Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!
Page 1 of 1 • Share
கர்ப்பிணித் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!
* கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம். இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
நன்றி:http://www.seithy.com
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம். இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
நன்றி:http://www.seithy.com
Similar topics
» Google Play தளத்தில் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு கணனிகள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள்
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மருந்துகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!
» வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மருந்துகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!
» வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|