Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
Page 1 of 1 • Share
அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அருமையான திரைக்காவியத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மெல்லிய காதல் கதையை மிகவும் இயல்பாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்து மிகவும் சிறப்பாக ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிதும் ஆபாசக்காட்சிகள் இல்லாமல் படம் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காட்சியமைப்பில் எங்கும் துளியும் ஆபாசம் தலைகாட்டாமல் படத்தைக்கொண்டு சென்ற இயக்குநர் திரு.விஜய்க்கு ஒரு சபாஷ்.
1930களில் வருவது போல கதைக்களம் அமைந்திருப்பதால், நாம் கற்பனையிலும் காண முடியாத அந்தக் காலத்து மதராஸ் பட்டினத்தைத் தத்துரூபமாக நம் கண் முன்னே காட்டிய ஆர்ட் டைரக்டருக்கு விருது நிச்சயம். மிகச்சிறப்பான ஒளிப்பதிவுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் மதராச பட்டினம்.
இன்றைய கூவம் சாக்கடையா அன்று அவ்வாறு தெளிந்த நீரோடை போல ஆறாக சென்னையின் இடையே இலண்டன் தேம்ஸ் நதி போல ஓடுகிறது? நகரின் நடுவே அழகிய கூவம் நதியில் படகு ஓடுகிறது. இன்று அந்த இடம் குப்பைக்கூளமாக, மலம் கழிக்கும் இடமாக மாறிவிட்டதைத் திரைப்படத்தில் காணும் போது வருத்தமாக இருக்கிறது.
முப்பதுகளில் இருந்த மதாரஸ் பட்டினத்தைப் பார்க்க பார்க்க நம் மனம் ஏங்குகிறது. துணை முதல்வர் திரு.ஸ்டாலின் இத்திரைப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். தமது வாழ்நாள் சாதனையாக என்றும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க, பழைய கூவம் நதியை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கூவத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அழகிய சென்னையை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் துணைமுதல்வருக்கு இப்படக்காட்சிகள் ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆரியா அருமையான கலைஞர். படத்தில் அவர் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டியிருக்கிறார். கவர்னரின் மகளாக வரும் அழகிய ஆங்கிலேய எமி என்ற நடிகை மிகவும் இயல்பாக நடித்து நம் மனதைத் தொடுகிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நடிக நடிகர்கள் தேர்வு அருமை. படம் பார்ப்பது போல ஒரு உணர்வே ஏற்படவில்லை. நாமும் அவர்களோடு சேர்ந்து வாழ்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவே இத்திரைப்படத்தின் வெற்றியாகும். படத்திற்குப் பின்னணி இசை மிக நிறைவாக அமைந்திருக்கிறது. படம் மூன்று மணி நேரம் நீண்டாலும் அலுப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய அற்புதமான திரை ஓவியம். பாடுபட்டு உழைத்து ஒரு சிறந்த படத்தைத் தமிழ்த் திரைக்கு வழங்கிய இப்படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
- அக்னிப்புத்திரன்
agniputhiran- புதியவர்
- பதிவுகள் : 2
Re: அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
சபாஷ் அக்கினி புத்திரன்
உங்களபத்தி கொஞ்சம் அறிமுகம் கொடுங்க
உங்களபத்தி கொஞ்சம் அறிமுகம் கொடுங்க
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|