Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது...
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்...
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது...
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்...
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு...
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு வாழ்க்கை இதுதானென்று...!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு உறவுகள் இதுதானென்று...!
முக்நூல்
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:நன்றி அச்சலா..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
ரானுஜா wrote:ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
உங்க பதிவ படிச்சு நீங்களே முட்டிகிறீங்க..ரானுஜா wrote:ரானுஜா wrote:ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:உங்க பதிவ படிச்சு நீங்களே முட்டிகிறீங்க..ரானுஜா wrote:ரானுஜா wrote:ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
ஆத்தாடி விளங்க வைக்குறதுகுள்ள என் முடி கொட்டிடும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
உங்க பதிவுக்கு அடுத்து அச்சலா பதிவு போட்டு இருக்காங்களா அதுக்கு தான் நான் நன்றி சொன்னேன்.. சரியா?ரானுஜா wrote:மகா பிரபு wrote:உங்க பதிவ படிச்சு நீங்களே முட்டிகிறீங்க..ரானுஜா wrote:ரானுஜா wrote:ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
ஆத்தாடி விளங்க வைக்குறதுகுள்ள என் முடி கொட்டிடும்
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:உங்க பதிவுக்கு அடுத்து அச்சலா பதிவு போட்டு இருக்காங்களா அதுக்கு தான் நான் நன்றி சொன்னேன்.. சரியா?ரானுஜா wrote:மகா பிரபு wrote:உங்க பதிவ படிச்சு நீங்களே முட்டிகிறீங்க..ரானுஜா wrote:ரானுஜா wrote:ஏற்கனவே படித்தது தான் பகிர்வுக்கு நன்றீ
ஆத்தாடி விளங்க வைக்குறதுகுள்ள என் முடி கொட்டிடும்
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:
அவுங்களுக்கு நன்றி சொன்னிங்களே எனக்கு சொன்னிங்களாமகா பிரபு wrote:
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
நன்றிரானுஜா wrote:மகா பிரபு wrote:அவுங்களுக்கு நன்றி சொன்னிங்களே எனக்கு சொன்னிங்களாமகா பிரபு wrote:
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
-ஓ அது தான் பிரச்சனையா..ரானுஜா wrote:மகா பிரபு wrote:அவுங்களுக்கு நன்றி சொன்னிங்களே எனக்கு சொன்னிங்களாமகா பிரபு wrote:
இப்ப சொல்ற்றேன் நன்றி..
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:-ஓ அது தான் பிரச்சனையா..ரானுஜா wrote:மகா பிரபு wrote:அவுங்களுக்கு நன்றி சொன்னிங்களே எனக்கு சொன்னிங்களாமகா பிரபு wrote:
இப்ப சொல்ற்றேன் நன்றி..
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
அச்சலா wrote:கோபமா..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
இல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
ரானுஜா wrote:அச்சலா wrote:கோபமா..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
இல்ல
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
நன்றிரானுஜா wrote:அச்சலா wrote:கோபமா..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
இல்ல
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
மகா பிரபு wrote:பரவா இல்லை வச்சுக்குங்க..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
மகா பிரபு wrote:பரவா இல்லை வச்சுக்குங்க..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
பாவங்கமகா பிரபு wrote:ரானுஜா wrote:அச்சலா wrote:கோபமா..ரானுஜா wrote:ஒன்னும் தேவையே இல்ல
இல்ல
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு/மகளுக்கு
» அப்பா அன்பு, சுதந்திரமும், அக்கறையும்
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு/மகளுக்கு
» அப்பா அன்பு, சுதந்திரமும், அக்கறையும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|