Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சங்கடமான கேள்வி!
Page 1 of 1 • Share
சங்கடமான கேள்வி!
சங்கடமான கேள்வி
புத்தர் சீடர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். முன்வரிசை யில் பிரத்சேனனும் அமர்ந்து இருந்தான். அவன் அடிக்கடி வந்து புத்தரின் மொழிகளை கேட்பது வழக்கம். மன்னன் தரையில் அமர வேண்டி இருந்தது. யார் வந்தாலும் அங்கு அப்படி தான். தனியாச னம் எதும் கிடையாது.
மன்னனுக்கு தரையில் அமர்ந்து பழக்கம் இல்லை. உட்கார முடி யாமல் மிகவும் சிரமபட்டான். இப்படியும் அப்படியும் சாய்ந்தும் காலை மாற்றிபோட்டு மடக்கி அமர்ந்தும், நிலைகொள்ளாது தவி த்து கொண்டு இருந்தான். அதே நேரம் தான் சிரமப்படுவது புத்தரு க்குத் தெரியாமலிருக்கவும் முயற்சி செய்தான். இந்த போராட்டத் தில் அவனையறியாமல் ஒரு காரியம் நடந்து கொண்டு இருந்தது.
அவனுடைய கால் கட்டை விரல் ஆடி கடகடவென்று ஆடிக் கொ ண்டு இருந்தது.
புத்தர் அதை கவனித்து விட்டார். உடனே அந்த பேச்சை நிறுத்தி னார்.
“ஏன் உன் கால் கட்டை விரல் ஆடிக்கொண்டு இருக்கிறது?” என்று கேட்டார்.
பிரச்சேதனன் திடுக்கிட்டு குனிந்து தன் காலை பார்த்தான். பார்த்த வுடன் ஆட்டம் நின்று விட்டது. பிரக்ஞை இல்லாமல் நடந்தது, பிரக்ஞை வந்ததும் நின்று விட்டது.
அதை கவனித்த புத்தர், “ஏன் கட்டை விரல் ஆடுவதை நிறுத்தி விட்டாய்..?” என்று கேட்டார்.
“பெருமானே, என்னை சங்கடமான கேள்வி கேட்டு விட்டீர்கள். அது ஆடிக்கொண்டு இருந்தது எனக்கு தெரியவே தெரியாது. நீங் கள் கேட்டதும் அது தானாக நின்று விட்டது. நான் ஒன்றுமே செய் யவில்லை. ஆட்டவும் இல்லை, நிறுத்தவும் இல்லை..!” என்று மன்னன் சொன்னான்.
அதை கேட்ட புத்தர் சீடர்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“விஷயம் என்ன என்று கவனித்தீர்களா..? இந்த கட்டைவிரல் இவ ருக்கு சொந்தமானது. இது ஆடுகிறது, ஆனால் அவருக்கு தெரியா து. ஆனால் கவனம் வந்ததும் நின்று விட்டது. அதாவது நான் கேள்வி கேட்டதும் நின்று விட்டது. விழிப்புணர்வு தோன்றியதும் நின்று விட்டது. வெறும் விழிப்புணர்ச்சி மட்டுமே தேவை. எல்லா ம் அடங்கி விடும்.
அதுதான் ஆன்மிகத்தில் நாம் முதல் கடவுள் பற்றியோ, ஆன்மா பற்றியோ பேசுவது இல்லை. விழிப்புணர்வை பற்றியே பேசுகி றோம். எப்போதும் விழித்துதிரு. அதில் நிலைத்திரு.
Posted on February 13, 2013 by vidhai2virutcham[img][/img]
புத்தர் சீடர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். முன்வரிசை யில் பிரத்சேனனும் அமர்ந்து இருந்தான். அவன் அடிக்கடி வந்து புத்தரின் மொழிகளை கேட்பது வழக்கம். மன்னன் தரையில் அமர வேண்டி இருந்தது. யார் வந்தாலும் அங்கு அப்படி தான். தனியாச னம் எதும் கிடையாது.
மன்னனுக்கு தரையில் அமர்ந்து பழக்கம் இல்லை. உட்கார முடி யாமல் மிகவும் சிரமபட்டான். இப்படியும் அப்படியும் சாய்ந்தும் காலை மாற்றிபோட்டு மடக்கி அமர்ந்தும், நிலைகொள்ளாது தவி த்து கொண்டு இருந்தான். அதே நேரம் தான் சிரமப்படுவது புத்தரு க்குத் தெரியாமலிருக்கவும் முயற்சி செய்தான். இந்த போராட்டத் தில் அவனையறியாமல் ஒரு காரியம் நடந்து கொண்டு இருந்தது.
அவனுடைய கால் கட்டை விரல் ஆடி கடகடவென்று ஆடிக் கொ ண்டு இருந்தது.
புத்தர் அதை கவனித்து விட்டார். உடனே அந்த பேச்சை நிறுத்தி னார்.
“ஏன் உன் கால் கட்டை விரல் ஆடிக்கொண்டு இருக்கிறது?” என்று கேட்டார்.
பிரச்சேதனன் திடுக்கிட்டு குனிந்து தன் காலை பார்த்தான். பார்த்த வுடன் ஆட்டம் நின்று விட்டது. பிரக்ஞை இல்லாமல் நடந்தது, பிரக்ஞை வந்ததும் நின்று விட்டது.
அதை கவனித்த புத்தர், “ஏன் கட்டை விரல் ஆடுவதை நிறுத்தி விட்டாய்..?” என்று கேட்டார்.
“பெருமானே, என்னை சங்கடமான கேள்வி கேட்டு விட்டீர்கள். அது ஆடிக்கொண்டு இருந்தது எனக்கு தெரியவே தெரியாது. நீங் கள் கேட்டதும் அது தானாக நின்று விட்டது. நான் ஒன்றுமே செய் யவில்லை. ஆட்டவும் இல்லை, நிறுத்தவும் இல்லை..!” என்று மன்னன் சொன்னான்.
அதை கேட்ட புத்தர் சீடர்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“விஷயம் என்ன என்று கவனித்தீர்களா..? இந்த கட்டைவிரல் இவ ருக்கு சொந்தமானது. இது ஆடுகிறது, ஆனால் அவருக்கு தெரியா து. ஆனால் கவனம் வந்ததும் நின்று விட்டது. அதாவது நான் கேள்வி கேட்டதும் நின்று விட்டது. விழிப்புணர்வு தோன்றியதும் நின்று விட்டது. வெறும் விழிப்புணர்ச்சி மட்டுமே தேவை. எல்லா ம் அடங்கி விடும்.
அதுதான் ஆன்மிகத்தில் நாம் முதல் கடவுள் பற்றியோ, ஆன்மா பற்றியோ பேசுவது இல்லை. விழிப்புணர்வை பற்றியே பேசுகி றோம். எப்போதும் விழித்துதிரு. அதில் நிலைத்திரு.
Posted on February 13, 2013 by vidhai2virutcham[img][/img]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|