Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
Page 1 of 1 • Share
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
[img][/img]
-
--
நெல்லை:
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற
ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை
திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10-ம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன
காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.
அவினாசியில் உள்ள லிங்கேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன
விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்வு கடந்த 3-ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நாளான இன்று 48 வாசனை திரவியங்களை
கொண்டு நடராஜன் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு
அபிஷேகம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்தரம் தானுமலைய சாமி கோயிலில்
மார்கழி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று 16 வகை பொருட்களால்
அஸ்டோ அபிஷேகம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
-------------------------------------
தினகரன்
-
--
நெல்லை:
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற
ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை
திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10-ம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன
காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.
அவினாசியில் உள்ள லிங்கேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன
விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்வு கடந்த 3-ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நாளான இன்று 48 வாசனை திரவியங்களை
கொண்டு நடராஜன் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு
அபிஷேகம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்தரம் தானுமலைய சாமி கோயிலில்
மார்கழி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று 16 வகை பொருட்களால்
அஸ்டோ அபிஷேகம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
-------------------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
-
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
படம் : ஆர்.பிரபு, கோவை
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
-
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
இன்று ஆருத்ரா தரிசனத்தில் கடைவீதி சுற்றி வலம் வந்தவாறு
பக்தர்களுக்கு நடராஜர் அருள் பாலித்தார்
.படம் : ராகவேந்திரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம்
» ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?
» ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்
» கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
» ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்!
» ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?
» ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்
» கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
» ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|