Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி
Page 1 of 1 • Share
காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி
[You must be registered and logged in to see this image.]
'காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கும், அதிக விளைச்சலை ஊக்குவிக்கவும் செலுத்தப்படும் ஆக்சிடோசின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்'.
அதிக மகசூலை தருவதற்காக குறிப்பாக காய்கரிகள் பெரிய அளவில் காய்ப்பதற்காக விவசாயிகள், ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்கு செலுத்துகின்றனர்.
இதனால், காய்கறிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், சில காய்கறிகள் அதிக பசுமை நிறத்தையும் பெறுகின்றன. பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
ஆக்சிடோசின் ஹார்மோன் பிரசவத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. விர, மனிதர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து அட்டவணையில் ஆக்சிடோசின் இடம் பெற்றுள்ளது.
ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆக்சிடோசின் கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆக்சிடோசின் ஹார்மோன் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கர்பிணிகளுக்கு பிரசவத்தின் போது பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.
சந்தையில் ஆக்சிடோசின் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விவசாகள் அதை வாங்கி காய்கறி பயிர்களில் செலுத்துகின்றனர்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
'ஒரு காய்கறியையோ, பழத்தையோ வாங்கும் போது அது ஆக்சிடோசின் செலுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடியாது. இந்த ஹார்மோனால் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும் பின்விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்'.
நன்றி -திரு ஞானசேகர்
'காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கும், அதிக விளைச்சலை ஊக்குவிக்கவும் செலுத்தப்படும் ஆக்சிடோசின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்'.
அதிக மகசூலை தருவதற்காக குறிப்பாக காய்கரிகள் பெரிய அளவில் காய்ப்பதற்காக விவசாயிகள், ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்கு செலுத்துகின்றனர்.
இதனால், காய்கறிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், சில காய்கறிகள் அதிக பசுமை நிறத்தையும் பெறுகின்றன. பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
ஆக்சிடோசின் ஹார்மோன் பிரசவத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. விர, மனிதர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்து அட்டவணையில் ஆக்சிடோசின் இடம் பெற்றுள்ளது.
ஆனால் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆக்சிடோசின் கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆக்சிடோசின் ஹார்மோன் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கர்பிணிகளுக்கு பிரசவத்தின் போது பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.
சந்தையில் ஆக்சிடோசின் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விவசாகள் அதை வாங்கி காய்கறி பயிர்களில் செலுத்துகின்றனர்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
'ஒரு காய்கறியையோ, பழத்தையோ வாங்கும் போது அது ஆக்சிடோசின் செலுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடியாது. இந்த ஹார்மோனால் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும் பின்விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்'.
நன்றி -திரு ஞானசேகர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி
என்ன கொடுமை
காய்கறியிலும் பிரச்சனையா?
காய்கறியிலும் பிரச்சனையா?
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: காய்கறியில் பசுமையை அதிகரிக்கும் பெரும் மோசடி
அப்போ என்னத்தை தான் சாப்பிடுறது
![பயமா இருக்கு](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» பசுமையை போற்றுவோம்!
» காய்கறியில் என்ன இருக்கு?
» பெரும் தெருவிபத்து
» வாழ வைக்கும் பெரும் கருணை
» இது பழம் பெரும் வீடு...
» காய்கறியில் என்ன இருக்கு?
» பெரும் தெருவிபத்து
» வாழ வைக்கும் பெரும் கருணை
» இது பழம் பெரும் வீடு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|