தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

View previous topic View next topic Go down

 வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?  Empty வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

Post by சிவா Fri Feb 08, 2013 5:06 pm

வளையல்கள் இந்திய மரபு அணிகலன்கள் ஆகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியப் பெண்களுக்கு வளையல் அணியும் வழக்கம் இருந்தது. பல்வேறு அகழ்வாரய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. வளையலை ஆங்கிலத்தில் பேங்கின்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த வார்த்தை பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையில் இருந்து வந்துள்ளது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய விலை மதிப்புள்ள உலோகங்களாலும், கண்ணாடி, மரம், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களாலும் வளையல்கள் தயாரிக்கப்டுகின்றன. வெள்ளை நிற சங்க வளையல்களை மணமான வங்கப்பெண்கள் அணிவது மரபு. அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பல தரப்பட்ட பொருட்களால் வளையல்கள் உருவாக்கப்டுகின்றன. திருமணத்திலும் தொடர்ந்து முதலிரவு சடங்குகளிலும் மணப்பெண்கள் வளையல்கள் அணிந்து கொள்கிறார்கள்.


பச்சிளம் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பல விதமான வளையல்களை விரும்பி அணிகின்றனர். கண்ணாடி வளையல்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் வளையல்களின் உபயோகம் அதிகரித்தாலும் திருமணம் விழாக்கள் போன்ற சடங்குகளில் கண்ணாடி வளையல்களே விரும்ப்படுகின்றன. கைவினைக் கலைஞர்களின் வேலைப்பாடுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள், நல்முத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு.

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களால் ஆன வளையல்கள் கலகலவென்று ஒலிக்கும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவிதமான சத்தத்தை எழுப்பும். திடமான உருளை, பிளவுபட்ட சுருள் என்று இரண்டு வரை வளையல்கள் உண்டு. கண்ணாடி முதல் பச்சை பாசி மணி வரை, அரிய உலோகம் முதல் அரக்கு வரை வளையல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் வகைப்படுத்துவதும் உண்டு.

அரக்கு என்பது ஒரு வகை மண் ஆகும். இவை சூளைகளில் வளையல்களாக வார்க்கப்படுகின்றன. ரப்பர் வளையல்கள் புதிய வரவாகும். சீக்கிய ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் கடா அல்லது கரா என்ற பெயரில் ஒற்றை வளையல் அணிகின்றனர். சூடா என்பது பஞ்சாபி பெண்களால் திருமணத்தின் போது சிவப்பு, வெள்ளை நிறங்களில் அணியக்கூடியதாகும்.

உலகிலேயே மிகுந்த அளவில் வளையல் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் எனும் நகரமாகும். தெற்காசிய அரேபிய தீபகற்பங்களில் கலாசாரப்படி குறிப்பிட்ட வளையல்கள் சில சடங்குகள், சம்பிரதாயங்களில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களாக திகழ்கின்றன.

நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

 வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?  Empty Re: வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

Post by செந்தில் Fri Feb 08, 2013 6:30 pm

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி சிவா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum