Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெனாலிராமன் கதைகள் 14 - நாய்வாலை நேராக்கிய கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1 • Share
தெனாலிராமன் கதைகள் 14 - நாய்வாலை நேராக்கிய கதை
நாய்வாலை நேராக்கிய கதை
ஒருநாள் அரசவையில் ''நாய் வாலை நேராக்க முடியுமா?'' என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நாய் வாலை நேராக்க முடியாது என்று சிலரும் நாய் வாலை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க மன்னர் விரும்பினார்.சிலருக்கு நாய்கள் கொடுக்கப்பட்டன. தெனாலிராமனும் ஒரு நாயைப் பெற்றுச் சென்றான். அவைகளைப் பராமரிக்க பணமும் கொடுக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஏற்பட்ட யோசனைப்படி நாய்வாலை நேராக்க முயற்சித்தனர். ஒருவர் நாய்வாலில் கனமான இரும்புத் துண்டைத் தட்டி விட்டார்.
மற்றொருவர் குழாய் செய்து அதை நாய் வாலில் சேர்த்துக் கட்டினார். இன்னொருவரோ நாய் வாலை உருவிவிட்டுக் கொண்டே இருந்தார். இவ்வாறு மாதங்கள் பல ஓடின. மன்னரும் நாய் வால் நிமிர்ந்ததா என்பதை அறிய விரும்பினார். நாய்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
நாய் வாலில் கட்டிய இரும்புத் துண்டை எடுத்தவுடன் பழையபடியே நாய்வால் சுருண்டு கொண்டது. அதேபோல் குழாயை எடுத்தவுடன் நாய்வால் சுருண்டு கொண்டது. இதன் மூலம் இயற்கைத் தன்மையை செயற்கைச் செயலால் மாற்ற முடியாது என்பதைமன்னர் நன்கு அறிந்தார். அடுத்து தெனாலிராமனின் நாயைக் காண்பதாகச் சொன்னார். தெனாலிராமனும் நாயை மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினான். அது நிற்கக் கூட சக்தியில்லாமல் இருந்தது. அதன் வாலை மன்னர் பார்த்தார்.
அந்த நாய் பட்டினியால் வாடியதால் அதன் வால் நேராகவே இருந்தது. தெனாலிராமனும் ''மன்னரிடம் பார்த்தீர்களா என்னடைய நாயின் வாலை நேராக்கி விட்டேன்'' என்றான்.
இதைக் கேட்ட மன்னர், '' என்னடா தெனாலிராமா, வாயில்லாப் பிராணியை பட்டினிப் போட்டு விட்டாயே, அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது'' என்றார்.
''மன்னரே என்னை மன்னியுங்கள். இப்போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்றான்.
ஒருநாள் அரசவையில் ''நாய் வாலை நேராக்க முடியுமா?'' என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நாய் வாலை நேராக்க முடியாது என்று சிலரும் நாய் வாலை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க மன்னர் விரும்பினார்.சிலருக்கு நாய்கள் கொடுக்கப்பட்டன. தெனாலிராமனும் ஒரு நாயைப் பெற்றுச் சென்றான். அவைகளைப் பராமரிக்க பணமும் கொடுக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஏற்பட்ட யோசனைப்படி நாய்வாலை நேராக்க முயற்சித்தனர். ஒருவர் நாய்வாலில் கனமான இரும்புத் துண்டைத் தட்டி விட்டார்.
மற்றொருவர் குழாய் செய்து அதை நாய் வாலில் சேர்த்துக் கட்டினார். இன்னொருவரோ நாய் வாலை உருவிவிட்டுக் கொண்டே இருந்தார். இவ்வாறு மாதங்கள் பல ஓடின. மன்னரும் நாய் வால் நிமிர்ந்ததா என்பதை அறிய விரும்பினார். நாய்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
நாய் வாலில் கட்டிய இரும்புத் துண்டை எடுத்தவுடன் பழையபடியே நாய்வால் சுருண்டு கொண்டது. அதேபோல் குழாயை எடுத்தவுடன் நாய்வால் சுருண்டு கொண்டது. இதன் மூலம் இயற்கைத் தன்மையை செயற்கைச் செயலால் மாற்ற முடியாது என்பதைமன்னர் நன்கு அறிந்தார். அடுத்து தெனாலிராமனின் நாயைக் காண்பதாகச் சொன்னார். தெனாலிராமனும் நாயை மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினான். அது நிற்கக் கூட சக்தியில்லாமல் இருந்தது. அதன் வாலை மன்னர் பார்த்தார்.
அந்த நாய் பட்டினியால் வாடியதால் அதன் வால் நேராகவே இருந்தது. தெனாலிராமனும் ''மன்னரிடம் பார்த்தீர்களா என்னடைய நாயின் வாலை நேராக்கி விட்டேன்'' என்றான்.
இதைக் கேட்ட மன்னர், '' என்னடா தெனாலிராமா, வாயில்லாப் பிராணியை பட்டினிப் போட்டு விட்டாயே, அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது'' என்றார்.
''மன்னரே என்னை மன்னியுங்கள். இப்போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்றான்.
Similar topics
» தெனாலிராமன் கதைகள் 21 : பரிசு
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதைகள் 20 : கருப்பங்கழி!
» தெனாலிராமன் கதைகள் 17- வீர தீரச் செயல்
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதைகள் 20 : கருப்பங்கழி!
» தெனாலிராமன் கதைகள் 17- வீர தீரச் செயல்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|