Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு
பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல்
திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும்
சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு.
ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று
மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை
பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.
தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த
வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள்.
உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம்
உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம்
வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில்
உள்ளார்கள்.
அடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில்
முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து
வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும்
இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.
துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும்
செய்தது என்ன? காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம்
ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும்
நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால்
இணைதலும் தானே? பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக
மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..!
இதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண
முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம்
நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல்
திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக
விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில்
நினைத்துக்கூட பார்க்க முடியாது.
கந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு
அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை
உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக
இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும்
என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான
ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ மணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி
வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா? ஆனால்
நடந்தது.
மேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட
சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட
திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை
செய்கிறது.
இதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா
என்ற விவாதத்திற்கு வரவில்லை. எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில்
இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.
நன்றி:http://www.tamilcloud.com
பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல்
திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும்
சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு.
ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று
மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை
பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.
தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த
வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள்.
உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம்
உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம்
வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில்
உள்ளார்கள்.
அடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில்
முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து
வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும்
இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.
துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும்
செய்தது என்ன? காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம்
ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும்
நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால்
இணைதலும் தானே? பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக
மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..!
இதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண
முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம்
நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல்
திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக
விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில்
நினைத்துக்கூட பார்க்க முடியாது.
கந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு
அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை
உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக
இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும்
என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான
ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ மணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி
வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா? ஆனால்
நடந்தது.
மேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட
சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட
திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை
செய்கிறது.
இதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா
என்ற விவாதத்திற்கு வரவில்லை. எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில்
இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.
நன்றி:http://www.tamilcloud.com
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில்
இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.
இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
என்னை பொறுத்தவரை, காதல் திருமணங்களை விட வீட்டில் நிச்சயிக்கும் திருமணங்களே பிரச்சணையில்லை.
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
அவ்வளவு எளிதில் பதில் கூறமுடியாது. காதல் திருமணம் ,நிச்சயிக்கப்பட்ட
திருமணம் இரண்டிலும் பிரச்சனை உள்ளது. பொருளாதாரம் , மன ஓட்டங்கள் இந்த
காரணிகளை வைத்துத்தான் பதில் கூறமுடியும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் தான் திருமணமே செய்ய வேண்டும்.அது காதலோ ,நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிற்கும் இது பொருந்தும்.
திருமணம் இரண்டிலும் பிரச்சனை உள்ளது. பொருளாதாரம் , மன ஓட்டங்கள் இந்த
காரணிகளை வைத்துத்தான் பதில் கூறமுடியும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் தான் திருமணமே செய்ய வேண்டும்.அது காதலோ ,நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிற்கும் இது பொருந்தும்.
Tamil- புதியவர்
- பதிவுகள் : 7
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
இதற்கு யாரும் சரியாக பதில் சொல்ல முடியாது...,
காரணம் இரண்டு திருமணத்திலும் குறைகள் நிறைகள் உள்ளன.
காரணம் இரண்டு திருமணத்திலும் குறைகள் நிறைகள் உள்ளன.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
காதல் {அன்பு} இருந்தால் எதையும் சமாளிக்கலாம் அத்துடன் வாழ்க்கையில் உள்ள மேடு குழிகளை கடக்க முடியும் அன்பு இல்லை என்றால் சிறு கல் கூட பெரிய பாறை போன்று தெரியும்..,
நான் சொல்ல வருவது என்ன வென்றால் அனைத்திற்கும் காதல்{ அன்பு} தான் அடிப்படை அன்பு இல்லை என்றால் எதுக்கும் கஷ்டம் தான்...,
இரு திருமணங்களிலும் காதல் இருந்தால் அத்திருமானம் சிறந்ததாக இருக்கும் வாழ்க்கை சிறந்ததாகவும் இருக்கும்.
நான் சொல்ல வருவது என்ன வென்றால் அனைத்திற்கும் காதல்{ அன்பு} தான் அடிப்படை அன்பு இல்லை என்றால் எதுக்கும் கஷ்டம் தான்...,
இரு திருமணங்களிலும் காதல் இருந்தால் அத்திருமானம் சிறந்ததாக இருக்கும் வாழ்க்கை சிறந்ததாகவும் இருக்கும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
காதல் என்னும் மூன்று எழுத்து
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நப்பு, உறவு யாவும்{அணைத்து உறவு முறைகளும் }
அதன் கிளைகளே.
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நப்பு, உறவு யாவும்{அணைத்து உறவு முறைகளும் }
அதன் கிளைகளே.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
முடியலஎன் உயிர் நீயே wrote:காதல் என்னும் மூன்று எழுத்து
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நப்பு, உறவு யாவும்{அணைத்து உறவு முறைகளும் }
அதன் கிளைகளே.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
Kingstar wrote:முடியலஎன் உயிர் நீயே wrote:காதல் என்னும் மூன்று எழுத்து
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நப்பு, உறவு யாவும்{அணைத்து உறவு முறைகளும் }
அதன் கிளைகளே.
என்ன முடியல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
நீ உளறுவது தாங்க முடியலைன்னு சொல்றார் என்று நினைக்கிறேன்
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
முரளிராஜா wrote:நீ உளறுவது தாங்க முடியலைன்னு சொல்றார் என்று நினைக்கிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
எந்த திருமணமா இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால பக்கம் பார்த்து பேசணும்...
திருமணத்துக்கு அப்புறம் பக்கத்துல இருக்குறவங்கள பார்த்து பேசணும்...
திருமணத்துக்கு அப்புறம் பக்கத்துல இருக்குறவங்கள பார்த்து பேசணும்...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
மச்சினி கிட்டேயா யாழ்?yaazh wrote:எந்த திருமணமா இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால பக்கம் பார்த்து பேசணும்...
திருமணத்துக்கு அப்புறம் பக்கத்துல இருக்குறவங்கள பார்த்து பேசணும்...
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
முரளிராஜா wrote:மச்சினி கிட்டேயா யாழ்?yaazh wrote:எந்த திருமணமா இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால பக்கம் பார்த்து பேசணும்...
திருமணத்துக்கு அப்புறம் பக்கத்துல இருக்குறவங்கள பார்த்து பேசணும்...
புத்தி போகுது பாரு உங்களுக்கு...
எனக்கெல்லாம் அந்த வாய்ப்பே இல்ல...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
முரளிராஜா wrote:எனக்கும்தான்
இத நாங்க நம்பனும்...அப்டின்னா அந்த மல்லிகா அக்கா யாரு?...
(மாட்னீங்களா?...)
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
முரளிராஜா wrote:
உண்மைய சொன்னா இப்டித்தான் ஓடுவாங்க...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
என்னது arranged marriage... காதல் திருமணம் சிறந்ததா ? என்று ஆராய்ந்து அனுபவத்தை சொல்ல விருப்பம் ..but..வீட்ல விடமட்டேன் என்கிறார்களே
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
arrange !....மகா பிரபு wrote:நீங்க Love ஆ arrange ஆ ஜோர்பா?
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
ஜோர்பா wrote:என்னது arranged marriage... காதல் திருமணம் சிறந்ததா ? என்று ஆராய்ந்து அனுபவத்தை சொல்ல விருப்பம் ..but..வீட்ல விடமட்டேன் என்கிறார்களே
Re: காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
நல்லா கவனிங்க ஜோர்பா பதிலமகா பிரபு wrote:அப்ப ஜோர்பா நம்ம குரூப்
arrange அப்படினுதான் சொன்னாரு யார் arrange செய்ததுன்னு சொல்லலையே
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் திருமணம்
» காதல் ~ திருமணம் வேறுபாடு
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» சப்--கலெக்டரை காதல் திருமணம் செய்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
» 60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்
» காதல் ~ திருமணம் வேறுபாடு
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» சப்--கலெக்டரை காதல் திருமணம் செய்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
» 60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|