக டம்மி மாத்திரையை முழுங்கிவிட்டு "இப்ப தேவலை, நல்லா இருக்கிறேன்'' என்றால் மாத்திரைக்கு பதிலாக அவர் சிகிச்சைத் தரப்படுகிறார் என்ற நம்பிக்கையே குணப்படுத்துகிறது எனலாம்.
ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் சோதனைக்காக சோரியாசிஸ் என்ற தோல் அரிப்பு நோயர்களை எடுத்துக்கொண்டார்கள். நிஜ மாத்திரையுடன் கூடவே பிளசிபோ மாத்திரைகளையும் கொடுத்து வந்ததில் நோயாளி நலமடைவதைப் பார்த்து டம்மி மாத்திரைகளுக்கும் பலன் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டார்கள். மனித மனம் நோய்களை உண்டாக்குவதற்கும் அதே சமயம் அதிலிருந்து பிழைப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பிளசிபோ மருத்துவம் நாள்பட்ட நோய்களான உடல் வலி, சோரியாசிஸ் போன்றவற்றை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மருந்து செலவைக் குறைக்கவும் அதிகமாக மருந்தை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. பிளசிபோ சிகிச்சையும் பயனளிக்கும் என்கிற பட்சத்தில் மருத்துவர்கள் தமது சிகிச்சை முறையை சற்றே மாற்றிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.
நன்றி - முனைவர் க.மணி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஒரு வரி மருத்துவம்
» எள் மருத்துவம்
» எள் மருத்துவம்
» நபிகள் மருத்துவம்
» எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?
» எள் மருத்துவம்
» எள் மருத்துவம்
» நபிகள் மருத்துவம்
» எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|