Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
Page 1 of 1 • Share
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
[You must be registered and logged in to see this image.]
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார், பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி (23). மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜய் சவுத்ரி நாக்பூருக்கு தப்பியோடி விட்டதும், தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் பெண்களுடன் டேட்டிங் மற்றும் விருந்துகளுக்கு செலவழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சவுத்ரியை பிடிக்க பேஸ்புக் என்ற வலையை விரித்தனர் மும்பை போலீசார். பேஸ்புக்கில் பெண் ஒருவரின் பெயரில் அக்கவுண்ட் துவக்கப்பட்டது. அதன் மூலம் விஜய் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது போலீசாரால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணராத சவுத்ரி, அந்த பெண் (!) நண்பருடன் அளவளாவியுள்ளார். பின்னர் அந்த பெண் நண்பரை பார்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையம் வந்தால் தன்னைப் பார்க்கலாம் என கூறியதும் மும்பை கிளம்பியுள்ளார் சவுத்ரி. தங்கள் பணி உரிய திசையில் பயணிப்பதை அறிந்த போலீசார் சவுத்ரிக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே, அங்கு சவுத்ரி வர, போலீசிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான் சவுத்ரி. துரதிருஷ்டவசமாக, சவுத்ரியிடமிருந்து வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் வழக்கம் போல், பெண்களுக்காக செலவழித்துள்ளார் சவுத்ரி.
நன்றி -முகநூல்
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார், பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி (23). மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜய் சவுத்ரி நாக்பூருக்கு தப்பியோடி விட்டதும், தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் பெண்களுடன் டேட்டிங் மற்றும் விருந்துகளுக்கு செலவழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சவுத்ரியை பிடிக்க பேஸ்புக் என்ற வலையை விரித்தனர் மும்பை போலீசார். பேஸ்புக்கில் பெண் ஒருவரின் பெயரில் அக்கவுண்ட் துவக்கப்பட்டது. அதன் மூலம் விஜய் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது போலீசாரால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணராத சவுத்ரி, அந்த பெண் (!) நண்பருடன் அளவளாவியுள்ளார். பின்னர் அந்த பெண் நண்பரை பார்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையம் வந்தால் தன்னைப் பார்க்கலாம் என கூறியதும் மும்பை கிளம்பியுள்ளார் சவுத்ரி. தங்கள் பணி உரிய திசையில் பயணிப்பதை அறிந்த போலீசார் சவுத்ரிக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே, அங்கு சவுத்ரி வர, போலீசிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான் சவுத்ரி. துரதிருஷ்டவசமாக, சவுத்ரியிடமிருந்து வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் வழக்கம் போல், பெண்களுக்காக செலவழித்துள்ளார் சவுத்ரி.
நன்றி -முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ஜேக் wrote:பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ஜேக் wrote:பாராட்டுக்கள். மம்பை போலிசாருக்கு [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
வேகமாக தட்டச்சு செய்ததில் பிழை ஏற்பட்டு விட்டது.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வாத்தியாரய்யா [You must be registered and logged in to see this image.]
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வாத்தியாரய்யா [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ஜேக் wrote:வேகமாக தட்டச்சு செய்ததில் பிழை ஏற்பட்டு விட்டது.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வாத்தியாரய்யா [You must be registered and logged in to see this image.]
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
வகுப்பு எடுக்க இவ்வளவு வேகமாகவா ஓடுவது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
நான் முன்னாள் வாத்தியார்.. இப்ப இல்லை.. [You must be registered and logged in to see this image.]ஜேக் wrote:வகுப்பு எடுக்க இவ்வளவு வேகமாகவா ஓடுவது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
ரிசைன் பண்ணிட்டேன்.. [You must be registered and logged in to see this image.]ஜேக் wrote:என்னாச்சு?
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
அதிலென்ன அவ்வளவு ஜாலி...
தற்போது என்ன செய்யறீங்க?
தற்போது என்ன செய்யறீங்க?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
சும்மா தான் இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
வகுப்பறையில் தூங்கினால் என்ன பண்ணுவாங்களாம்?ஜேக் wrote:என்னாச்சு?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..செந்தில் wrote:வகுப்பறையில் தூங்கினால் என்ன பண்ணுவாங்களாம்?ஜேக் wrote:என்னாச்சு?
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
நீங்கதான் நின்னுகிட்டே தூன்குவீங்கலாமே !அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
வித்தியாசமா முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கும் மும்பை போலிசுக்கு பாராட்டுக்கள்
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
நின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா? [You must be registered and logged in to see this image.]செந்தில் wrote:நீங்கதான் நின்னுகிட்டே தூன்குவீங்கலாமே !அங்கே தூங்க முடியாது.. நின்னுக்கிட்டே இருக்கணும்..
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
இல்லை.நீங்க என் தம்பிநின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
அது............. [You must be registered and logged in to see this image.]செந்தில் wrote:இல்லை.நீங்க என் தம்பி [You must be registered and logged in to see this image.]நின்னுக்கிட்டே தூங்க நான் என்ன யானையா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்
» பேஸ்புக் மூலம் திருடனை பிடித்த பொலிஸார்: சுவாரஸ்யமான சம்பவம்
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
» பேஸ்புக் மூலம் திருடனை பிடித்த பொலிஸார்: சுவாரஸ்யமான சம்பவம்
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|