Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
Page 1 of 1 • Share
3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார் தொழிலதிபர் தத்தா, இது
வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட
விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து
பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர்.
அதில், பொத்தான்கள்,செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க
சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது என்பதால், அந்த சட்டையில்
ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.
இந்த சட்டையின், இப்போதைய
விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர்
வடிவமைத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா,
இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா,
தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என,
தங்கத்தால் ஜொலிக்கிறார்.
இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தங்கத்தின்
மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் புத்தாண்டை, புது கார்,
பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக,
தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றனர்; நான்
கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன்.
தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள
உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:http://www.tamilkathir.com
வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட
விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து
பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர்.
அதில், பொத்தான்கள்,செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க
சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது என்பதால், அந்த சட்டையில்
ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.
இந்த சட்டையின், இப்போதைய
விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர்
வடிவமைத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா,
இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா,
தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என,
தங்கத்தால் ஜொலிக்கிறார்.
இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தங்கத்தின்
மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் புத்தாண்டை, புது கார்,
பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக,
தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றனர்; நான்
கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன்.
தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள
உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:http://www.tamilkathir.com
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
பணம் பத்தும் செய்யும்.. [You must be registered and logged in to see this image.]
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
புது வருஷம் அன்று நம்ம செந்தில் சட்டையே போடாமா வீதிகளில் அங்கேயும் இங்கேயும் போதையில் திரிந்ததாக செய்தி வந்தது
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
ஐயோ அது நீங்க தான் அண்ணா ,உங்களை பற்றி மற்றவர்கள் பேசியதைதான் நீங்க போதைல வேற யாரையோ சொல்லுறாங்கன்னு நினைச்சுடீங்க போல! ஐயோ! ஐயோ! ஒரே காமடிதான் உங்ககூடமுரளிராஜா wrote:புது வருஷம் அன்று நம்ம செந்தில் சட்டையே போடாமா வீதிகளில் அங்கேயும் இங்கேயும் போதையில் திரிந்ததாக செய்தி வந்தது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
சரி நானும் இல்லை நீங்களும் இல்லை
நம்ம மகா பிரபுதான் அது
நம்ம மகா பிரபுதான் அது
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
இன்னும் தெளியலையா ?முரளிராஜா wrote: சரி நானும் இல்லை நீங்களும் இல்லை
நம்ம மகா பிரபுதான் அது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
மகா பிரபுவதான் கேட்கனும்
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
[You must be registered and logged in to see this image.]
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
மனிசனா உவங்க எல்லாம். 1.27 கோடி ரூபாய். இந்திய ரூபாயா? எத்தனை கோடி பேர் சாப்பாடில்லாம கஷ்டபடுறாங்க. சீ சீ..
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு...
பாதுகாக்க அநேக காவலர்கள் என வேலை வாய்ப்பு...
ஒரு சட்டையினால் பல பேருக்கு வேலை வாய்ப்பு...
பல குடும்பங்களுக்கு பல பயன்கள் தந்த பணக்காரர் வாழ்க... [You must be registered and logged in to see this image.]
பாதுகாக்க அநேக காவலர்கள் என வேலை வாய்ப்பு...
ஒரு சட்டையினால் பல பேருக்கு வேலை வாய்ப்பு...
பல குடும்பங்களுக்கு பல பயன்கள் தந்த பணக்காரர் வாழ்க... [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
பலருக்கு குண்டுமணி தங்கத்துக்கு கூட வழியை காணோம். இவர் தங்க சட்டை போட்டுள்ளார். மனிதம் படைத்தவராக இருந்தால் நாலு பேருக்கு உதவலாம்.
[You must be registered and logged in to see this image.]
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை – குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருது
என்ன செய்ய
[You must be registered and logged in to see this image.]
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை – குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருது
என்ன செய்ய
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
ஸ்ரீராம் wrote:பலருக்கு குண்டுமணி தங்கத்துக்கு கூட வழியை காணோம். இவர் தங்க சட்டை போட்டுள்ளார். மனிதம் படைத்தவராக இருந்தால் நாலு பேருக்கு உதவலாம்.
[You must be registered and logged in to see this image.]
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை – குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருது
என்ன செய்ய
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
பணம் இருந்தா இப்படியெல்லாம் ஆசை வருமோ ?
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!
சந்தனம் அதிகம் இருந்தா ..............
இந்த பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.[You must be registered and logged in to see this image.]
இந்த பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» டிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்
» தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் இழைக்கப்பட்டவை .....
» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
» அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்!
» டிரவுசர் அணிந்து மணக்கோலத்தில் இருந்த மணப்பெண்
» தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் இழைக்கப்பட்டவை .....
» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
» அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|