Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாஹி புலாவ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
தாஹி புலாவ்
[You must be registered and logged in to see this image.]
சமையலிலேயே புலாவ் செய்வதென்பது மிகவும் எளிது. இத்தகைய புலாவ் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. தாஹி என்றால் தயிர் என்று அர்த்தம். பொதுவாக தயிர் சாதத்தை தான் தாஹி புலாவ் என்று சொல்கிறார்கள். இந்த தாஹி புலாவ்வின் சிறப்பு என்னவென்றால், இதில் தயிருடன், காய்கறிகள், பால் சேர்த்து, வித்தியாசமான முறையில் செய்வது தான். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 500 கிராம்
தயிர் - 250 கிராம்
பால் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
காய்கறிகள் - 1 கப் ( நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி)
கிராம்பு - 6
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
முந்திரி - 6
உலர் திராட்சை - 3
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
கேசரிப் பவுடர் - 1 டீஸ்பூன் (சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் பொடி)
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் அரிசியை கழுவிப் போட்டு, பாதியாக வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு முந்திரி மற்றும் திராட்சையை எடுத்து விட்டு, அதில் வேண்டிய நெய்யை விட்டு, கிராம்பு, கட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, கிளறி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, தயிரை ஊற்றி ஒர கொதி விட்டு, பின் பாலை சேர்த்து, கேசரிப் பொடி, குங்குமப்பூ போட்டு, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, அரை மணிநேரம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தாஹி புலாவ் ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
சமையலிலேயே புலாவ் செய்வதென்பது மிகவும் எளிது. இத்தகைய புலாவ் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. தாஹி என்றால் தயிர் என்று அர்த்தம். பொதுவாக தயிர் சாதத்தை தான் தாஹி புலாவ் என்று சொல்கிறார்கள். இந்த தாஹி புலாவ்வின் சிறப்பு என்னவென்றால், இதில் தயிருடன், காய்கறிகள், பால் சேர்த்து, வித்தியாசமான முறையில் செய்வது தான். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 500 கிராம்
தயிர் - 250 கிராம்
பால் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
காய்கறிகள் - 1 கப் ( நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி)
கிராம்பு - 6
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
முந்திரி - 6
உலர் திராட்சை - 3
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
கேசரிப் பவுடர் - 1 டீஸ்பூன் (சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் பொடி)
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் அரிசியை கழுவிப் போட்டு, பாதியாக வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு முந்திரி மற்றும் திராட்சையை எடுத்து விட்டு, அதில் வேண்டிய நெய்யை விட்டு, கிராம்பு, கட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, கிளறி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, தயிரை ஊற்றி ஒர கொதி விட்டு, பின் பாலை சேர்த்து, கேசரிப் பொடி, குங்குமப்பூ போட்டு, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, அரை மணிநேரம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தாஹி புலாவ் ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|