Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயர்ந்த அழகிக்கு கிடைத்த காதலன்
Page 1 of 1 • Share
உயர்ந்த அழகிக்கு கிடைத்த காதலன்
உலகிலேயே மிகவும் உயரமான டீன் ஏஜ் பெண் என்ற பெருமையைக் கொண்ட பிரேசில் நாட்டின் 17 வயதுப் பெண் எலிசனி டா குரூஸ் சில்வா, தனது 22 வயது காதலருடன் பிரேசில் கடற்கரையைச் சுற்றி வந்ததை பெரும் திரளானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்.
இந்த வித்தியாசமான ஜோடி எங்கு போனாலும் அங்கு கூட்டம் கூடி விடுகிறதாம். 17 வயதான எலிசனியின் உயரம் 6 அடி 8 அங்குலம். இவரது காதலர்தான் பிரான்சினால்டோ டா சில்வா கார்வால்ஹோ- வின் உயரம் 5 அடி 4 அங்குலம்.
இவர்கள் தங்களின் உயரப் பொருத்தத்தை பற்றியும், மற்றவர்கள் இவர்களை கேலி கிண்டல் செய்வதையும் சிறிதும் கவலைப்படுவதில்லை.
எலிசனியின் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட ஒரு கட்டி காரணமாகவே அவருக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு இப்படி உயரமாகி விட்டாராம். மருத்துவர்கள் தற்போது அந்தக் கட்டியை அகற்றி விட்டதால் மேலும் உயருவது நின்று விட்டது.
தனது உயரம், காதல் குறித்து அவர் கூறுகையில், எனது காதலரின் பெர்சனாலிட்டிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் அன்பாகவும், எளிமையாகவும், மற்றவர்களிடம் இரக்கத்துடனும் பழகுவார். எங்களது மாறுபட்ட உயரம் காரணமாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.
நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் போது அவரைப் பார்த்தால் எனது மகன் அல்லது தம்பி போலத் தெரிவார். ஆனால் இதையெல்லாம் நினைத்து நான் கஷ்டப்பட்டதில்லை. உண்மையில் நான் அவரைத் தேர்வு செய்யவில்லை கடவுள் தான் இந்தத் தேர்வை செய்தவர் என்று கூறுகிறார் எலிசனி.
நன்றி: மனிதன்
இந்த வித்தியாசமான ஜோடி எங்கு போனாலும் அங்கு கூட்டம் கூடி விடுகிறதாம். 17 வயதான எலிசனியின் உயரம் 6 அடி 8 அங்குலம். இவரது காதலர்தான் பிரான்சினால்டோ டா சில்வா கார்வால்ஹோ- வின் உயரம் 5 அடி 4 அங்குலம்.
இவர்கள் தங்களின் உயரப் பொருத்தத்தை பற்றியும், மற்றவர்கள் இவர்களை கேலி கிண்டல் செய்வதையும் சிறிதும் கவலைப்படுவதில்லை.
எலிசனியின் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட ஒரு கட்டி காரணமாகவே அவருக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு இப்படி உயரமாகி விட்டாராம். மருத்துவர்கள் தற்போது அந்தக் கட்டியை அகற்றி விட்டதால் மேலும் உயருவது நின்று விட்டது.
தனது உயரம், காதல் குறித்து அவர் கூறுகையில், எனது காதலரின் பெர்சனாலிட்டிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் அன்பாகவும், எளிமையாகவும், மற்றவர்களிடம் இரக்கத்துடனும் பழகுவார். எங்களது மாறுபட்ட உயரம் காரணமாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.
நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் போது அவரைப் பார்த்தால் எனது மகன் அல்லது தம்பி போலத் தெரிவார். ஆனால் இதையெல்லாம் நினைத்து நான் கஷ்டப்பட்டதில்லை. உண்மையில் நான் அவரைத் தேர்வு செய்யவில்லை கடவுள் தான் இந்தத் தேர்வை செய்தவர் என்று கூறுகிறார் எலிசனி.
நன்றி: மனிதன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: உயர்ந்த அழகிக்கு கிடைத்த காதலன்
mohaideen wrote:ஆச்சர்யமான தம்பதிகள்
இப்போது காதலர்கள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» காதலன்..
» நெப்போலியனுக்குக் கிடைத்த அடி
» முன்னாள் காதலன்
» உன் உயிர் காதலன் ...!!!
» என் ரகசிய காதலன்!
» நெப்போலியனுக்குக் கிடைத்த அடி
» முன்னாள் காதலன்
» உன் உயிர் காதலன் ...!!!
» என் ரகசிய காதலன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|