Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
Page 1 of 1 • Share
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
கண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.
பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.
வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்
கண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.
பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.
வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
அருமையான விளக்கம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
விளக்கியமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
முரளிராஜா wrote:விளக்கம் அருமை
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
முரளிராஜா wrote:விளக்கம் அருமை
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
உங்க கிட்டையுமா?செந்தில் wrote:முரளிராஜா wrote:விளக்கம் அருமை
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
மகா பிரபு wrote:உங்க கிட்டையுமா?செந்தில் wrote:முரளிராஜா wrote:விளக்கம் அருமை
கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது இருக்கட்டும்.நீங்க என்கிட்டே ஆட்டய போட்ட 500 ரூபாயை எப்போ குடுக்கப்போறீங்க அண்ணா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
முரளிராஜா wrote:ஆம் , நான் கடவுள்னு சொல்றிங்க கிருஷ்ணன் மாதிரி
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
முரளிராஜா wrote:ஆம் , நான் கடவுள்னு சொல்றிங்க கிருஷ்ணன் மாதிரி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
ஐயோ நானில்லை..முரளிராஜா wrote:என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்
Re: கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?
மகா பிரபு wrote:ஐயோ நானில்லை..முரளிராஜா wrote:என்னை கேலி செய்ததால்
இதோ சாபம் நீர்
தினமும் ரானுஜா சமையலை சாப்பிடவேண்டும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» திருடனிடமே திருடியது ..... அதாவது சுட்டது.
» கிருஷ்ணர் அவதாரம் - காணொளி காட்சி
» அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் - உடுப்பி
» திருப்பாலை அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், மதுரை
» கிருஷ்ணர் அவதாரம் - காணொளி காட்சி
» அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் - உடுப்பி
» திருப்பாலை அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|