Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரயிலை நிறுத்திய விவேகானந்தர் பக்தர்கள்
Page 1 of 1 • Share
ரயிலை நிறுத்திய விவேகானந்தர் பக்தர்கள்
சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், அவரைத் தரிசிக்கவும், அவருடன் பேசவும், ஆசி பெறவும் பெரிய நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை ஒரு சேர ஆவலுடன் அவரை எதிர்பார்த்தவாறு இருந்தனர்.
தம்முடைய ஊருக்கு அவர் எப்போது வரப் போகிறாரோ என்று ஒவ்வொருவரும் காத்திருந்தனர். செங்கல்பட்டுக்கு முன்பாக, அப்போது ஒரு சிறிய குக்கிராமம் இருந்தது. அந்தக் குக்கிராமத்து மக்கள் விவேகானந்தரை தரிசிக்க, ஆவலுடன் இருந்தனர். ஆகையால், அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அருகில் உள்ள ஒரு சின்ன ஸ்டேஷனை அடைந்து ரயில் வருவதற்காகக் காத்திருந்தனர். ஆனால், அங்கே சென்றவுடன் தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
சுவாமிஜி வரும் ரயில் இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடும். ஆனால், யாரும் சுவாமிஜியைத் தரிசிக்க முடியாது. காரணம், அந்தக் குக்கிராம ஸ்டேஷனில் ரயில் நிற்காது. அது மெயின் ஜங்ஷனில்தான் நிற்கும் என்ற தகவலே அது.
அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் உள்ள செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு உடனடியாகக் கிளம்பிச் செல்லவும் முடியாது. என்ன செய்யலாம்? அவர்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே ரயிலை நிறுத்தும்படி மன்றாடினர்.
"அது வரம்பு மீறிய செயல். அவ்வாறு செய்யத் தனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை' என்று அவர் மறுத்து விட்டார்.
இந்த நேரத்தில் வெகு தூரத்தில் ரயில் வரக்கூடிய ஓசை கேட்டது. இனியும் இந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் கெஞ்சுவதில் அர்த்தமில்லை. என்று கருதிய மக்கள் விறுவிறுவென தண்ட வாளத்தில் குதித்து விட்டனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்து விட்டனர். ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஸ்டேஷன் மாஸ்டருக்கு நிலைமையின் விபரீதம் புரிந்து விட்டது. இனிதான் சும்மா இருப்பதில் அர்த்தமில்லை என்று கருதிய அவர், மிக வேகமாக அவர்களைக் கடந்து ஓடிச் சென்று சிவப்புக் கொடியை ஆட்டினார். ரயில் மெல்ல மெல்ல வேகம் குறைந்து நின்று போயிற்று.
ரயில் நின்றவுடன் மக்களின் கூட்டம் சுவாமிஜி இருக்கும் பெட்டியைச் சூழ்ந்து கொண்டது. சிலர் காலில் விழுந்தனர்; சிலர் கைகளைப் பிடித்துக் கொண்டனர்; சிலர் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்; செய்தி சுவாமிஜியை எட்டியவுடன், மக்கள் தம் மேல் கொண்டிருந்த பேரபிமானத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார்.
எல்லாருக்கும் ஆசி வழங்கினார். மகான் ஒருவரின் தரிசனத்துக்காக ஓடும் ரயிலை நிறுத்தத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து கொண்ட மக்களின் செயல், தமிழ்நாட்டில் ஆன்மிக வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.
dinamalar
Re: ரயிலை நிறுத்திய விவேகானந்தர் பக்தர்கள்
அறியதகவல், நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
» சிங்கம்புணரியில் காவடி தூக்கி செல்லும் முருக பக்தர்கள்
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
» இதுபோல சரக்கு ரயிலை பார்த்ததுண்டா?
» திருச்சியில் பரபரப்பு இலங்கை பக்தர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு
» சிங்கம்புணரியில் காவடி தூக்கி செல்லும் முருக பக்தர்கள்
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
» இதுபோல சரக்கு ரயிலை பார்த்ததுண்டா?
» திருச்சியில் பரபரப்பு இலங்கை பக்தர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|