Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பஞ்ச புராணம்
Page 1 of 1 • Share
பஞ்ச புராணம்
பஞ்ச புராணம் என்பது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்துள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடல்
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
1- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம்
-----------------------------------------------------------------------
திருஇடும்பாவனம்
******************
மனம்ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம்ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திரள் உந்திச்
சினம்ஆர்தரு திறள்வாள்எயிற்று அரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.
மலைஆர்தரு மடவாள்ஒரு பாகம்மகிழ்வு எய்தி
நிலைஆர்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலைஆர்தரு புலவோர்அவர் காவல்மிகு குன்றில்
இலைஆர்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும்எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்த்தரும் உலகத்தவர் நலம்ஆர்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலம்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
2- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
----------------------------------------------------------
தில்லையில் அருளிய திருத்தேள் நோக்கம்
பிரபஞ்ச சுத்தி
********************************************
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
3. திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
-------------------------------------------------------------------
பாதாதிகேசம்
**************
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே.
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள் திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
4- சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
---------------------------------------------------------
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
5- திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
-----------------------------------------------------------------------
அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
************************************
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் 1783-2
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே 1783-3
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள 1784-2
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் 1784-3
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 1784-4
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 1785-2
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 1785-3
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 1785-4
*** ***www.fb.com/thirumarai*** ***
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
1- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம்
-----------------------------------------------------------------------
திருஇடும்பாவனம்
******************
மனம்ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம்ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திரள் உந்திச்
சினம்ஆர்தரு திறள்வாள்எயிற்று அரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.
மலைஆர்தரு மடவாள்ஒரு பாகம்மகிழ்வு எய்தி
நிலைஆர்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலைஆர்தரு புலவோர்அவர் காவல்மிகு குன்றில்
இலைஆர்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும்எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்த்தரும் உலகத்தவர் நலம்ஆர்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலம்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
2- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
----------------------------------------------------------
தில்லையில் அருளிய திருத்தேள் நோக்கம்
பிரபஞ்ச சுத்தி
********************************************
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
3. திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
-------------------------------------------------------------------
பாதாதிகேசம்
**************
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே.
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள் திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
4- சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
---------------------------------------------------------
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
5- திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
-----------------------------------------------------------------------
அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
************************************
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் 1783-2
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே 1783-3
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள 1784-2
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் 1784-3
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 1784-4
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 1785-2
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 1785-3
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 1785-4
*** ***www.fb.com/thirumarai*** ***
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» 18 புராணம்
» சிவ புராணம் --திருவாசகம்
» பஞ்ச கன்னியர்கள்...
» பஞ்ச நந்திகள்
» பஞ்ச பூத தலங்கள் தெரியுமா ?
» சிவ புராணம் --திருவாசகம்
» பஞ்ச கன்னியர்கள்...
» பஞ்ச நந்திகள்
» பஞ்ச பூத தலங்கள் தெரியுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|