Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
Page 1 of 1 • Share
முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
ரோஜா பூப்போன்ற அழகான முகத்தில் பனித்துளியைப் போல பரு தோன்றுவது அழகை அதிகரித்துக் காட்டும். அதுவே கண்ணம், நெற்றி என முகத்தின் பல இடங்களிலும் பருக்கள் தோன்றினால் அதுவே அவஸ்தையாய் மாறிவிடும். முகப்பருவை போக்கும் கிரீம்கள் என சந்தையில் ரசாயனங்கள் அடங்கிய பல கிரீம்கள் வந்துள்ளன. அவற்றை விட இயற்கையில் கிடைக்கும் வாசனை நிறைந்த வெட்டி வேர் முகப்பரு போக்கும் மருந்தாக செயல்படுகிறது. வேட்டி வேரின் சிகிச்சையை தெரிந்து கொள்ளுங்களேன். வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும்.
ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது. பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.
வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். பச்சைப்பயறு � 100 கிராம் சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் � 50 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து பவுடாக்கவும். இதனை குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் இந்த பவுடரை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
நன்றி:http://www.seithy.com/
ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது. பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.
வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். பச்சைப்பயறு � 100 கிராம் சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் � 50 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து பவுடாக்கவும். இதனை குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் இந்த பவுடரை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
நன்றி:http://www.seithy.com/
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
முரளிராஜா wrote:உனக்கு பரு போச்சா சிவா?
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
லவ் பன்றவங்களுக்கு கண்டிப்பா பரு இருக்கும்.
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
ஆமாம் ஆமாம்மகா பிரபு wrote:லவ் பன்றவங்களுக்கு கண்டிப்பா பரு இருக்கும்.
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
முரளிராஜா wrote:உனக்கு பரு போச்சா சிவா?
எனக்கு பருவே இல்லை அண்ணா
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
முரளிராஜா wrote:ஆமாம் ஆமாம்மகா பிரபு wrote:லவ் பன்றவங்களுக்கு கண்டிப்பா பரு இருக்கும்.
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
பயனுள்ள பகிர்வு நன்று
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
சிவா wrote:எனக்கு பருவே இல்லை அண்ணாமுரளிராஜா wrote:உனக்கு பரு போச்சா சிவா?
அப்படி தெரியலையே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
ஸ்ரீராம் wrote:சிவா wrote:எனக்கு பருவே இல்லை அண்ணாமுரளிராஜா wrote:உனக்கு பரு போச்சா சிவா?
அப்படி தெரியலையே
உங்களுக்கு தெரிய கூடதுங்கரதுக்காக தான் என் முகத்தை சரியா காட்டலை
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
நீங்க சரியா காட்டினாக்கூட அவருக்கு சரியா தெரியாது...ஏன்னா...அவருக்கு பாவம்... வயசாச்சு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
ஜேக் wrote:நீங்க சரியா காட்டினாக்கூட அவருக்கு சரியா தெரியாது...ஏன்னா...அவருக்கு பாவம்... வயசாச்சு
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
சிவா , அவர் உனக்கு வயசாச்சுன்னு சொல்லிட்டு போறாரு
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
முரளிராஜா wrote:சிவா , அவர் உனக்கு வயசாச்சுன்னு சொல்லிட்டு போறாரு
புரளி அண்ணாவுக்கு கண்ணு தெரிய மாட்டங்குதே......
Re: முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வெட்டிவேரை பயன்படுத்தினால் காத்திருக்கின்றது சிறந்த பலன்!
எனக்கும் பரு வந்திருக்கு ,மருத்துவரிடம் பொய் கேட்டேன் ,இது பால் பரு,வயசுபசங்களுக்கு இதெல்லாம் வரத்தான் செய்யும் ,நீ கவலை படாதே தம்பி சரியாகிவிடும்ன்னு சொல்லிட்டாரு !முரளிராஜா wrote:உனக்கு பரு போச்சா சிவா?
உண்மையா தானாவே சரிஆகிடுமா அண்ணா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அதிகமான முகப்பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்கான சில ஆறுதல்கள்!
» சிறந்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகள்
» பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்
» புத்தியை பயன்படுத்தினால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம்
» செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?
» சிறந்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகள்
» பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய்
» புத்தியை பயன்படுத்தினால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கலாம்
» செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|