Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெனாலிராமன் கதைகள் 21 : பரிசு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1 • Share
தெனாலிராமன் கதைகள் 21 : பரிசு
[You must be registered and logged in to see this image.]
அன்று விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயரின் பிறந்த நாள். விஜயநகரம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வண்ண வண்ண அலங்காரங்கள்.
அரண்மனைத் தோட்டத்தில் அன்று மாலை முக்கிய விழாக் கூட்டம் நடந்தது. துவக்கமாகக் குழந்தைகளின் நாட்டிய நாடகம், பிறகு இசைக் கச்சேரிகள். பின்னர் நகரப் பெருமக்கள் வந்து அரசருக்குப் பிறந்த நாள் பரிசு வழங்கினர்.
அரசவை உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் விலை மதிப்புமிக்க பல பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் நின்று சென்று அரசரிடம் அவற்றை அளித்தனர்.
அத்தனைக் கொண்டாட்டங்களுக்கு இடையிலும் தெனாலிராமன் மட்டும் யார் கண்ணிலும் படவே இல்லை.
அதைச் சாதகமாக்கிக் கொண்ட அமைச்சர், ""அரசே! தெனாலிக்குப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டுதான் பழக்கம்; கொடுத்துப் பழகவே இல்லை. பாருங்களேன்...! இங்கு வந்தால் உங்களுக்குப் பரிசு கொடுக்க வேண்டி வரும் என்று வராமலே இருந்து விட்டான் பார்த்தீர்களா...?'' என்றார்.
அதே நேரத்தில், தலையில் ஒரு பெரிய சிவப்பு நிறத் துணி மூட்டை ஒன்றைச் சுமந்து கொண்டு தெனாலிராமன் சபைக்கு வருவது தெரிந்தது. அவரது தோற்றத்தைக் கண்டு சபையினர் பரிகாசமாகச் சிரித்தனர். அரசர் கிருஷ்ணதேவராயரும் சேர்ந்து கொண்டார்.
அருகில் வந்து தெனாலிராமன் அரசரை வணங்கினார். ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டு மூட்டையை எதிரில் வைத்துக் கொண்டு மெல்ல அவிழ்த்தார்.
அரசர் முதலானோர் ஆச்சரியத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். மூட்டையைத் திறந்ததுமே அதில், ஒரு அழகான யானை இருப்பது தெரிந்தது. துதிக்கையைத் தூக்கிக் கொண்டிருந்த மரத்தாலான அந்த யானை, அரசர் முதலானோரே புகழும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது.
அப்போது தெனாலிராமன், ""அரசே! என்னுடைய கொள்ளுத் தாத்தா மிகச் சிறந்த மரவேலைச் சிற்பியாக இருந்தார். இது அவரால் செய்யப்பட்ட அபூர்வமான கலைப் படைப்பு. தங்களுடைய பிறந்த நாளன்று உங்களுக்கு இதைப் பரிசளிக்க விரும்பினேன். எடுத்து வருவதற்காகக் கிராமத்துக்குப் போயிருந்தேன். இதில் என்னுடைய பாட்டனாருடைய நினைவும் அடங்கியுள்ளது...'' என்றவாறு யானையை அரசரிடம் அளித்தார் தெனாலிராமன்.
அரசரின் கண்கள் மகிழ்ச்சியால் பிரசாசித்தன.
""இன்று எனக்கு வந்துள்ள பரிசுகளிலேயே இதுதான் மிக நல்ல பொருள். இதை நான் தினமும் என் கண்களில் படும்விதமாக என்னுடைய அந்தரங்க அறையில் வைத்துப் பாதுகாக்கப் போகிறேன். இதைப் பார்க்கும் போதெல்லாம் நம் நாட்டிலும் எத்தனை உயர்ந்த கலை செழிப்படைந்துள்ளது என்பது தெரியவரும் அல்லவா?'' என்று கூறிக்கொண்டே அரசர் தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழற்றித் தெனாலிக்கு அணிவித்தார்.
தெனாலியைப் பற்றி அவதூறு பேசியவர்கள் இன்னும் வயிற் றெரிச்சல் தாங்காமல், வேறுபுறம் திரும்பிக் கொண்டனர்.
***தினமலர்
அன்று விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயரின் பிறந்த நாள். விஜயநகரம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வண்ண வண்ண அலங்காரங்கள்.
அரண்மனைத் தோட்டத்தில் அன்று மாலை முக்கிய விழாக் கூட்டம் நடந்தது. துவக்கமாகக் குழந்தைகளின் நாட்டிய நாடகம், பிறகு இசைக் கச்சேரிகள். பின்னர் நகரப் பெருமக்கள் வந்து அரசருக்குப் பிறந்த நாள் பரிசு வழங்கினர்.
அரசவை உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் விலை மதிப்புமிக்க பல பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் நின்று சென்று அரசரிடம் அவற்றை அளித்தனர்.
அத்தனைக் கொண்டாட்டங்களுக்கு இடையிலும் தெனாலிராமன் மட்டும் யார் கண்ணிலும் படவே இல்லை.
அதைச் சாதகமாக்கிக் கொண்ட அமைச்சர், ""அரசே! தெனாலிக்குப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டுதான் பழக்கம்; கொடுத்துப் பழகவே இல்லை. பாருங்களேன்...! இங்கு வந்தால் உங்களுக்குப் பரிசு கொடுக்க வேண்டி வரும் என்று வராமலே இருந்து விட்டான் பார்த்தீர்களா...?'' என்றார்.
அதே நேரத்தில், தலையில் ஒரு பெரிய சிவப்பு நிறத் துணி மூட்டை ஒன்றைச் சுமந்து கொண்டு தெனாலிராமன் சபைக்கு வருவது தெரிந்தது. அவரது தோற்றத்தைக் கண்டு சபையினர் பரிகாசமாகச் சிரித்தனர். அரசர் கிருஷ்ணதேவராயரும் சேர்ந்து கொண்டார்.
அருகில் வந்து தெனாலிராமன் அரசரை வணங்கினார். ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டு மூட்டையை எதிரில் வைத்துக் கொண்டு மெல்ல அவிழ்த்தார்.
அரசர் முதலானோர் ஆச்சரியத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். மூட்டையைத் திறந்ததுமே அதில், ஒரு அழகான யானை இருப்பது தெரிந்தது. துதிக்கையைத் தூக்கிக் கொண்டிருந்த மரத்தாலான அந்த யானை, அரசர் முதலானோரே புகழும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது.
அப்போது தெனாலிராமன், ""அரசே! என்னுடைய கொள்ளுத் தாத்தா மிகச் சிறந்த மரவேலைச் சிற்பியாக இருந்தார். இது அவரால் செய்யப்பட்ட அபூர்வமான கலைப் படைப்பு. தங்களுடைய பிறந்த நாளன்று உங்களுக்கு இதைப் பரிசளிக்க விரும்பினேன். எடுத்து வருவதற்காகக் கிராமத்துக்குப் போயிருந்தேன். இதில் என்னுடைய பாட்டனாருடைய நினைவும் அடங்கியுள்ளது...'' என்றவாறு யானையை அரசரிடம் அளித்தார் தெனாலிராமன்.
அரசரின் கண்கள் மகிழ்ச்சியால் பிரசாசித்தன.
""இன்று எனக்கு வந்துள்ள பரிசுகளிலேயே இதுதான் மிக நல்ல பொருள். இதை நான் தினமும் என் கண்களில் படும்விதமாக என்னுடைய அந்தரங்க அறையில் வைத்துப் பாதுகாக்கப் போகிறேன். இதைப் பார்க்கும் போதெல்லாம் நம் நாட்டிலும் எத்தனை உயர்ந்த கலை செழிப்படைந்துள்ளது என்பது தெரியவரும் அல்லவா?'' என்று கூறிக்கொண்டே அரசர் தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழற்றித் தெனாலிக்கு அணிவித்தார்.
தெனாலியைப் பற்றி அவதூறு பேசியவர்கள் இன்னும் வயிற் றெரிச்சல் தாங்காமல், வேறுபுறம் திரும்பிக் கொண்டனர்.
***தினமலர்
Re: தெனாலிராமன் கதைகள் 21 : பரிசு
தெனாலியைப் பற்றி அவதூறு பேசியவர்கள் இன்னும் வயிற் றெரிச்சல் தாங்காமல், வேறுபுறம் திரும்பிக் கொண்டனர்.
Similar topics
» தெனாலிராமன் கதைகள் 12- பிறந்த நாள் பரிசு
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 20 : கருப்பங்கழி!
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதைகள் 18 - சலசலத்து ஓடும் நதி!
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 20 : கருப்பங்கழி!
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதைகள் 18 - சலசலத்து ஓடும் நதி!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|