Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!
பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!
இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்...!
‘பசுமை விகடன் மற்றும் எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் ‘மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்...
கலகலப்பாக பேச்சைத் துவக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்....
''ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காம, பல அடுக்கு முறையில... பழங்கள் கொடுக்கும் மரம், தீவன மரம், உரங்களைக் கொடுக்கும் மரம், எரிவாயு கொடுக்குற மரம், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு உதவுற மரம், நார் மரம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம், வேலிக்கு உதவுற மரம், மருத்துவ குணமுடைய மரம், இறுதிச் சடங்குகளுக்கு தேவையான மரம்னு 10 வகையான மரங்களை நட்டு தோட்டத்தைக் காடாக்கிட்டா போதும்... நமக்குத் தேவையான எல்லாத்தையும் அது கொடுத்துடும்.
அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக் கிடைக்குற பென்ஷன் மாதிரி... மரங்கள் வளர்ந்து நம்மோட கடைசி காலத்துக்கு பென்ஷன் கொடுக்கும் என்று அழகாக அடுக்கிய நம்மாழ்வார், இதையெல்லாம் சாத்தியமாக்கறதுக்குத் தேவையான யோசனைகளையும், தொழில்நுட்பங்களையும் ‘பசுமை விகடன்’ல தொடர்ந்து எழுதுறாங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒரு ‘பசுமை விகடன் வாசகர் வட்ட’த்தை உருவாக்குங்க.
அதுல ‘பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளைப் படிச்சு விவாதம் செய்யுங்க. நிச்சயமா உங்களுக்குத் தேவையான விஷயங்கள் எல்லாம் கிடைச்சுடும்’’ என்று வழிகாட்டவும் செய்தார்!
பசுமை vikatan
இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்...!
‘பசுமை விகடன் மற்றும் எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் ‘மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்...
கலகலப்பாக பேச்சைத் துவக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்....
''ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காம, பல அடுக்கு முறையில... பழங்கள் கொடுக்கும் மரம், தீவன மரம், உரங்களைக் கொடுக்கும் மரம், எரிவாயு கொடுக்குற மரம், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு உதவுற மரம், நார் மரம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம், வேலிக்கு உதவுற மரம், மருத்துவ குணமுடைய மரம், இறுதிச் சடங்குகளுக்கு தேவையான மரம்னு 10 வகையான மரங்களை நட்டு தோட்டத்தைக் காடாக்கிட்டா போதும்... நமக்குத் தேவையான எல்லாத்தையும் அது கொடுத்துடும்.
அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக் கிடைக்குற பென்ஷன் மாதிரி... மரங்கள் வளர்ந்து நம்மோட கடைசி காலத்துக்கு பென்ஷன் கொடுக்கும் என்று அழகாக அடுக்கிய நம்மாழ்வார், இதையெல்லாம் சாத்தியமாக்கறதுக்குத் தேவையான யோசனைகளையும், தொழில்நுட்பங்களையும் ‘பசுமை விகடன்’ல தொடர்ந்து எழுதுறாங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒரு ‘பசுமை விகடன் வாசகர் வட்ட’த்தை உருவாக்குங்க.
அதுல ‘பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளைப் படிச்சு விவாதம் செய்யுங்க. நிச்சயமா உங்களுக்குத் தேவையான விஷயங்கள் எல்லாம் கிடைச்சுடும்’’ என்று வழிகாட்டவும் செய்தார்!
பசுமை vikatan
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?
» மரங்கள் . .
» சிரிக்கும் மரங்கள்
» அழகிய மரங்கள்
» மரங்கள் பலவிதம்
» மரங்கள் . .
» சிரிக்கும் மரங்கள்
» அழகிய மரங்கள்
» மரங்கள் பலவிதம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|