Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒயிலாட்டம் புலியாட்டம்
Page 1 of 1 • Share
ஒயிலாட்டம் புலியாட்டம்
[You must be registered and logged in to see this image.]
இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மூத்த கலைஞர்கள் இளைஞர்களுக்கு கற்றுத் தருகின்ற இந்த ஒயிலாட்டத்தில் 18 நபர் முதல் 24 பேர் வரை பங்கேற்பர். மூன்று பேர் கொண்ட நேர் வரிசையில் நின்று, அழகாக அணிவகுத்து ஆடுவார்கள். கலைஞர்கள் வெள்ளை நிற சீருடை அணிவர். வண்ணக் கைக்குட்டை ஒன்றை கையில் வைத்துக் கொண்டும் கால்களில் சலங்கை அணிந்து கொண்டும், இசைக்கேற்ப நடனம் ஆடுவர்.
ஒவ்வொரு ஒயிலாட்டக் குழுவுக்கும் ஆசிரியர் ஒருவர் இருப்பார். அவர் நடனக் குழுவில் எதிரில் நின்று, வாத்தியம் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுவார். அவர் பாடுவதை திரும்பப் பாடிக்கொண்டே நடனம் ஆடுவார்கள்.
வாழ்வியலோடு கலந்த கலவை...
புலியாட்டத்தை பாவனை ஆட்ட வகைகளில் ஒன்றாகக் கருதலாம். புலியாட்டக் கலைஞர்களுக்கு சோழர் காலத்தில் நல்ல மதிப்பிருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு, அகத்தீசுவரர் கோவில்,திருக்குன்றகுடி உடைய நயினார் கல்வெட்டு போன்றவற்றிலும் புலியாட்ட கலைஞர்களுக்குரிய முக்கியத்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இமை அசைவுகள் மூலம், 23 மாறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்க முடிகிறது.
ஆயிரக்கணக்கான மனித உணர்வுகளை பிரதிபலிக்க முடிகிறது. இந்த உடல் அசைவுகள் மூலம் பிரதிபலிக்கும் அர்த்தங்களும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் ஆபத்தான காலங்களில், போர்காலங்களிலும் ஒற்றர்களுக்குத் தேவையான சமிக்ஞைகளாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
("தமிழக கலாசார- பண்பாட்டு நடனங்கள்' எனும் நூலிலிருந்து) @ தினமணி
இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மூத்த கலைஞர்கள் இளைஞர்களுக்கு கற்றுத் தருகின்ற இந்த ஒயிலாட்டத்தில் 18 நபர் முதல் 24 பேர் வரை பங்கேற்பர். மூன்று பேர் கொண்ட நேர் வரிசையில் நின்று, அழகாக அணிவகுத்து ஆடுவார்கள். கலைஞர்கள் வெள்ளை நிற சீருடை அணிவர். வண்ணக் கைக்குட்டை ஒன்றை கையில் வைத்துக் கொண்டும் கால்களில் சலங்கை அணிந்து கொண்டும், இசைக்கேற்ப நடனம் ஆடுவர்.
ஒவ்வொரு ஒயிலாட்டக் குழுவுக்கும் ஆசிரியர் ஒருவர் இருப்பார். அவர் நடனக் குழுவில் எதிரில் நின்று, வாத்தியம் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுவார். அவர் பாடுவதை திரும்பப் பாடிக்கொண்டே நடனம் ஆடுவார்கள்.
வாழ்வியலோடு கலந்த கலவை...
புலியாட்டத்தை பாவனை ஆட்ட வகைகளில் ஒன்றாகக் கருதலாம். புலியாட்டக் கலைஞர்களுக்கு சோழர் காலத்தில் நல்ல மதிப்பிருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு, அகத்தீசுவரர் கோவில்,திருக்குன்றகுடி உடைய நயினார் கல்வெட்டு போன்றவற்றிலும் புலியாட்ட கலைஞர்களுக்குரிய முக்கியத்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இமை அசைவுகள் மூலம், 23 மாறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்க முடிகிறது.
ஆயிரக்கணக்கான மனித உணர்வுகளை பிரதிபலிக்க முடிகிறது. இந்த உடல் அசைவுகள் மூலம் பிரதிபலிக்கும் அர்த்தங்களும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் ஆபத்தான காலங்களில், போர்காலங்களிலும் ஒற்றர்களுக்குத் தேவையான சமிக்ஞைகளாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
("தமிழக கலாசார- பண்பாட்டு நடனங்கள்' எனும் நூலிலிருந்து) @ தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|