தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடமையைச் செய்யுமா மத்திய அரசு?!

View previous topic View next topic Go down

கடமையைச் செய்யுமா மத்திய அரசு?! Empty கடமையைச் செய்யுமா மத்திய அரசு?!

Post by முழுமுதலோன் Wed Feb 27, 2013 3:47 pm

கடமையைச் செய்யுமா மத்திய அரசு?!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதை வைத்தே... ஏதோ காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிட்டது போல இங்கே கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. உண்மையில், 'அந்தத் தீர்ப்பின் முக்கிய அத்தியாயமே, காவிரி மேலாண்மை வாரியம்' என்பதுதான்.

'காவிரியின் குறுக்கே மற்றும் அதன் நீர்வரத்துப் பகுதிகளில் இருக்கும் அனைத்து அணைகளையும் தனி அதிகாரம் படைத்த இந்த வாரியத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். இந்த வாரியம், மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு, இறுதித் தீர்ப்பின் அம்சங்களையும் கணக்கிட்டு சரியான அளவில் பகிர்ந்தளிக்கும்' எனபது தீர்ப்பு. இப்படி ஒரு வாரியம் அமைக்கப்படும் வரை, தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி நீர்... கானல் நீர்தான்!

ஏற்கெனவே, அரசிதழில் வெளியிட வைப்பதற்கே... ஆயிரத்தெட்டு முறை உச்ச நீதிமன்றத்துக்கு காவடி எடுக்க வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம்கூட, இரண்டு தடவைகள் கடுமையாக எச்சரிக்கை செய்த பிறகே, அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், வாரியம் அமைக்கும் விஷயம் அத்தனை சுலபமாக இருக்காது என்றே தோன்றுகிறது. 'இப்போதைக்கு அதைப் பற்றி பேச்சே இல்லை' என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது... தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், ''இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு எப்போது அமைக்கும் என்று தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

அப்போது... ''மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை’’ என்று நீதிபதி ஆர்.எம். லோதா கூறியிருக்கிறார்.
கடமையைச் செய்யுமா மத்திய அரசு!
கடமையைச் செய்யுமா மத்திய அரசு?! 532971_426389550769328_1256099599_n

பசுமை vikadan
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடமையைச் செய்யுமா மத்திய அரசு?! Empty Re: கடமையைச் செய்யுமா மத்திய அரசு?!

Post by செந்தில் Wed Feb 27, 2013 5:54 pm

முடியலை முடியலை முடியலை
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum