Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
Page 1 of 1 • Share
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
வணக்கம் நண்பர்களே,நமக்கு சில நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும் போதோ சில இடங்களையோ பொருட்களையோ பார்க்கும் போது ஒரு ஏக்கம்,அல்லது தாக்கம் ஏற்படும், சில உதாரணங்களை கீழே கொடுத்துள்ளேன்,உறவுகளும் தங்கள் உணர்வுகளை இந்த பகுதியில் பகிர்ந்துக்கொள்ளலாம்
[You must be registered and logged in to see this image.]
தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன்.
[You must be registered and logged in to see this image.]
நான் படித்த காலத்தில் என் குடும்பத்தார் வாங்கி கொடுக்கும் ஒரு பேனாவோ,பென்சிலோ இந்த உலகமே நம் கையில் கிடைத்தாற்போல மகிழ்ச்சி பிறக்கும் ,
பழையசாதம் -
என்னதான் பலவகையான உணவு பதார்த்தங்கள் இப்போது கிடைத்தாலும் என் பள்ளி பருவத்தில் காலையில் வீட்டில் கிடைக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் நீராகாரம் மற்றும் பழையசாதம்,நினைக்கும் போதே....
[You must be registered and logged in to see this image.]
தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன்.
[You must be registered and logged in to see this image.]
நான் படித்த காலத்தில் என் குடும்பத்தார் வாங்கி கொடுக்கும் ஒரு பேனாவோ,பென்சிலோ இந்த உலகமே நம் கையில் கிடைத்தாற்போல மகிழ்ச்சி பிறக்கும் ,
பழையசாதம் -
என்னதான் பலவகையான உணவு பதார்த்தங்கள் இப்போது கிடைத்தாலும் என் பள்ளி பருவத்தில் காலையில் வீட்டில் கிடைக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் நீராகாரம் மற்றும் பழையசாதம்,நினைக்கும் போதே....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
[You must be registered and logged in to see this image.]
எங்க நம்ம நண்பர்கள் யாரையுமே காணும்!!
எங்க நம்ம நண்பர்கள் யாரையுமே காணும்!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
[You must be registered and logged in to see this image.]
”குச்சி ஐஸ் நினைவுகள்..”
சட்டை போடத மேனி..தோளில் அல்லது தலையில் ஒரு துண்டு..பெரும்பாலும் லுங்கி உடுத்தி இருப்பார்..புழுதிமண் சாலைகளில் தள்ள முடியாமல் குச்சி ஐஸ் நிறைந்த மரப்பெட்டி ஏற்றிய சைக்கிளை தள்ள முடியாமல் தள்ளி செல்லுவார்..
அவரை ஐஸ்காரர் என்று அழைப்போம்..அது ஒரு பழைய துரு ஏறிய சைக்கிள்..பின்பக்கம் ஒரு மரத்தாலான சதுர வடிவ பெட்டி அதில் ஆயில் பெயிண்டால் என்றோ எழுதி அழிந்தும் அழியாமலும் இருக்கும் சில விளம்பர வாசகங்கள்..அந்த வண்டியை ஐஸ் வண்டி என்று அழைப்போம்..
தினமும் ஐஸ் வாங்கி தின்ன ஆசை இருந்தாலும் எப்போதும் அந்த ஆசை நிறைவேறாது..அப்போது என் நண்பன் ஒருவன் கண்டுபிடித்த காரியம்..எனக்கும் அவனுக்கும் தினமும் குச்சி ஐஸ் கிடைக்க வழி செய்தது...அது தற்ச்செயலாக நிகழ்ந்ததுதான்.ஒருநாள் களிமண் சாலைகளை காண்பதே அரிதான எங்கள் ஊர் புழுதிச்சாலைகளில் அவர் தனது ஐஸ் வண்டியை தள்ளமுடியாமல் கஷ்டப்படுவதை கண்ட என் நண்பன் கொஞ்ச தூரம் வண்டியை தள்ளி கொண்டு போய் விட அந்த ஐஸ்காரர் அவனுக்கு ஒரு குச்சி ஐஸ் ஐ பரிசாக கொடுத்தார்..
அடுத்த நாள் அவன் என்னையும் அழைக்க இருவரும் சேர்ந்து வண்டியை தள்ளிக்கொண்டு போய் விடத்தொடங்கினோம்..
பிறகென்ன..தினமும் எங்கள் குச்சி ஐஸ் ஆசையை நாங்களே எங்கள் சொந்த உழைப்பால் நிறைவேற்றிக்கொண்டோம்..
”குச்சி ஐஸ் நினைவுகள்..”
சட்டை போடத மேனி..தோளில் அல்லது தலையில் ஒரு துண்டு..பெரும்பாலும் லுங்கி உடுத்தி இருப்பார்..புழுதிமண் சாலைகளில் தள்ள முடியாமல் குச்சி ஐஸ் நிறைந்த மரப்பெட்டி ஏற்றிய சைக்கிளை தள்ள முடியாமல் தள்ளி செல்லுவார்..
அவரை ஐஸ்காரர் என்று அழைப்போம்..அது ஒரு பழைய துரு ஏறிய சைக்கிள்..பின்பக்கம் ஒரு மரத்தாலான சதுர வடிவ பெட்டி அதில் ஆயில் பெயிண்டால் என்றோ எழுதி அழிந்தும் அழியாமலும் இருக்கும் சில விளம்பர வாசகங்கள்..அந்த வண்டியை ஐஸ் வண்டி என்று அழைப்போம்..
தினமும் ஐஸ் வாங்கி தின்ன ஆசை இருந்தாலும் எப்போதும் அந்த ஆசை நிறைவேறாது..அப்போது என் நண்பன் ஒருவன் கண்டுபிடித்த காரியம்..எனக்கும் அவனுக்கும் தினமும் குச்சி ஐஸ் கிடைக்க வழி செய்தது...அது தற்ச்செயலாக நிகழ்ந்ததுதான்.ஒருநாள் களிமண் சாலைகளை காண்பதே அரிதான எங்கள் ஊர் புழுதிச்சாலைகளில் அவர் தனது ஐஸ் வண்டியை தள்ளமுடியாமல் கஷ்டப்படுவதை கண்ட என் நண்பன் கொஞ்ச தூரம் வண்டியை தள்ளி கொண்டு போய் விட அந்த ஐஸ்காரர் அவனுக்கு ஒரு குச்சி ஐஸ் ஐ பரிசாக கொடுத்தார்..
அடுத்த நாள் அவன் என்னையும் அழைக்க இருவரும் சேர்ந்து வண்டியை தள்ளிக்கொண்டு போய் விடத்தொடங்கினோம்..
பிறகென்ன..தினமும் எங்கள் குச்சி ஐஸ் ஆசையை நாங்களே எங்கள் சொந்த உழைப்பால் நிறைவேற்றிக்கொண்டோம்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
[You must be registered and logged in to see this image.]
இதுதான் நீங்கள் கேள்விப்பட்ட குருவி ரொட்டி..
இதுதான் நீங்கள் கேள்விப்பட்ட குருவி ரொட்டி..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
» ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|