Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’
Page 1 of 1 • Share
முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
தட்சிணாயண கால ஆடி அமாவாசை நேரத்தில் தம் சந்த்திகளை காக்க முன்னோர்கள்
வருகின்றனர். அவர்களை வரவேற்க ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது
உத்தராயண கால தை அமாவாசை நேரத்தில் முன்னோர்கள் வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்
தை அமாவாசை தினத்தை ஒட்டி ஏராளமானோர் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட
புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
அளித்தனர். இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர்
தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது
நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி
அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
புனித நீராடல்
பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல்
தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ
நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே
கன்னியாகுமரி கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம்
செய்கின்றனர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட
அருவிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி, தை, மகாளய, அமாவாசை வழிபாடு
பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை
தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள்
தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
ஆடி மாதம் தட்சிணாயண காலம். அது தேவர்கள் ஓய்வெடுக்கும் காலமாகும். அந்த
நேரத்தில் தம் சந்த்திகளை காக்க தேவலோகத்தில் இருந்து முன்னோர்கள்
வருகின்றனர். அவர்களை வரவேற்க ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் மகாளய அமாவாசையில் முன்னோர்களை
நினைத்து நாம் தர்பணம் தருகிறோம். அன்னதானம் செய்கின்றோம்.
தை மாதத்தில் உத்தராயண காலத்தில் முன்னோர்கள் தேவலோகம் திரும்புகின்றனர்
அவர்களை வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்.
இந்த நாளில் நாம் வடை, பாயசம் சமைத்து படைத்தால்தான் முன்னோர்கள் ஆசி
கிடைக்கும் என்பதில்லை. நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் தெளித்து
முன்னோர்களை நினைத்து வழிபட்டாலே நமக்கு அவர்களின் ஆசி கிடைக்கும்.
oneindia.
தட்சிணாயண கால ஆடி அமாவாசை நேரத்தில் தம் சந்த்திகளை காக்க முன்னோர்கள்
வருகின்றனர். அவர்களை வரவேற்க ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது
உத்தராயண கால தை அமாவாசை நேரத்தில் முன்னோர்கள் வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்
தை அமாவாசை தினத்தை ஒட்டி ஏராளமானோர் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட
புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
அளித்தனர். இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர்
தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது
நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி
அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
புனித நீராடல்
பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல்
தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ
நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே
கன்னியாகுமரி கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம்
செய்கின்றனர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட
அருவிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி, தை, மகாளய, அமாவாசை வழிபாடு
பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை
தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள்
தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
ஆடி மாதம் தட்சிணாயண காலம். அது தேவர்கள் ஓய்வெடுக்கும் காலமாகும். அந்த
நேரத்தில் தம் சந்த்திகளை காக்க தேவலோகத்தில் இருந்து முன்னோர்கள்
வருகின்றனர். அவர்களை வரவேற்க ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் மகாளய அமாவாசையில் முன்னோர்களை
நினைத்து நாம் தர்பணம் தருகிறோம். அன்னதானம் செய்கின்றோம்.
தை மாதத்தில் உத்தராயண காலத்தில் முன்னோர்கள் தேவலோகம் திரும்புகின்றனர்
அவர்களை வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்.
இந்த நாளில் நாம் வடை, பாயசம் சமைத்து படைத்தால்தான் முன்னோர்கள் ஆசி
கிடைக்கும் என்பதில்லை. நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் தெளித்து
முன்னோர்களை நினைத்து வழிபட்டாலே நமக்கு அவர்களின் ஆசி கிடைக்கும்.
oneindia.
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» இன்று { 27/07/2014 } ஆடி அமாவாசை!!!
» மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
» முன்னோர்களின் கட்டளை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.
» மாங்கல்ய பலத்தை தரும் ஆடி அமாவாசை?
» மகிமைகள் தரும் மகாளய அமாவாசை.
» மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
» முன்னோர்களின் கட்டளை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.
» மாங்கல்ய பலத்தை தரும் ஆடி அமாவாசை?
» மகிமைகள் தரும் மகாளய அமாவாசை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|