தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்வபங்கம்

View previous topic View next topic Go down

கர்வபங்கம் Empty கர்வபங்கம்

Post by nilavu Thu Jan 10, 2013 3:20 pm

அறிஞர் ஒருவர் இருந்தார்.பல நூல்களையும் அவர் கற்றிருந்தார். பல
இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து தங்கள் சந்தேகங்களை
நிவர்த்தி செய்து கொண்டனர்.எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம்
அவருக்கு ஏற்பட்டது.ஒரு முறை அவர் வெளியூர் ஒன்றிற்கு சென்றிருந்தார்.
அங்கு அவரை யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாரும் வந்து
பார்க்கவில்லை.நிறையப் படித்தவர்களிடம் ஒரு குறை இருக்கும்.அதாவது
அவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை யாரிடமாவது சொல்லி தங்கள் மேதாவித்
தனத்தை வெளிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த அறிஞரும் அதற்கு
விதிவிலக்கல்ல.யாரும் வந்து பார்க்காதபோது யாரிடம் தனது அறிவை
வெளிப்படுத்துவது?அப்போது அங்கு ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து
தீக் குச்சியால் அதை ஏற்றினாள் .அறிஞருக்கு அந்தக் குழந்தையிடமாவது தனது
திறமையைக் காட்ட ஆசை வந்தது.அந்தக் குழந்தையை அழைத்து,''பாப்பா,இங்கு
இருட்டாக இருந்தது.நீ மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது.,அந்த
வெளிச்சம் எங்கிருந்து வந்தது?''என்று கேட்டார்.அந்தக் குழந்தை உடனே தனது
வாயினால் ஊதி மெழுகு வர்த்தியை அணைத்தது.பின் அவரிடம் கேட்டது,''சிறிது
நேரம் முன் வெளிச்சம் இருந்தது,.மெழுகுவர்த்தியை அனைத்ததும் அந்து
வெளிச்சம் எங்கே போனது?''அந்த அறிஞர் திணறி விட்டார்.அப்போதுதான் தனக்கு
எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by mohaideen Thu Jan 10, 2013 3:47 pm

இவரைப்போல தன்னால்தான் எல்லாம் என்ற எண்ணம் உள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்.

நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.

இவர்களுடைய கர்வம் எப்போது அழியும் என்றுதான் தெரியவில்லை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by nilavu Thu Jan 10, 2013 4:36 pm

சீக்கிரம் அடங்குவார்கள்
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:43 pm

கதை பகிர்வுக்கு நன்றி நிலவு

mohaideen wrote:இவரைப்போல தன்னால்தான் எல்லாம் என்ற எண்ணம் உள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்.

நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.

இவர்களுடைய கர்வம் எப்போது அழியும் என்றுதான் தெரியவில்லை.
செந்தில்னு வெளிப்படையா சொல்லி இருக்கலாமே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by mohaideen Thu Jan 10, 2013 5:47 pm

செந்தில்னு வெளிப்படையா சொல்லி இருக்கலாமே நக்கல்

ஏன் இப்படி? இதற்கு 2 அடி அடிச்சிரலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:50 pm

mohaideen wrote:
செந்தில்னு வெளிப்படையா சொல்லி இருக்கலாமே நக்கல்

ஏன் இப்படி? இதற்கு 2 அடி அடிச்சிரலாம்.
நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு தெளிவா புரியுது
செந்திலை அடிக்க சொல்றிங்க நக்கல்
பாவம் தம்பி நாம் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் சோகம்
உங்களுக்கு ஏன் இந்த கெட்ட எண்ணம் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by mohaideen Thu Jan 10, 2013 5:53 pm

ஒரு முடிவோடுதான் இருக்கீங்கன்னு புரியுது.

நண்பர் செந்திலுக்கு உங்களபற்றி தெரிஞ்சதனால பிரச்சனையில்ல.

வேற யாராவது இருந்தா என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:54 pm

mohaideen wrote:ஒரு முடிவோடுதான் இருக்கீங்கன்னு புரியுது.

நண்பர் செந்திலுக்கு உங்களபற்றி தெரிஞ்சதனால பிரச்சனையில்ல.

வேற யாராவது இருந்தா என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
பயந்து ஓடு உங்களை நல்லபடியா யாரும் நல்லவர்னு சொல்ல கூடாது என்பதுதான் என் நல்ல எண்ணம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by mohaideen Thu Jan 10, 2013 5:57 pm

நாங்க இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 5:59 pm

mohaideen wrote:நாங்க இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல
உங்க பேச்சில ஒரு கர்வம் தெரியுது நக்கல்
அப்படினா இந்த கதை உங்களுக்காகத்தானா? ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by mohaideen Thu Jan 10, 2013 6:02 pm

எனக்கு துணையா யாரும் இல்லையா?

நான் தனியா மாட்டிகிட்டேனே
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by nilavu Thu Jan 10, 2013 6:48 pm

கர்வபங்கம் 427302201 கர்வபங்கம் 919379873
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by செந்தில் Thu Jan 10, 2013 8:35 pm

முரளிராஜா wrote:கதை பகிர்வுக்கு நன்றி நிலவு

mohaideen wrote:இவரைப்போல தன்னால்தான் எல்லாம் என்ற எண்ணம் உள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்.

நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.

இவர்களுடைய கர்வம் எப்போது அழியும் என்றுதான் தெரியவில்லை.
செந்தில்னு வெளிப்படையா சொல்லி இருக்கலாமே நக்கல்
இதுதான் எங்க அப்பா குதிருக்குள்ள இல்ல அப்படின்றதா?
லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 9:15 pm

ஹிஹி
எல்லோருக்கும் புரியனும்ல அதான் விளக்கமா சொன்னேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by மகா பிரபு Fri Jan 11, 2013 9:29 am

mohaideen wrote:எனக்கு துணையா யாரும் இல்லையா?

நான் தனியா மாட்டிகிட்டேனே
உங்களுக்கு துணைக்கு நான் இருக்கிறேன் அண்ணா. கர்வபங்கம் 2459753045
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by ஸ்ரீராம் Fri Jan 11, 2013 9:36 am

அருமையான பகிர்வு நிலவு சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கர்வபங்கம் Empty Re: கர்வபங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum