Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார் என்று தெரிகிறதா?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
யார் என்று தெரிகிறதா?
இன்று வரை நேரில்
பார்த்ததில்லை
கருப்பா, சிகப்பா என
தெரியவில்லை
இருந்தும் நித்தம் அழைத்து
அன்பு தொல்லை
அழைப்பு வராத நாளெனக்கு
தூக்கம் இல்லை
நீ நினைப்பது போல் இது
காதல் இல்லை
அண்ணா என்றழைத்தும் உடன்
பிறப்பும் இல்லை
எங்கள் இருவருக்கும்
அமர்க்களம்
ஒரு செல்ல பிள்ளை
இன்னுமா யார் என
உனக்கு தெரியவில்லை
மகா பிரபு என உன் மனம்
சொன்னால் அதை நான்
மறுக்கவில்லை
என்றும் எங்கள் அன்புக்கு
எல்லை இல்லை
இதற்கு மேல் பொய் சொல்ல
எனக்கும் விருப்பம் இல்லை.
பார்த்ததில்லை
கருப்பா, சிகப்பா என
தெரியவில்லை
இருந்தும் நித்தம் அழைத்து
அன்பு தொல்லை
அழைப்பு வராத நாளெனக்கு
தூக்கம் இல்லை
நீ நினைப்பது போல் இது
காதல் இல்லை
அண்ணா என்றழைத்தும் உடன்
பிறப்பும் இல்லை
எங்கள் இருவருக்கும்
அமர்க்களம்
ஒரு செல்ல பிள்ளை
இன்னுமா யார் என
உனக்கு தெரியவில்லை
மகா பிரபு என உன் மனம்
சொன்னால் அதை நான்
மறுக்கவில்லை
என்றும் எங்கள் அன்புக்கு
எல்லை இல்லை
இதற்கு மேல் பொய் சொல்ல
எனக்கும் விருப்பம் இல்லை.
Re: யார் என்று தெரிகிறதா?
நல்ல வேலை நீங்க பாக்கலைஇன்று வரை நேரில்
பார்த்ததில்லை
கருப்பா, சிகப்பா என
தெரியவில்லை
காக்கா சிவப்பு.
வேற வேலை [You must be registered and logged in to see this image.]இருந்தும் நித்தம் அழைத்து
அன்பு தொல்லை
கரன்ட் இல்லாமே இருந்திருக்குமோ!!அழைப்பு வராத நாளெனக்கு
தூக்கம் இல்லை
அம்பது வயசுல இந்த நினைப்பு வேறையா!! [You must be registered and logged in to see this image.]நீ நினைப்பது போல் இது
காதல் இல்லை
நீங்க அண்ணா, நான் கலைஞர்.. [You must be registered and logged in to see this image.]அண்ணா என்றழைத்தும் உடன்
பிறப்பும் இல்லை
[You must be registered and logged in to see this image.]எங்கள் இருவருக்கும்
அமர்க்களம்
ஒரு செல்ல பிள்ளை
உஸ் அப்பா.. [You must be registered and logged in to see this image.]இன்னுமா யார் என
உனக்கு தெரியவில்லை
மகா பிரபு என உன் மனம்
சொன்னால் அதை நான்
மறுக்கவில்லை
என்றும் எங்கள் அன்புக்கு
எல்லை இல்லை
[You must be registered and logged in to see this image.]இதற்கு மேல் பொய் சொல்ல
எனக்கும் விருப்பம் இல்லை.
Re: யார் என்று தெரிகிறதா?
உங்களுக்கு என்னாச்சுன்னு முளிக்குறேன்!
என்ன முழிப்பு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: யார் என்று தெரிகிறதா?
நம்ம வனவாசி காதல்ல முழ்கினத்தில் இருந்துவனவாசி wrote: கவிதா கவிதா....
கவிதை கூட கவிதாவாதான் தெரியுது அவருக்கு
Re: யார் என்று தெரிகிறதா?
ரொம்ப சிரிக்காதிங்க உங்களுக்கும்செந்தில் wrote:
ஒரு கவிதை எழுதி கிட்டு இருக்கேன்
Re: யார் என்று தெரிகிறதா?
நீங்க எழுதுறதுக்கு பேரு கவிதையா.? [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:ரொம்ப சிரிக்காதிங்க உங்களுக்கும்செந்தில் wrote: [You must be registered and logged in to see this image.]
ஒரு கவிதை எழுதி கிட்டு இருக்கேன்
Re: யார் என்று தெரிகிறதா?
மகா பிரபு wrote:நீங்க எழுதுறதுக்கு பேரு கவிதையா.? [You must be registered and logged in to see this image.]
கவிதை இல்லை காவியம்னு நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது
Re: யார் என்று தெரிகிறதா?
யார் இந்த காவிய ?முரளிராஜா wrote:மகா பிரபு wrote:நீங்க எழுதுறதுக்கு பேரு கவிதையா.? [You must be registered and logged in to see this image.]
கவிதை இல்லை காவியம்னு நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது
Re: யார் என்று தெரிகிறதா?
மகா பிரபு wrote:நீங்க எழுதுறதுக்கு பேரு கவிதையா.? [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:ரொம்ப சிரிக்காதிங்க உங்களுக்கும்செந்தில் wrote: [You must be registered and logged in to see this image.]
ஒரு கவிதை எழுதி கிட்டு இருக்கேன்
எதையும் தாங்கும் இதயம் இருக்குவரை பொறுத்துக்கொள்வோம் தம்பி.
இன்னும் யார் யாரை என்ன செய்ய போறாரோ?
கவிதை சூப்பர் முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யார் என்று தெரிகிறதா?
எவ்வளவோ தாங்கிட்டிங்க இத தாங்க மாட்டிங்களா?மகா பிரபு wrote:ஆமாம் தாங்கி தான் ஆக வேண்டும்.
Re: யார் என்று தெரிகிறதா?
பெரிய கவிஞர்னு நினைப்பு. நினைப்பு பொழப்பை கெடுக்கும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யார் என்று தெரிகிறதா?
என் கவிதையில் என்ன குறை கண்டீர்ஸ்ரீராம் wrote:பெரிய கவிஞர்னு நினைப்பு. நினைப்பு பொழப்பை கெடுக்கும்
கூறும் கூறி பாரும்
Re: யார் என்று தெரிகிறதா?
பெரிய நக்கீரர்.. [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:என் கவிதையில் என்ன குறை கண்டீர்ஸ்ரீராம் wrote:பெரிய கவிஞர்னு நினைப்பு. நினைப்பு பொழப்பை கெடுக்கும்
கூறும் கூறி பாரும் [You must be registered and logged in to see this image.]
Re: யார் என்று தெரிகிறதா?
கோபத்தோடு சொன்னாலும் உண்மையை சொன்னதுக்கு நன்றிமகா பிரபு wrote:பெரிய நக்கீரர்.. [You must be registered and logged in to see this image.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இவர் யார் தெரிகிறதா?
» தர்மவான்கள் யார் என்று தெரியுமா?
» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..!
» உணவுப் பொருட்களை பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா?
» தர்மவான்கள் யார் என்று தெரியுமா?
» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..!
» உணவுப் பொருட்களை பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|