Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
Page 1 of 1 • Share
புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]
மனித உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய் முற்றிய பின்னரே கண்டறியக் கூடியதாக உள்ளது.
அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று நோய் நீண்ட நாட்கள் சென்ற நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகிறது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகி அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின்னர் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.
வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான கமெராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை.
ஆனால், தற்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்றுநோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம் என்றனர்.
இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன.
இது குறித்து இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.
பிரிட்டனில் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா கூறுகையில், நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது என்றும் ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்
நன்றி லங்கா ஸ்ரீ
மனித உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய் முற்றிய பின்னரே கண்டறியக் கூடியதாக உள்ளது.
அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று நோய் நீண்ட நாட்கள் சென்ற நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகிறது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகி அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின்னர் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.
வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான கமெராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை.
ஆனால், தற்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்றுநோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம் என்றனர்.
இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன.
இது குறித்து இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.
பிரிட்டனில் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா கூறுகையில், நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது என்றும் ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்
நன்றி லங்கா ஸ்ரீ
Re: புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» எளிய அறிமுகம்
» மரணம் ஓர் எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» எளிய அறிமுகம்
» மரணம் ஓர் எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|