தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

View previous topic View next topic Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by முழுமுதலோன் Wed Feb 13, 2013 3:37 pm

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

கண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்
கைதட்டல் கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by முரளிராஜா Thu Feb 14, 2013 12:58 pm

விளக்கம் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Thu Feb 14, 2013 1:22 pm

கைதட்டல் கைதட்டல் அருமையான விளக்கம் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 1:26 pm

விளக்கியமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Thu Feb 14, 2013 8:48 pm

முரளிராஜா wrote:விளக்கம் அருமை

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Thu Feb 14, 2013 8:49 pm

முரளிராஜா wrote:விளக்கம் அருமை

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 8:26 am

செந்தில் wrote:
முரளிராஜா wrote:விளக்கம் அருமை

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
உங்க கிட்டையுமா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Fri Feb 15, 2013 12:44 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:விளக்கம் அருமை

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
உங்க கிட்டையுமா? நக்கல்
சோகம் நண்பேன்டா ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 12:47 pm

அவருக்கு இதே வேலையா போச்சே.. ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 12:49 pm

ஆம் , நான் கடவுள்னு சொல்றிங்க கிருஷ்ணன் மாதிரி கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 12:50 pm

முரளிராஜா wrote:ஆம் , நான் கடவுள்னு சொல்றிங்க கிருஷ்ணன் மாதிரி        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 668277813
பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Fri Feb 15, 2013 1:03 pm

முரளிராஜா wrote:ஆம் , நான் கடவுள்னு சொல்றிங்க கிருஷ்ணன் மாதிரி கொண்டாட்டம்
முடியலை
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 1:05 pm

அற்ப மானிடர்களே என் கோபத்துக்கு ஆளாகாதிர் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 1:07 pm

ஹலோ போலிஸ் ஸ்டேசனா? இங்கே ஒரு போலி கடவுள் இருக்கிறார்..        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 42599183
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 1:10 pm

என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 1:12 pm

முரளிராஜா wrote:என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 4209711478
ஐயோ நானில்லை..        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873 பயமா இருக்கு பயமா இருக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by செந்தில் Fri Feb 15, 2013 1:19 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 4209711478
ஐயோ நானில்லை..        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873        கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? 919379873 பயமா இருக்கு பயமா இருக்கு
laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

       கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? Empty Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum