Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி
மிளகு 2 மேசை கரண்டி
கசகசா 2 மேசைகரண்டி
பட்டை 3 துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 4
ஜாதிபூ 4
அன்னாசி பூ 1
வரமிளகாய் 10
தேங்காய் 2 மேசைகரண்டி
பொட்டுகடலை 1 மேசைகரண்டி
மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
செய்முறை
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .
பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .
சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.
nanri:http://tamilnanbargal.com
தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி
மிளகு 2 மேசை கரண்டி
கசகசா 2 மேசைகரண்டி
பட்டை 3 துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 4
ஜாதிபூ 4
அன்னாசி பூ 1
வரமிளகாய் 10
தேங்காய் 2 மேசைகரண்டி
பொட்டுகடலை 1 மேசைகரண்டி
மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
செய்முறை
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .
பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .
சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.
nanri:http://tamilnanbargal.com
Re: எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு
இது புதுசா இருக்கே
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கோமாதா எங்கள் குலமாதா..!!
» எங்கள் நாட்டு மக்களுக்கு...
» என்று வரும் எங்கள் சமத்துவம்
» அனுதினமும் இங்கே எங்கள் தினமே!
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
» எங்கள் நாட்டு மக்களுக்கு...
» என்று வரும் எங்கள் சமத்துவம்
» அனுதினமும் இங்கே எங்கள் தினமே!
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|