Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் - 16 : பெர்லின் சுவர்
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் - 16 : பெர்லின் சுவர்
[You must be registered and logged in to see this image.]
உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.
மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.
வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.
பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.
இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.
இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.
எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர்.
தினமலர்
உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.
மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.
வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.
பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.
இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.
இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.
எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர்.
தினமலர்
Re: வரலாற்று நிகழ்வுகள் - 16 : பெர்லின் சுவர்
பகிர்வுக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் - 16 : பெர்லின் சுவர்
தகவலுக்கு நன்றி தம்பி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|