Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யானை ஆயிரம் பாயிரம் (முத்தொள்ளாயிரம் )
Page 1 of 1 • Share
யானை ஆயிரம் பாயிரம் (முத்தொள்ளாயிரம் )
யானைகள் பற்றிய
செய்திகள் எப்போதும் அச்சம் தரக்கூடியதாகவே இருக்கிறது ஆனால் நம்
முன்னோர்கள் யானையை கண்டு பயந்தவர்கள் இல்லை யானையோடு உறவாடியவர்கள்
என்பதை நம் இலக்கியங்கள் கூறுகிறது .
முத்தொள்ளாயிரத்தில் சேர ,சோழ,பாண்டியர்களின் புகழ் பாடும் புலவர் யானையை பற்றியும் பாடுகிறார் அதுதான் யானை மறம்.
பாண்டியனின் யானை மறம் :
நாடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைத் தலைநகராக கொண்டது .சங்கப்
புலவர்கள் எழுத்தாணி பிடித்து ஓலையில் பாடல் எழுதுவதைப் பாண்டியனின்
களிறுகள் பார்த்திருக்கின்றன. களிறுகளுக்கும் புலவர்களைப் போல எழுத ஆசை ,
ஆனால் யானைகள் பிடித்தெழுத எழுத்தாணிக்கு எங்கே போக ? ஆகவே தம்
தந்தங்களையே எழுத்தாணி ஆக்கின ! ஓலை எது என்று கேட்கிறீர்கள் ?
போர்க்களத்தில் எதிர்த்த பகைவர்களின் அகன்ற மார்பகங்கலே ஓலைகள் அதில் என்ன
எழுதின தெரியுமா ? "வையகம் எல்லாம் எமது" என்று எழுதினவாம் .
" மறுப்பு ஊசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தரு மார்புஓலை யாக - திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு .
இந்த
பாடல் கூறும் கருத்து என்னவென்றால் பாண்டியனின் படை முன் எத்தனை ஆற்றல்
பெற்ற மன்ன வந்தாலும் ;அவர்களின் மார்பைத் தம் தந்தங்களால் குத்தி
கிழித்துவிடும் ஆற்றல் கொண்டவை என்பதை கவிநயத்தோடு புலவர்
பாடுகிறார்.பாண்டியன் உலகம் முழுவதையும் தன் குடைக்கு கீழ் ஆட்சி
செய்யும் வல்லமை மிக்கவன் என்பதையும் உரைக்கிறார் .
சோழனின் யானை மறம் :
களிறு (ஆண் யானை )தன் காதலியான பிடி (பெண் யானை) முன்னர் வருவதற்கு
நானியதாம் ! ஏன் தெரியுமா ? அது தன் அழகான தந்தங்களை இழந்திருந்தது
,நகங்கள் பிய்ந்திருந்தது காரணம் எதிரிகளின் அரனை முட்டி இடித்து, முடி
மன்னர்களின் மகுடம் புனைந்த தலைகளை எட்டி உதைத்து போரிட்டதால் பெற்ற
இழப்புகள் அவை ,போருக்கு முன் இருந்த அழகான தந்தம் கழன்று சிதைந்த
கோலத்தில் காதலி முன் வரவே வெட்கப்பட்டுப் புறவாசலில் நின்றதாம் களிறு .
" கொடி மதில் பாய்ந்துஇற்ற கொடும், அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
நாணி புறங்கடை நின்றதே
கல்லார் தோள் கிள்ளி களிறு.
சோழனின்
களிறு போர்கள சிறப்பு பற்றி கூறுவது இந்த பாடலின் சிறப்பு என்றாலும்
மனித காதலுடன் யானையின் காதலை ஒப்புமை செய்து கூறுவது நயமிக்கது .இந்த
பாடல்களில் ஒப்புமை சிறப்பை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .
சேரன் யானை மறம்:
சேரனின்
களிறு பகைவரின் கோட்டை வாயிலை மோதியது. ஆற்றல் வாய்ந்த அந்த கோட்டைக்
கதவுகளைத் தன் தந்தங்களில் கோர்த்து எடுத்து போர் நடக்கும் சேரனின்படை
நடுவே வந்தது . அந்தக்காட்சி ,பனிக்கடலின் நடுவே விரித்தப் பாய்மரக்
கப்பலைப் போல தோன்றியதாம்.
"அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சார் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால் - பனிக்கடலுள்
பாய்த்தோய்ந்த நாவாய்ப் போல் தோன்றுமே ,எங்கோமான்
காய்ச்சினவேல் கோதை களிறு .
இந்த
பாடலில் சேரனின் படையை கடல் எனவும் யானையை பாய்மரக் கப்பலெனவும்
வருணித்த உவமையும் ,கற்பனையும் சிறப்பு .கவிஞர்களால் மட்டுமே அணுவை கூட
அண்டமாக காட்ட முடியும் என்பதற்கு நம் முன்னோர்கள் வடித்த இந்த பாக்கள் ஒரு
உதாரணம் .
[You must be registered and logged in to see this link.]
செய்திகள் எப்போதும் அச்சம் தரக்கூடியதாகவே இருக்கிறது ஆனால் நம்
முன்னோர்கள் யானையை கண்டு பயந்தவர்கள் இல்லை யானையோடு உறவாடியவர்கள்
என்பதை நம் இலக்கியங்கள் கூறுகிறது .
முத்தொள்ளாயிரத்தில் சேர ,சோழ,பாண்டியர்களின் புகழ் பாடும் புலவர் யானையை பற்றியும் பாடுகிறார் அதுதான் யானை மறம்.
பாண்டியனின் யானை மறம் :
[You must be registered and logged in to see this link.]
பாண்டியநாடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைத் தலைநகராக கொண்டது .சங்கப்
புலவர்கள் எழுத்தாணி பிடித்து ஓலையில் பாடல் எழுதுவதைப் பாண்டியனின்
களிறுகள் பார்த்திருக்கின்றன. களிறுகளுக்கும் புலவர்களைப் போல எழுத ஆசை ,
ஆனால் யானைகள் பிடித்தெழுத எழுத்தாணிக்கு எங்கே போக ? ஆகவே தம்
தந்தங்களையே எழுத்தாணி ஆக்கின ! ஓலை எது என்று கேட்கிறீர்கள் ?
போர்க்களத்தில் எதிர்த்த பகைவர்களின் அகன்ற மார்பகங்கலே ஓலைகள் அதில் என்ன
எழுதின தெரியுமா ? "வையகம் எல்லாம் எமது" என்று எழுதினவாம் .
" மறுப்பு ஊசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தரு மார்புஓலை யாக - திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு .
இந்த
பாடல் கூறும் கருத்து என்னவென்றால் பாண்டியனின் படை முன் எத்தனை ஆற்றல்
பெற்ற மன்ன வந்தாலும் ;அவர்களின் மார்பைத் தம் தந்தங்களால் குத்தி
கிழித்துவிடும் ஆற்றல் கொண்டவை என்பதை கவிநயத்தோடு புலவர்
பாடுகிறார்.பாண்டியன் உலகம் முழுவதையும் தன் குடைக்கு கீழ் ஆட்சி
செய்யும் வல்லமை மிக்கவன் என்பதையும் உரைக்கிறார் .
சோழனின் யானை மறம் :
[You must be registered and logged in to see this link.]
சோழனின்களிறு (ஆண் யானை )தன் காதலியான பிடி (பெண் யானை) முன்னர் வருவதற்கு
நானியதாம் ! ஏன் தெரியுமா ? அது தன் அழகான தந்தங்களை இழந்திருந்தது
,நகங்கள் பிய்ந்திருந்தது காரணம் எதிரிகளின் அரனை முட்டி இடித்து, முடி
மன்னர்களின் மகுடம் புனைந்த தலைகளை எட்டி உதைத்து போரிட்டதால் பெற்ற
இழப்புகள் அவை ,போருக்கு முன் இருந்த அழகான தந்தம் கழன்று சிதைந்த
கோலத்தில் காதலி முன் வரவே வெட்கப்பட்டுப் புறவாசலில் நின்றதாம் களிறு .
" கொடி மதில் பாய்ந்துஇற்ற கொடும், அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
நாணி புறங்கடை நின்றதே
கல்லார் தோள் கிள்ளி களிறு.
சோழனின்
களிறு போர்கள சிறப்பு பற்றி கூறுவது இந்த பாடலின் சிறப்பு என்றாலும்
மனித காதலுடன் யானையின் காதலை ஒப்புமை செய்து கூறுவது நயமிக்கது .இந்த
பாடல்களில் ஒப்புமை சிறப்பை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .
சேரன் யானை மறம்:
[You must be registered and logged in to see this link.]
சேரனின்
களிறு பகைவரின் கோட்டை வாயிலை மோதியது. ஆற்றல் வாய்ந்த அந்த கோட்டைக்
கதவுகளைத் தன் தந்தங்களில் கோர்த்து எடுத்து போர் நடக்கும் சேரனின்படை
நடுவே வந்தது . அந்தக்காட்சி ,பனிக்கடலின் நடுவே விரித்தப் பாய்மரக்
கப்பலைப் போல தோன்றியதாம்.
"அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சார் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால் - பனிக்கடலுள்
பாய்த்தோய்ந்த நாவாய்ப் போல் தோன்றுமே ,எங்கோமான்
காய்ச்சினவேல் கோதை களிறு .
இந்த
பாடலில் சேரனின் படையை கடல் எனவும் யானையை பாய்மரக் கப்பலெனவும்
வருணித்த உவமையும் ,கற்பனையும் சிறப்பு .கவிஞர்களால் மட்டுமே அணுவை கூட
அண்டமாக காட்ட முடியும் என்பதற்கு நம் முன்னோர்கள் வடித்த இந்த பாக்கள் ஒரு
உதாரணம் .
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» முத்தொள்ளாயிரம்
» யானை யானை
» யானை திப்பிலி
» யானை - குழந்தை இலக்கியம்
» முத்தொள்ளாயிரம்
» யானை யானை
» யானை திப்பிலி
» யானை - குழந்தை இலக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|