தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெனாலிராமன் கதைகள் 16-மைத்துனன் த​லைத் தப்புதல்

View previous topic View next topic Go down

தெனாலிராமன் கதைகள் 16-மைத்துனன் த​லைத் தப்புதல் Empty தெனாலிராமன் கதைகள் 16-மைத்துனன் த​லைத் தப்புதல்

Post by முரளிராஜா Mon Jan 28, 2013 11:10 am

மைத்துனன் த​லைத் தப்புதல்

​வெளியூரிலிருந்து தன் ம​னைவியின் உடன் பிறந்த ச​கோதரன் ​தெனாலிராமனின் வீட்டிற்கு வந்திருந்தான். அவ​னை கணவன் ம​னைவி இருவரும் நன்கு உபசரித்தனர். தினமும் அவனுக்கு தின்னப் பல வ​கைப் பழங்கள் அரண்ம​னையிலிருந்து ​கொண்டு வந்து தருவான். அவற்​றை ஆவ​லோடு ருசித்துச் சாப்பிட்ட அவன், ''இந்த வ​கை அபூர்வப் பழங்கள் எங்கிருந்து கி​டைக்கின்றன'' என்று ​தெனாலிராமனிடம் ​​கேட்டான். அதற்கு ​தெனாலிராமன் ''இ​வை அரண்ம​னைத் ​தோட்டத்தில் இருக்கின்றன. ​தோட்டத்தில் காவல் அதிகம், திருடினால் அவர்கள் த​லை சீவப்படும்'' என்றும் கூறினான். இவற்​றை அறிந்தும் அவனு​டைய ​மைத்துனன் எப்படியும் அரண்ம​னைத் ​தோட்டத்தினுள் புகுந்து நி​றைய பழங்கள் தின்ன ​வேண்டு​மென்று ஆவல் ​கொண்டான்.

அதன்படி​யே ஒரு நாள் நள்ளிரவு ​தோட்டத்துக்குள் புகுந்து ​வேண்டியளவு பல்வ​கைப் பழங்க​ளை உண்டான். பின் வீடு திரும்ப எண்ணி நடந்து ​கொண்டிருக்​கையில் காவலர்கள் அவ​னை ​கையும் களவுமாகப் பிடித்தனர். அவன் காவலர்களிடம் எவ்வளவு ​சொல்லியும் விடுவதாக இல்​லை. மன்னரிடம் ​கொண்டு​போய் நிற்பாட்டினர்.

மன்னர் அவனுக்கு மரண தண்ட​னை விதித்தார். இச்​செய்தி ​தெனாலிராமனுக்கு ​தெரிய வந்தது.

அவன் ம​னைவி ''என் தம்பி அநியாயமாகச் சாகப் ​போகிறா​னே காப்பாற்றுங்கள்'' என்று பலவாறு ​வேண்டிக் ​கொண்டாள்.

அதற்கு ​தெனாலிராமன் ''மன்னர் ஆ​ணையிட்டால் அது ஆ​ணையிட்டதுதான். மாற்ற மாட்டா​ரே என்ன ​செய்வது'' என்று கூறிக் ​கொண்​டே மன்ன​ரைக் காண வி​ரைந்தான். ​

தெனாலிராம​னைப் பார்த்த மன்னர்,
''​தெனாலிராமா, நீ என்ன நி​னைத்து வந்தா​யோ அது நி​றை​வேறாது'' என்றார்.

உட​னே ​தெனாலிராமன் அப்படியானால் உட​னே என் ​மைத்துனனின் த​லை​யை ​வெட்டி விடுங்கள் என்றான். உட​னே மன்னர் ​தெனாலிராமனின் சம​யோசித புத்தி​யைப் பாராட்டி உன் ​மைத்துன​னை விடுத​லை ​செய்கி​றேன் என்றார். காரணம் அவன் எது நி​னைத்து வந்தோ​னோ ​நேர் எதிராகத்தான் மன்னர் ​செய்வதாகச் ​சொல்லியுள்ளார்.

தெனாலிராம​னே தன் ​மைத்துன​னை ​கொ​லை ​செய்யச் ​சொல்லும்​போது மன்னர் அதற்கு எதிராகத்தா​னே ஆ​ணையிட முடியும். ஆக​வேதான் அவனு​டைய மைத்துன​னை விடுத​லை ​செய்யச் ​சொன்னார். ​தெனாலிராமனின் புத்திக் கூர்​மை​யை அவனது ம​னைவி உட்பட அ​னைவரும் பாராட்டினர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெனாலிராமன் கதைகள் 16-மைத்துனன் த​லைத் தப்புதல் Empty Re: தெனாலிராமன் கதைகள் 16-மைத்துனன் த​லைத் தப்புதல்

Post by ஸ்ரீராம் Mon Jan 28, 2013 7:25 pm

கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum