Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலர் தினம் - காதல் கவிதைகள்
Page 1 of 1 • Share
காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -1
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
Re: காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -2
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
Re: காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -3
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
Re: காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -4
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
Re: காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -5
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
Re: காதலர் தினம் - காதல் கவிதைகள்
காதலர் தினம் – கஸல் -6
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
Similar topics
» காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்.. '
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» காதலர் தினம் எப்படி வந்தது ?
» காதலர் தினம் ---முஹம்மத் ஸர்பான்
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» காதலர் தினம் எப்படி வந்தது ?
» காதலர் தினம் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|