Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கல் கள்
Page 1 of 1 • Share
வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கல் கள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..!! இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன், இன்று ஒரு தகவலில் வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தங்களுடன் பகிர்கிறேன். சரிங்க நண்பர்களே..! வாருங்கள் பதிவுக்கு செல்வோம்..!!
வானவில் என்பது மழை காலத்தில் வானில் தெரியும் வண்ண வடிவமான வில். இது மழை பெய்வதற்கு சற்று முன்னோ அல்லது பின்னோ மட்டும் வானவில் தோன்றுவதை பார்ப்பது வழக்கம். சில நேரம் குளிர்ந்த காலங்களில் மழை வருவதற்கு அறிகுறியாக நிலவை சுற்றி பெரிய ஒளி வளையம் தோன்றுவதை கூட (நிலாக்கோட்டை கட்டுவதாக) கண்டிருப்பீர்கள். இவை அனைத்திற்கும் காரணம், குளிர்ந்த நீராவியானது தூசு வடிவப் பனிக்கட்டி படிவங்களாக நிறைந்திருப்பது தான். இந்த தூசு வடிவில் இருக்கும் சிறு படிகங்களே நானோ படிகங்கள் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இவை நீராவியால் ஆனவை. இதைப்போல பல இரசாயனங்கள் பலவித படிகங்களை உருவாக்குகின்றன.
வானவில் சுமார் 7 நிறங்களை கொண்டது என்பது ஊர் அறிந்த உண்மை; ஆனால் மழை நீரில் இந்த வண்ணங்கள் கரைந்து வந்ததாக சரித்திரம் உண்டா என்றால் இல்லை. ஏன்? காரணம் ஒளியானது ஒரு குறிப்பிட்ட பண்புகள் கொண்ட படிகங்களில் ஊடுருவிச் செல்லும்போது அவை பிரிந்து பல நிற கதிர்களை வெளியிட்டு வண்ணக் காட்சிகளுக்கு உள்ளாகிறது. இது ஒளியின் இயற்பியல் பண்பு. இப்பண்பு வெளிப்பட இந்த படிகங்கள் மிக அவசியம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரை இவை அனைத்தும் படிகங்களே! இவைகள் அனைத்தும் வெள்ளை வண்ணத்தில் தோன்றினாலும், இவற்றை நீரில் கரைத்தால் அவை பால் போல் ஆவதில்லை. ஆனால் திட வடிவில் இருக்கும் போது மட்டும் வெள்ளையாக காட்சி அளிக்கின்றன. காரணம் அவை ஒளி அலைகளை பிரதிபலிக்கின்றன. எனவே வண்ணங்கள் உண்டாவதற்கு குறிப்பிட்ட படிகங்களே காரணமாக முடியும்.
நம் முன்னோர்கள் வண்ணப்பூச்சுகள் (பெயிண்டுகள்), சாயங்கள் அல்லாத இத்தகைய வண்ண தொழில் நுட்பத்தை எப்படியோ அறிந்திருக்கிறார்கள். இவற்றை கொண்டுதான் காலத்தால் அழியாத பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள் என்பது சமீபத்தைய ஆராய்ச்சிகளின் முடிவு. அவை நீண்ட காலம் சிதைவுறாமல் இருக்க வினை புரியாத பல மந்த உலோகங்கள் மற்றும் கலவைகளை நானோ படிகங்களாக்கி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாகத்தான் உள்ளது. சரி நண்பர்களே..!! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
நன்றி -சங்கர்
வானவில் என்பது மழை காலத்தில் வானில் தெரியும் வண்ண வடிவமான வில். இது மழை பெய்வதற்கு சற்று முன்னோ அல்லது பின்னோ மட்டும் வானவில் தோன்றுவதை பார்ப்பது வழக்கம். சில நேரம் குளிர்ந்த காலங்களில் மழை வருவதற்கு அறிகுறியாக நிலவை சுற்றி பெரிய ஒளி வளையம் தோன்றுவதை கூட (நிலாக்கோட்டை கட்டுவதாக) கண்டிருப்பீர்கள். இவை அனைத்திற்கும் காரணம், குளிர்ந்த நீராவியானது தூசு வடிவப் பனிக்கட்டி படிவங்களாக நிறைந்திருப்பது தான். இந்த தூசு வடிவில் இருக்கும் சிறு படிகங்களே நானோ படிகங்கள் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இவை நீராவியால் ஆனவை. இதைப்போல பல இரசாயனங்கள் பலவித படிகங்களை உருவாக்குகின்றன.
வானவில் சுமார் 7 நிறங்களை கொண்டது என்பது ஊர் அறிந்த உண்மை; ஆனால் மழை நீரில் இந்த வண்ணங்கள் கரைந்து வந்ததாக சரித்திரம் உண்டா என்றால் இல்லை. ஏன்? காரணம் ஒளியானது ஒரு குறிப்பிட்ட பண்புகள் கொண்ட படிகங்களில் ஊடுருவிச் செல்லும்போது அவை பிரிந்து பல நிற கதிர்களை வெளியிட்டு வண்ணக் காட்சிகளுக்கு உள்ளாகிறது. இது ஒளியின் இயற்பியல் பண்பு. இப்பண்பு வெளிப்பட இந்த படிகங்கள் மிக அவசியம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரை இவை அனைத்தும் படிகங்களே! இவைகள் அனைத்தும் வெள்ளை வண்ணத்தில் தோன்றினாலும், இவற்றை நீரில் கரைத்தால் அவை பால் போல் ஆவதில்லை. ஆனால் திட வடிவில் இருக்கும் போது மட்டும் வெள்ளையாக காட்சி அளிக்கின்றன. காரணம் அவை ஒளி அலைகளை பிரதிபலிக்கின்றன. எனவே வண்ணங்கள் உண்டாவதற்கு குறிப்பிட்ட படிகங்களே காரணமாக முடியும்.
நம் முன்னோர்கள் வண்ணப்பூச்சுகள் (பெயிண்டுகள்), சாயங்கள் அல்லாத இத்தகைய வண்ண தொழில் நுட்பத்தை எப்படியோ அறிந்திருக்கிறார்கள். இவற்றை கொண்டுதான் காலத்தால் அழியாத பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள் என்பது சமீபத்தைய ஆராய்ச்சிகளின் முடிவு. அவை நீண்ட காலம் சிதைவுறாமல் இருக்க வினை புரியாத பல மந்த உலோகங்கள் மற்றும் கலவைகளை நானோ படிகங்களாக்கி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாகத்தான் உள்ளது. சரி நண்பர்களே..!! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
நன்றி -சங்கர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கல் கள்
தகவலுக்கு நன்றி நண்பா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
» இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
» வானவில்லை இரவில் காண முடியுமா?
» சுவாரஸ்யமான தகவல்கள்...
» இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
» வானவில்லை இரவில் காண முடியுமா?
» சுவாரஸ்யமான தகவல்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|