Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவானது .....சுவாரஸ்யமான தகவல்
Page 1 of 1 • Share
பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவானது .....சுவாரஸ்யமான தகவல்
சென்னை இன்று மிகப்பெரிய
மாநகரமாக விளங்க
காரணம், பல
சிறு சிறு கிராமங்களின்
இணைவு தான்.
சிறுதுளி பெருவெள்ளம்
என்பது போல் பல
கிராமங்கள்
இணைந்து சென்னை பிரமாண்டமாய்
உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த
கிராமங்களின் பெயர்கள்
உருவானதின்
பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான
ஒன்றே.
- 108 சக்தி ஸ்தலங்களில்
51வது ஊர். ஆகையால்
ஐம்பத்து ஒன்றாம் ஊர்
என்று
அழைக்கப்பட்டு,
பின்னாளில் இவ்வூர்
அம்பத்தூர் என மாறியது.
- Armoured Vehicles And Depot
of India என்பதின்
சுருக்கமே ஆவடி(AVADI)
- chrome leather factory
இப்பகுதியில் அதிக
அளவில் இருந்ததால்
இப்பகுதி
குரோம்பேட்டை என
அழைக்கப்படலாயிற்று.
- 17,18ம் நுற்றாண்டுகளில்
நவாப் ஒருவரின்
கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய
குதிரைகளின்
பசியை போக்கும்
நந்தவனமாக
இது விளங்கியதால், garden
of horses என்னும் பொருள்
படும் Ghoda bagh
என்று உருது மொழியில்
பெயர் வைத்தார்.
பின்னாளில்
அதுவே கோடம்பாக்கமாக
மாறியது.
-
மகப்பேறு என்பதே மருவி முகப்பேர்
ஆனது.
- தென்னை மரங்கள்
நிரம்பிய பகுதி அது.
ஆகையால்
தென்னம்பேட்டை என
பெயர் வைத்தார்கள்.
பிற்பாடு அது தேனாம்பேட்டையாக
மாறிப்போனது.
-
சையிது ஷா பேட்டை தான்
சைதாபேட்டை என
அழைக்கப்படுகிறது.
- முற்காலத்தில்
வேதஸ்ரேணி என
அழைக்கப்பட்டது தற்போதைய
வேளச்சேரி.
- உருது வார்த்தையான
che bage (six gardens
என்பது இதன் பொருள்)
என்பதிலிருந்து உருவானது தான்
சேப்பாக்கம்.
- சௌந்தர பாண்டியன்
பஜார் என்பதின்
சுருக்கமே பாண்டி பஜார்.
- கலைஞர்
கருணாநிதி நகரை சுருக்கி கே.கே.
நகர் என அழைக்கிறோம்.
- சிவபெருமானுக்கு
உகந்த வில்வமரங்கள்
அதிகம் இருந்ததால்
மகாவில்வம்
என அழைக்கப்பட்ட
இப்பகுதி,
பின்பு மாவில்வம்
என்றாகி, காலப்போக்கில்
எப்படியோ மாம்பலமாகி விட்டது.
- பல்லவர்கள்
ஆட்சி செய்ததால்
பல்லவபுரம்
என்றழைக்கப்பட்ட இடம்
தான்
பல்லாவரம்.
- சென்னை மாகாண
முதல்வராக இருந்த பனகல்
ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என
அழைக்கப்படுகிறது.
- நீதி கட்சி தலைவர் சர்.
பி.டி.தியாகராஜன்
செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர்
என அழைக்கபடுகிறது(
தி.நகர்)
- புரசை மரங்கள்
மிகுதியாக இப்பகுதியில்
இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.
- அதிக அளவில்
மல்லிகை பூக்கள்
பயிரிடப்பட்ட பகுதி இது.
திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும்
இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு
சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார்
. அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில்
புஷ்பகவல்லி என்றும்,
தமிழில்
பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது.
பின்னாளில்
இது பூந்தமல்லியாக
மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும்
ஒரு பெயர்.
- 17ம் நூற்றாண்டில்
இங்கு வாழ்ந்து வந்த
ஒரு முஸ்லீம்
துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'.
இவரது சொந்த ஊர்
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால்
அப்பகுதி மக்கள்
அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த
ஏரியா தான் தற்போதைய
தண்டயார்பேட்டை.
-
முன்பு இப்பகுதி ஆடு மாடுகள்
மேயும் திறந்தவெளியாக
இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிற
து.
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர்
என்பதே மயிலாப்பூர் என
மாறிப்போனது.
- பல்லவர்கள் காலத்தில்
போர்கள் நடத்த
இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்,
இப்பகுதி போரூர்
எனப்படுகிறது.
- சில
நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும்
மூங்கில் மரங்கள்
இருந்தது.
அதனாலேயே பெரம்பூர்
எனப்படுகிறது.
- திரிசூல நாதர் ஆலயம்
இருப்பதால் இந்த
ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.
- பார்த்தசாரதி கோவிலின்
எதிர்ப்புறம் இருக்கும்
குளத்தில் நிறைய
அல்லிகள்
பூக்கும். அதன்
காரணமாக
இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி
என பெயர்
உருவாக்கி,
பின்பு திருவல்லிக்கேணி
யாகி, தற்போது triplicane
என
மாற்றம் கண்டுள்ளது.
- தாமஸ் பாரி என்பவர்
இப்பகுதில் வணிகம்
செய்துவந்தார். மக்கள்
மத்தியில்
மிகவும்
மதிப்பு பெற்றிருந்த
அவரின்
பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
சென்னை என்பது சென்னப்பர் என்ற பெயரில் வந்ததுதான். சென்னப்பட்டினம் என்னும் சிறு இடத்தின் பெயர்தான் இன்று சென்னை என பெயர் பெற்றது. சென்னப்பர் போர்ட்சுகீஸிய எல்லையான சாந்தோம் முதல் வடக்கில் புலிகாட் வரை கடல்பகுதியை காத்தவர் இவர்.
நன்றி தமிழ் வளர்ப்போம்
மாநகரமாக விளங்க
காரணம், பல
சிறு சிறு கிராமங்களின்
இணைவு தான்.
சிறுதுளி பெருவெள்ளம்
என்பது போல் பல
கிராமங்கள்
இணைந்து சென்னை பிரமாண்டமாய்
உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த
கிராமங்களின் பெயர்கள்
உருவானதின்
பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான
ஒன்றே.
- 108 சக்தி ஸ்தலங்களில்
51வது ஊர். ஆகையால்
ஐம்பத்து ஒன்றாம் ஊர்
என்று
அழைக்கப்பட்டு,
பின்னாளில் இவ்வூர்
அம்பத்தூர் என மாறியது.
- Armoured Vehicles And Depot
of India என்பதின்
சுருக்கமே ஆவடி(AVADI)
- chrome leather factory
இப்பகுதியில் அதிக
அளவில் இருந்ததால்
இப்பகுதி
குரோம்பேட்டை என
அழைக்கப்படலாயிற்று.
- 17,18ம் நுற்றாண்டுகளில்
நவாப் ஒருவரின்
கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய
குதிரைகளின்
பசியை போக்கும்
நந்தவனமாக
இது விளங்கியதால், garden
of horses என்னும் பொருள்
படும் Ghoda bagh
என்று உருது மொழியில்
பெயர் வைத்தார்.
பின்னாளில்
அதுவே கோடம்பாக்கமாக
மாறியது.
-
மகப்பேறு என்பதே மருவி முகப்பேர்
ஆனது.
- தென்னை மரங்கள்
நிரம்பிய பகுதி அது.
ஆகையால்
தென்னம்பேட்டை என
பெயர் வைத்தார்கள்.
பிற்பாடு அது தேனாம்பேட்டையாக
மாறிப்போனது.
-
சையிது ஷா பேட்டை தான்
சைதாபேட்டை என
அழைக்கப்படுகிறது.
- முற்காலத்தில்
வேதஸ்ரேணி என
அழைக்கப்பட்டது தற்போதைய
வேளச்சேரி.
- உருது வார்த்தையான
che bage (six gardens
என்பது இதன் பொருள்)
என்பதிலிருந்து உருவானது தான்
சேப்பாக்கம்.
- சௌந்தர பாண்டியன்
பஜார் என்பதின்
சுருக்கமே பாண்டி பஜார்.
- கலைஞர்
கருணாநிதி நகரை சுருக்கி கே.கே.
நகர் என அழைக்கிறோம்.
- சிவபெருமானுக்கு
உகந்த வில்வமரங்கள்
அதிகம் இருந்ததால்
மகாவில்வம்
என அழைக்கப்பட்ட
இப்பகுதி,
பின்பு மாவில்வம்
என்றாகி, காலப்போக்கில்
எப்படியோ மாம்பலமாகி விட்டது.
- பல்லவர்கள்
ஆட்சி செய்ததால்
பல்லவபுரம்
என்றழைக்கப்பட்ட இடம்
தான்
பல்லாவரம்.
- சென்னை மாகாண
முதல்வராக இருந்த பனகல்
ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என
அழைக்கப்படுகிறது.
- நீதி கட்சி தலைவர் சர்.
பி.டி.தியாகராஜன்
செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர்
என அழைக்கபடுகிறது(
தி.நகர்)
- புரசை மரங்கள்
மிகுதியாக இப்பகுதியில்
இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.
- அதிக அளவில்
மல்லிகை பூக்கள்
பயிரிடப்பட்ட பகுதி இது.
திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும்
இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு
சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார்
. அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில்
புஷ்பகவல்லி என்றும்,
தமிழில்
பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது.
பின்னாளில்
இது பூந்தமல்லியாக
மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும்
ஒரு பெயர்.
- 17ம் நூற்றாண்டில்
இங்கு வாழ்ந்து வந்த
ஒரு முஸ்லீம்
துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'.
இவரது சொந்த ஊர்
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால்
அப்பகுதி மக்கள்
அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த
ஏரியா தான் தற்போதைய
தண்டயார்பேட்டை.
-
முன்பு இப்பகுதி ஆடு மாடுகள்
மேயும் திறந்தவெளியாக
இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிற
து.
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர்
என்பதே மயிலாப்பூர் என
மாறிப்போனது.
- பல்லவர்கள் காலத்தில்
போர்கள் நடத்த
இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்,
இப்பகுதி போரூர்
எனப்படுகிறது.
- சில
நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும்
மூங்கில் மரங்கள்
இருந்தது.
அதனாலேயே பெரம்பூர்
எனப்படுகிறது.
- திரிசூல நாதர் ஆலயம்
இருப்பதால் இந்த
ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.
- பார்த்தசாரதி கோவிலின்
எதிர்ப்புறம் இருக்கும்
குளத்தில் நிறைய
அல்லிகள்
பூக்கும். அதன்
காரணமாக
இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி
என பெயர்
உருவாக்கி,
பின்பு திருவல்லிக்கேணி
யாகி, தற்போது triplicane
என
மாற்றம் கண்டுள்ளது.
- தாமஸ் பாரி என்பவர்
இப்பகுதில் வணிகம்
செய்துவந்தார். மக்கள்
மத்தியில்
மிகவும்
மதிப்பு பெற்றிருந்த
அவரின்
பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
சென்னை என்பது சென்னப்பர் என்ற பெயரில் வந்ததுதான். சென்னப்பட்டினம் என்னும் சிறு இடத்தின் பெயர்தான் இன்று சென்னை என பெயர் பெற்றது. சென்னப்பர் போர்ட்சுகீஸிய எல்லையான சாந்தோம் முதல் வடக்கில் புலிகாட் வரை கடல்பகுதியை காத்தவர் இவர்.
நன்றி தமிழ் வளர்ப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» தங்கம் எப்படி உருவானது?
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» தங்கம் எப்படி உருவானது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|